ஆசிரியர் தகுதித் தேர்வு வழிகாட்டி:

நோய் தீர்க்கும் மூலிகைகள்

உணவே மருந்து மற்றும் நோய் தீர்க்கும் மூலிகைகள்

- உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று கூறும் நூல்கள் - புறநானூறு, மணிமேகலை
- உணவே மருந்தாகும் என்று கூறும் நூல் - திருக்குறள்.
- அறுசுவையின் பயன்கள்:
- இனிப்பு - வளம்
- துவர்ப்பு - ஆற்றல்
- கைப்பு - மென்னை
- கார்ப்பு - உணர்வு
- உவர்ப்பு - தெளிவு
- புளிப்பு - இனிமை
- பசிப்பிணிக்கு உணவே மருந்து
- நோய்க்கு முதல் காரணம் - உப்பு
- அருந்திய அற்றது போற்றி உணின் என்று கூறும் நூல் - திருக்குறள்
- மனிதனின் அடிப்படை தேவைகளுள் முதன்மையானது - உணவு
- உடலுக்கு வலிமையையும், வளர்ச்சியையும் அளிப்பது - உணவு
- பசியின் கொடுமையை பசிப்பிணி என்றும், பாவி என்றும் கூறும் நூல் - மணிமேகலை
- நெஞ்சிலுள்ள சளியை நீக்குவது - மஞ்சள்
- பித்தத்தைப் போக்குவது - கொத்தமல்லி
- வயிற்றுச் சூட்டைத் தணிப்பது - சீரகம்
- தொண்டைக் கட்டைத் தொலைப்பது - மிளகு
- வலியகற்றி, வயிற்று அலைச்சலை நீக்கி, பசியை மிகுப்பது - பூண்டு
- குளிர்ச்சியை உண்டாக்கிக் குருதியைக் தூய்மைப்படுத்துவது - வெங்காயம்
- பித்தத்தை ஒடுக்கி, காய்ச்சலை கண்டிப்பது - இஞ்சி
- நீர்க்கோவையை நீக்குவது - தேங்காய்
- மணமூட்டி, உணவு விருப்பை உண்டாக்குவது - கறிவேப்பிலை
- கண் குளிர்ச்சியும், அறிவு தெளிவும் உண்டாக்குவது - நல்லெண்ணெய்
- உடலுக்கு வலுவூட்டவும், கழிவை அகற்றவும் உதவுவது - கீரை
- சூட்டைத் தணித்துச் செரிமான ஆற்றலை அதிகரிக்கச் செய்வது - சீரகம் பூண்டு கலந்த மிளகு நீர்
- குளிர்ச்சி தந்து, பித்தம் போக்குவது - எலுமிச்சை
- முழுமையாக தவிர்க்க வேண்டிய பொருட்கள் - ஊறுகாய், அப்பளம், வடவம், கருவாடு, முந்தரி பருப்பு, வறுத்த உருளைச் சீவல், புளித்த மோர்
- நீரின்றி அமையது உலகம் என்பது - வள்ளுவம்
- மீதூண் விரும்பேல் என்று கூறியவர் - ஒளவையார்
- "காலை மாலை உலாவி நிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டுக் காலன் ஓடிப் போவானே" என்று கூறியவர் - கவிமணி
- உடம்பார் அழியின் உயிரார் அழிவர் என்று கூறியவர் - திருமூலர்

நோய் நீக்கும் மூலிகைகள்:
- மஞ்சட்காமாலையை போக்க உதவும் மூலிகை - கீழாநெல்லி
- கீழாநெல்லியின் வேறு பெயர்கள் - கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி
- கீழாநெல்லி இலைகளை கற்கண்டுடன் அரைத்து உண்டால் நீங்குவது - சிறுநீர் தொடர்பான நோய்
- ஞானப்பச்சிலை - தூதுவளை
- தூதுவளை என்பதின் வேறு பெயர்கள் - தூதுவளை, சிங்கவல்லி
- தூதுவளையை ஞானப்பச்சிலை என்று கூறியவர் - வள்ளலார்.
- மேனி துலக்க குப்பை மேனி என்பது - பழமொழி
- மலப்புழுக்களை வெளியேற்றவும், வயிறு தூய்மையாக்கவும் பசியைத் தூண்டவும் பயன்படும் செடி - குப்பை மேனி
- நச்சுக் கடிகளுக்கும் நல்ல மருந்தாக விளங்கும் மூலிகைச் செடி - குப்பை மேனி
- கற்றாழை என்ற மூலிகையின் வேறு பெயர் - குமரி
- மருந்தாகப் பயன்படும் கற்றாழை - சோற்றுக் கற்றாழை
- கற்றாவையின் சோற்றுப் பகுதியை பசும்பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் நீங்குவது - மூலச்சூடு தணியும்
- குமரி கண்ட நோய்க்கு குமரி கொடு என்பது - வழக்கு
- வீக்கத்தைக் குறைக்க, கண்பார்வையை ஒழுங்குபடுத்த, உடலை வலுவாக்க பயன்படுவது - முருங்கைப் பட்டை
- முருங்கைப் பட்டையை அரைத்துச் தடவினால் நீங்குவது - முறிந்த எலும்பு விரைவில் கூடும்
- கண்பார்வையை ஒழுங்கு படுத்தவும், உடலை வலுவாக்கவும் பயன்படுவது - முருங்கை இலை
- கறிவேப்பிலையை கழுவி சிறிது சிறிதாக வாயில் போட்டு மென்று விழுங்கினால் - சீதபேதி
- உணவில் சேரும் சிறு நச்சுத் தன்மையை முறிக்கும் தன்மையுடையது - கறிவேப்பிலை
- இரத்த சோகை, செரிமானக் கோளாறு, மஞ்சள் காமாலை முதலிய நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுவது - கரிசலாங்கண்ணி
- கண்பார்வையை தெளிவாக்கவும், நரையைப் போக்கவும் பயன்படுவது - கரிசலாங்கண்ணி
- கரிசலாங்கண்ணிக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்: கரிசாலை, கையாந்தகரை, பிருங்கராசம், தேகராசம்
- வாய்ப்புண், குடற்புண்ணை குணமாக்குவது - மணத்தக்காளி கீரை
- இருமலைப் போக்க பயன்படுவது - முசுமுசுக்கை செடி
- பல் சார்ந்த நோய்களை குணமாக்கப் பயன்படுவது - அகத்திக்கீரை
- நினைவாற்றல் பெருக உதவுவது - வல்லாரை
- வேப்பங்கொழுந்தினை காலையில் உண்டுp வந்தால் நீங்குவது - மார்புச் சளி
- அம்மையால் வந்த வெப்ப நோய் அகலப் பயன்படுவது - வேப்பிலை
- துளசிசெடியின் இலைகளை நீரிலிட்டு கொதிக்கச் செய்து ஆவி பிடித்தால் நீங்குவது - மார்புச் சளி, நீர்க்கோவை, தலைவலி
- எலுமிச்சை செடியின் இலைகளை எலுமிச்ச பழச்சாற்றுடன் அரைத்துப் போட்டால் நீங்குவது - படை
- துளசி விதைகளை பொடி செய்து உண்டால் அடங்குவது - உடற்சூடு, நீரெரிச்சல்.....

புவியியல் குறிப்புகள் சில:-

புவியியலில்
1)மண்
2)வளிமண்டலம்
3)கோள்கள
4)மேகங்கள்
5)காடுகள்
6)தல காற்றுகள் பற்றிய தகவல்கள்:-

1. மண் வகைகள் :-
🏜 புவியின் மேற்பரப்பில் மிகச்சிறிய பாறைத் துகள்கள் ஆன படலமே - மண்
🏜 மண் வகைகள் - 5
1. மணல்
2. வண்டல் மண்
3. செம்மண்
4. கரிசல் மண்
5. துருகல் மண் (மலை மண்)
1. மணல்:
🏜 மணல்களுக்குள் இருக்கும் இடைவெளி குறைவு
🏜 காணப்படும் இடம் - கடற்கரை, பாலைவனம்
🏜 முக்கிய பயிர்கள் - தென்னை, சவுக்கு, முந்திரி
2. வண்டல் மண்:
🏜 பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது.
🏜 பழைய வண்டல் மண் - பாங்கர்
🏜 புதிய வண்டல் மண் - காதர்
🏜 காணப்படும் இடம் - சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா, கங்கை ஆற்று சமவெளியில்
🏜 முக்கிய பயிர்கள் - நெல், கரும்பு, வாழை
3. செம்மண்:
🏜 இவ்வகை மண்ணில் காணப்படும் சத்து - இரும்பு சத்து
🏜 காணப்படும் இடம் -கர்நாடகா, ஒடிசா, ஆந்திரா, தமிழ்நாடு
🏜 முக்கிய பயிர்கள் - அவரை, துவரை, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள்
4. கரிசல் மண்:
🏜 காணப்படும் சத்துகள் - சுண்ணாம்பு சத்து, இரும்பு, பொட்டாசியம்
🏜 குறைந்த அளவு காணப்படும் சத்து - பாஸ்பரஸ், நைட்ரஜன்
🏜 கரிசல் மண் வேறுபெயர் - ரீகர் மண்
🏜 காணப்படும் பகுதி - மகாராட்டிர, ஆந்திரா, குஜராத், மத்திய பிரதேசம்
🏜 விளையும் பயிர்கள் - பருத்தி, புகையிலை, மிளகாய், எண்ணெய் வித்துக்கள்
5. மலைமண்:
🏜 சாலை அமைக்க பயன்படுகிறது.
🏜 காணப்படும் இடம் - மலை பிரதேசங்களில் (கேரளா, கர்நாடக, அஸ்ஸாம்)
🏜 விளையும் பயிர்கள் - காபி, தேயிலை, ரப்பர்

2. வளிமண்டலம் :-
☄ வளிமண்டலத்தில் உள்ள வாயுக்கள்:-
💥 நைட்ரஜன் - 78%
💥 ஆக்ஸிஜன் - 21%
💥 ஆர்கான் - 0.934%
💥 கார்பன் டை ஆக்சைடு - 0.033%
💥 பிற வாயுக்கள் - 0.033%
☄ வளிமண்டல அடுக்குகள் - 5
1. ட்ரோபோஸ்பியர்
2. ஸ்ட்ரோடோஸ்பியர்
3. மீசோஸ்பியர்
4. அயனோஸ்பியர்
5. எக்சோஸ்பியர்
1. ட்ரோபோஸ்பியர்:
☄ வேறுபெயர் - கீழ் அடுக்கு
☄ 8 கி.மீ முதல் 16 கி.மீ வரை பரவியுள்ளது.
☄ இடி, மின்னல், மேகம், புயல் மற்றும் மழை ஆகிய வானிலை மாற்றங்கள் நிகழும் அடுக்கு
☄ வானிலை அடுக்கு என்றும் கூறுவர்
☄ வளிமண்டலத்தில் மொத்த காற்றில் 80% இவ்வடுக்கில் தான் உள்ளது.
2. ஸ்ட்ரோடோஸ்பியர்:
☄ வேறுபெயர் - படுக்கை அடுக்கு
☄ 16 கி.மீ. முதல் 50 கி.மீ. வரை பரவியுள்ளது.
☄ விமானங்கள் பறக்கும் அடுக்கு
☄ இதில் 20 கி.மீ. முதல் 35 கி.மீ வரை ஓசோன் அடுக்கு காணப்படுகிறது
☄சூரியனில் இருந்து  பூமிக்கு வரும் புற ஊதா கதிர்களை தடுப்பது - ஓசோன்
☄ ஓசோனை பாதிக்கும் வாயு - குளோரோ ஃப்ளுரோ கார்பன் (CFC)
☄ ஓசோன் குறியீடு - O3
3. மீசோஸ்பியர்:
☄ வேறுபெயர் - இடை அடுக்கு
☄ 50 கி.மீ முதல் 80 கி.மீ வரை பரவியுள்ளது.
☄ எரிகற்கள் வாழும் அடுக்கு
4. அயனோஸ்பியர்:
☄ வேறுபெயர் - வெப்ப அடுக்கு
☄ 80 கி.மீ முதல் 500 கி.மீ வரை பரவியுள்ளது.
☄ வானொலி நிலையத்தில் இருந்து ஒலி பரப்பும் நிகழ்ச்சி மின்காந்த அலைகளை அனுப்பப்படுகிறது.
☄ 100 கி.மீ முதல் 300 கி.மீ வரை நேர் மற்றும் எதிர் மின் அயனிகள் காணப்படுகிறது
☄ இவ்வடுக்கு வானொலி அடுக்கு என்றும் அழைக்கப்படும்
5. எக்சோஸ்பியர்:-
☄ வேறுபெயர் - வெளி அடுக்கு
☄ 500 கி.மீ க்கு மேல் காணப்படுகிறது
☄ இவ்வடுக்கில் காணப்படும் வாயுக்கள் - ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்
☄ இவ்வடுக்கில் பிறகு விண்வெளி வெற்றிடமாகவே இருக்கும்.

3. கோள்கள் :-
கோள்கள் மொத்தம் - 8
1. புதன்
2. வெள்ளி
3. பூமி
4. செவ்வாய்
5. வியாழன்
6. சனி
7. யுரேனஸ்
8. நெப்டியூன்
1. புதன்:
🌙 சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள்
🌙 சூரியனை வேகமாக வளம் வரும் கோள்
🌙 துணைகோள் இல்லாத கோள்
2. வெள்ளி:
🌙 பூமிக்கு மிக அருகில் உள்ள கோள்
🌙 புவியின் இரட்டை பிறவி என்று அழைக்கப்படும் கோள்
🌙 மிகவும் வெப்பமான கோள்
🌙 தன்னைதானே மெதுவாக சுழலும் கோள்
🌙 துணைகோள் இல்லாத கோள்
3. பூமி:
🌙 உயிர்க்கோளம் என்று அழைக்கப்படும் கோள்
🌙 ஒரே ஒரு துணைகோள் உள்ளது. (நிலவு)
🌙 மனிதர்கள் வாழும் ஒரே கோள்
🌙 23 1/2° சாய்ந்து சூரியனை சுற்றுகிறது.
4. செவ்வாய்:
🌙 சிவப்பு கோள் என்று அழைக்கப்படும்.
🌙 இரண்டு துணை கோள் கொண்டது.
🌙 இரண்டு துணை கோள் பெயர் (ஃபோபாஸ், டெய்மாஸ்)
5. வியாழன்:
🌙 மிகப்பெரிய கோள்
🌙 16 துணை கோள்களை கொண்டது
🌙 மிகப்பெரிய துணை கோள் பெயர் - கனிமிட்
🌙 2° அளவு சாய்ந்து சூரியனை சுற்றுகிறது
🌙 பருவகால மாற்றங்கள் நிகழாத கோள்
6. சனி:
🌙 அதிக துணை கோள்களை கொண்டது
🌙 துணை கோள்கள் எண்ணிக்கை -
🌙 இக்கோளை கண்டுபிடித்தவர் - கலிலியோ கலிலி
🌙 அழகிய வளையங்கள் உள்ள கோள்
🌙 மஞ்சள் நிற கோள்
7. யுரேனஸ்:
🌙 இக்கோளை கண்டுபிடித்தவர் - வில்லியம் ஹேர்ச்செல் (13.03.1781)
🌙 துணைக்கோள்கள் எண்ணிக்கை - 15
🌙 98° சாய்ந்து சூரியனை சுற்றி வருகிறது.
🌙 பச்சை நிற கோள்
🌙இக்கோளை சுற்றி வளையங்கள் உள்ளது.
8. நெப்டியூன்:
🌙 இக்கோளை கண்டுபிடித்தவர் - J.G. கேலி
🌙 துணைக்கோள்கள் எண்ணிக்கை - 8
🌙 தற்போது கடைசியாக உள்ள கோள்

4.  மேகங்கள் :-
மேகங்கள் உயரம் பொறுத்து எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது - 4
1. கீழ்மட்ட மேகங்கள்
2. இடைமட்ட மேகங்கள்
3. உயர்மட்ட மேகங்கள்
4. செங்குத்து மேகங்கள்
1. கீழ்மட்ட மேகங்கள்:
☁ இதன் உயரம் - 5000 மீ
☁ இம்மேகத்திற்கு எவ்வாறு அழைப்படுகிறது - கீற்று மேகங்கள்
☁ இம்மேகம் வேறுபெயர் - சிரஸ்
☁ இவ்வகையான மேகங்கள் ஒருபோதும் மழை தராது
2. இடைமட்ட மேகங்கள்:
☁ இது கடல் மட்டத்தில் இருந்து 2000 மீ உயரம் வரை இருக்கும்
☁ இம்மேகத்திற்கு வேறுபெயர் - படை மேகங்கள் (தாழ் மேகங்கள்)
☁ ஸ்ரேடஸ் என்றும் அழைக்கப்படும்
☁ இம்மேகம் அடர் சாம்பல் நிறம் கொண்டது
3. உயர்மட்ட மேகங்கள்:
☁ கடல் மட்டத்தில் இருந்து 12,000 மீ வரை இருக்கும்
☁ வெடித்த பருத்து போன்று காணப்படுகிறது.
☁ அணியணியாக காணப்படும்.
☁ வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது - திரள் மேகங்கள்
☁ மின்னல், இடி மற்றும் மழை கொடுக்கும் மேகங்கள்
☁ கியூமிலஸ் என்றும் அழைக்கப்படுகிறது.
4. செங்குத்து மேகங்கள்:
☁ வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது - கார்படை மேகங்கள்
☁ இதன் நிறம் - கருமை (அ) சாம்பல்
☁ ஆலங்கட்டி மழை பெய்ய காரணமான மேகம்
☁ நிம்பஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

5. காடுகள் :-
🌳 காடு என்ற சொல் ஃபாரிஸ் என்ற இலத்தீன் மொழியில் இருந்து வந்தது.
🌳 காடுகளின் வகைகள்:-
1. வெப்பமண்டல பசுமை மாறாக் காடுகள்
2. வெப்பமண்டல பருவக்காற்று காடுகள்
3. குறுங்காடு மற்றும் முட்புதர் காடுகள்
4. பாலைவனத் தாவரம்
5. மாங்ரோவ் காடுகள்
6. மலைக்காடுகள்
1. வெப்பமண்டல பசுமை மாறாக்காடுகள்:
🌳 ஆண்டிற்கு மழைபொழிவு 200 செ.மீ. அதிகமாக இருக்கும்
🌳 60 மீ உயரம் வரை வளரக் கூடியவை
🌳 காணப்படும் மரங்கள் - ரோஸ், எபானி, மகோகனி, ரப்பர், சின்கோனா, மூங்கில், லயானாஸ்
🌳 காணப்படும் இடங்கள் - அந்தமான் நிக்கோபார், மேற்கு தொடர்ச்சி மலைகள், அஸ்ஸாம், ஒடிசா
2. வெப்பமண்டல பருவக்காற்று காடுகள்:
🌳ஆண்டிற்கு மழை அளவு 70 செ.மீ. முதல் 200 செ.மீ. வரை
🌳 கோடைகாலத்தில் சுமார் 6 முதல் 8 வாரங்கள் வரை இலைகளை உதிர்த்து விடுகிறது
🌳 இதனால் இதற்கு இலையுதிர் காடுகள் என்று வேறு பெயரும் உண்டு.
🌳 காணப்படும் மரங்கள் - தேக்கு, சால், சந்தனம், சிகம், வேட்டில், வேப்பமரம்
🌳 காணப்படும் பகுதிகள் - இமயமலை அடிவாரத்தில், ஜார்கண்ட், சட்டீஸ்கர், மேற்கு தொடர்ச்சி மலைகள், ஒடிசா
🌳 வறண்ட பருவகாற்று காடுகள் காணப்படும் பகுதி - பீகார், உத்திர பிரதேசம்
3. குறுங்காடு மற்றும் முட்புதர் காடுகள்:
🌳 ஆண்டிற்கு மழை அளவு - 75 செ.மீ. குறைவாக இருக்கும்
🌳 காணப்படும் மரங்கள் - அக்கேசியா, பனை, கள்ளி, கயிர், பாபூல், பலாஸ், கக்ரி, கஜீரி
🌳 காணப்படும் பகுதிகள் - குஜராத், இராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், பஞ்சாப், ஹரியானா
4. பாலைவனத் தாவரம்:
🌳ஆண்டிற்கு மழை அளவு - 25 செ.மீ. குறைவாக இருக்கும்
🌳 காணப்படும் மரங்கள் - அக்கேசியா, ஈச்சமரம், பாபுல்
🌳 இவ்வகையான மரங்கள் உயரம் - 6 லிருந்து 10 மீ உயரம் வரை மட்டுமே இருக்கும்
🌳 பாபுல் மரங்கள் கோந்து பொருட்கள் அதன் பட்டைகள் தோல் பதனிடுவதற்கு பயன்படுகிறது.
🌳 காணப்படும் பகுதிகள் - ராஜஸ்தான், கட்ச் பகுதி, குஜராத் தில் உள்ள சௌராஷ்டிரா, தென் மேற்கு பஞ்சாப்
5. மாங்குரோவ் காடுகள்:
🌳 இவ்வகையான காடுகளுக்கு வேறு பெயர்கள் - சதுப்பு நில காடுகள், ஓதக் காடுகள், ஹலோபைட் படைகள்
🌳 காணப்படும் மரங்கள் - சுந்தரி மரங்கள்
🌳 காணப்படும் பகுதிகள் - கங்கை, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி டெல்டா பகுதிகள், அந்தமான் நிக்கோபார் தீவுகள்
🌳 மேற்கு வங்காளத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது - சுந்தரவனம்
6. மலைக்காடுகள்:-
🌳 இரண்டு வகை:
1. இமயமலைத்தொடர் மலைக்காடுகள்
2. தீபகற்ப பீடபூமி மலைக்காடுகள்
1. இமயமலைத்தொடர் மலைக்காடுகள்:-
🌳 1000 மீ முதல் 2000 மீ வரை காணப்படும் மரங்கள் - ஓக், செஸ்நெட்
🌳 1500 மீ முதல் 3000 மீ வரை காணப்படும் மரங்கள் - பைன், டியோடர், சில்வர், பீர், ஸ்பூருஸ், செடர்
🌳 3600 மீ மேல் பகுதியில் வளரும் மரங்கள் - சில்வர்ஃபிர், ஜுனிபெர்ஸ், பைன், பிர்ச்சஸ், மோசஸ், லிச்சன்ஸ்
2. தீபகற்ப மலை காடுகள்:
மூன்று வகை படும்.
1. மேற்கு தொடர்ச்சி மலைகள்
2. விந்திய மலைப்பகுதி
3. நீலகிரி மலைப்பகுதி
🌳 நீலகிரியிலுள்ள வெப்பமண்டல காடுகள் வேறுபெயர் - சோலாஸ்
🌳 சோலாஸ் வகை தாவரங்கள் சாத்பூரா மற்றும் மைக்கலா மலைதொடரில் காணப்படும்
🌳 காணப்படும் மரங்கள் - மேக்னோலியா, லாரல், சின்கோனா, வேட்டில்

6.  தலகாற்றுக்கள் :-
💨 மிஸ்ட்ரல் - ஃபிரான்ஸ்
💨 போரா - யூகோஸ்லாவிய
💨 பாம்ப்ரியோ - அர்ஜென்டினா
💨 பிரிக்ஃபீல்டர் - ஆப்ரிக்கா
💨 ஹர்மட்டான் - கினியா கடற்கரை
💨 நார்வெஸ்டர் - நியூசிலாந்து
💨 பார்ன் - ஸ்விச்சர்லாந்து
💨 சிமூன் - ஈரான்
💨 சாண்டாஅனா - கலிஃபோர்னியா
💨 காம்சின் - எகிப்து
💨 லிவிச்சி - ஸ்பெயின்
💨 புழுதிப்புயல் - சஹாரா
💨 வில்லி வில்லி - ஆஸ்திரேலியா
💨 பிளசார்ட் - துருவபகுதி

ஆசிரியர் தேர்வுக்கான பொதுத்தமிழ் வினா - விடைகள்

1. தமிழர்களின் வரலாற்றுக்களஞ்சியம் என்று அழைக்கப்படும் நூல்? - புறநானூறு

2. யவனர் மிலேச்சர் பற்றிய குறிப்புகள் உடைய நூல் - முல்லைப்பாட்டு

3. 'அப்பாவின் சினேகிதர்" என்ற சிறுகதைகளுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர் - அசோகமித்திரன்

4. பரிபாடலில் வருணிக்கப்படும் நகரம் - மதுரை

5. வழக்கில் இல்லாத பழஞ்சொற்கள் மிகுதியாகப் பெற்றுள்ள சங்க நூல் - பதிற்றுப்பத்து

6. ராமலிங்கர் எதற்காக சன்மார்க்க சங்கம் நிறுவினார் - மத நல்லிணக்கம்

7. தூது இலக்கியத்திற்குரிய யாப்பு - கலிவெண்பா

8. காரைக்கால் அம்மையாரின் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ள திருமுறை - பதினோராம் திருமுறை

9. சோழ மன்னனின் உள்ளம் கவர்ந்த நண்பர் - பிசிராந்ததையார்

10. 'விண் இயங்கும் ஞாயிற்றைக் கை மறைப் பாரில்" இவ்வடி இடம்பெறும் நூல் - கார் நாற்பது

11. சீவகன் கதையைப் பெருங்காப்பியமாகப் பாடியவர் - திருத்தக்கதேவர்

12. சங்கரதாஸ் சுவாமிகள் ஒரே இரவில் எழுதி முடித்த நாடகம் எது - அபிமன்யு சுந்தரி

13. 'கல்வியில் பெரியார்" இத்தொடரால் குறிக்கப்பெரும் சான்றோர்? - கம்பர்

14. சரதம் என்பதன் பொருள் - வாய்மை

15. 'திருச்சிற்றம்பலக்கோவை" என்ற அடைமொழி பெற்ற நூலை இயற்றியவர் - மாணிக்கவாசகர்

எட்டுத்தொகை நூல்கள் :

👉 ஐங்குறுநூறு (500 பாடல்கள்)

👉 குறுந்தொகை (401 பாடல்கள்)

👉 நற்றிணை (400 பாடல்கள்;)

👉 அகநானூறு (400 பாடல்கள்)

👉 புறநானனூறு (400 பாடல்கள்)

👉 கலித்தொகை (150 பாடல்கள்)

👉 பதிற்றுப்பத்து (80 பாடல்கள்)

👉 பரிபாடல் (22 பாடல்கள்)

TET ஆங்கிலம் படிப்பது எப்படி? பாகம் - 2

பூவிதழ் உமேஷ்
Author
The Bank of Grammar Rules
Poovithal English grammar TET
9943675446

TET ஆங்கில பாடத்தில் தயாராவது எப்படி முதல் பாகத்தை படித்து விட்டு
" சார் இவ்ளோ தலைப்புகளில்( 50 )இந்த குறுகிய காலத்தில் எப்படி சார் படிப்பது இதுக்கு வேற வழி இருந்தா சொல்லுங்க எனக்கு 17-20 மார்க்  English ல வாங்குனா போதும்"  என்று  ஒரு மாணவர் என்னிடம் கேட்டார் .

  அவருடைய கேள்வியில் நியாயம் இல்லாமல் இல்லை . அதற்கு ஏதேனும் ஒரு தீர்வு இல்லாமலா போய்விடும் அதற்காகத்தான் இப்பதிவு .

  மொத்த ஆங்கில பாடப்பகுதியில் ஏற்கனவே நடந்த தேர்வுகளின் அடிப்படையில்  20 முதல் 30  தலைப்புகளில் உள்ள சிறு  பகுதிகளில் மட்டும் நாம் தயாரானால்  நாம் 17-20 மதிப்பெண்களை உறுதிபடுத்திக் கொள்ளலாம் . Traditional Grammar பகுதிகள் போன்ற பெரிய பகுதிகளில் அறிமுகம் , exceptional rules ஆகிய பகுதிகளில்  மட்டும் கவனம் செலுத்தினால் போதும் .

இனி ஒவ்வொரு பகுதியாக பார்ப்போம்
1. Noun
Noun இல் பல்வேறு வகைகளைப பற்றிய அறிமுகம் போதும்  ,abstract , material ,common போன்றவைகள் பற்றி அறிக.

Collective noun இன் குழுபெயர்களை படிப்பது அவசியம்

2. Singular- plural

பகுதியில் normal pattern இல் word  ending  அடிப்படையில் plural markers ( s, es , ives ) விதிவிலக்காக வருவதை படிக்க வேண்டும்

Eg.
O, fe  என்று முடியும் சொற்கள் முறையே es , ives  என plural markers பெறுவது தான் வழக்கம் ஆனால் சில விலக்கு பெறும்
Dinamo - dinamos
Cafe - cafes  ( wife- wives)

Zero plural
Words only in singular / plural

Foreign words ( 7 endings )

Eg.
         Um - a ( batum- bata )
       Us - i    ( radius- radii )

போன்ற பகுதிகள் போதும்

3. Pronoun

Dummy , reflexive, empathetic, intensive, ஆகியவை அறியவும்

  இதில் pronun பின்வரும்  வரிசை முறையில் வரும்
Second person ,third person first person

3. Verb
  Verb வகைகளின் அறிமுகம்
  Transitive -intransitive
Iterative , regular, irregular ,
Catinative ஆகிய verbs பற்றிய அறிமுகம் .

4 . Auxiliary verb எண்ணிக்கை 24
  Auxilo - origin

வகைப்பாடுகள் .
Primary , secondary ,

Modals
இவற்றின் deontic வரிசை
Situation table.

Marginal -quasi- semi
இவற்றின் பயன்பாடு

Eg.
Used to - express the past habits
இதேபோல dare ,need( with infinitive)
Ought to ஆகிவற்றின் பயன்பாடு

5. Adjective
இதில் royal order of adjectives
-Ed, -ing என முடியும் adjective பொருள் வேறுபாடு அறிக

6. Adverb
Adverb order
அதிலும் time adverb வரிசை அறிக .

7 .Preposition

இதில்  preposition leaders ( of ,to, in)
Preposition of time triangle  போதும்

8. Conjunction
இதில்
FAN BOYS conjunctions  ( co- ordinating Cong)

A WHITE BUS conjunction (sub ordinating )

Co- relative conjunction
இதில்
Both...and
either...or
neither...nor இவற்றை அறிந்து கொள்ளவும் .

9. Interjection ( non gramatic value part)
பனிரெண்டாம் வகுப்பில் non lexical fillers பயன்படுத்தி வினாக்கள் உள்ளதால் படித்துக் கொள்ளவும் .

10: Tense
இதனை பொருத்தவரை tense signal words சரியாக தெரிந்து கொண்டால் போதும்

Eg.
Seldom , listen, look, constantly -  simple present

For a while , up to now, in the last year , from the time - present perfect

இவற்றை வைத்துக்கொண்டு சரியான verb வடிவத்தை tense க்கு ஏற்றபடி  எளிதாக தேர்வு செய்யலாம் .

Going to future அறிக

11.Verb agreement

Either of , - plural verb

Or,
eithr..or
Neither...nor , என்பவை இரண்டாவதாக வரும் subject ஐ பொருத்து verb அமையும் . இவ்வகையில் தயாராகுக .

12. Voice இல் mixed type , imparative,  get, ஆகிய வகைகள் மட்டும் அறிக

13 . conditional clause
மூன்றுவகை
கூடவே zero conditional , inversion model .

14. Relative clause அறிக

குறிப்பிட்ட சில சூழல்களில் that மட்டும் பயன்படுத்துவோம் அவற்றை அறிக

Eg. All + that
       Nothing + that

Nothing that anyone does can replace my lost bag .

15. Sentence pattern அறிக

அதில் link verb ஐ அடுத்து வருவது complement

Some link verbs
seem , became, feel,  grow remain, look etc...

Preposition அடுத்தும் complement வருவது பற்றி அறிக .

16: Questions வகைகள் அவற்றின் வேறு பெயர்கள்
Eg.
Yes or no / polar /bipolar question

இதேபால alternative , direct, display, echo question ஆகியவற்றின் விளக்கம் வேறு பெயர்கள் அறிக .

17. Question tags

Balanced tag  எல்லோருக்கும் தெரியும்
Unbalanced tag சற்று படிக்கவும்

இதில் negative makers பற்றிய தெளிவு ரொம்ப முக்கியம்
Eg.
A few - positive
Few- negative
இதற்காக
கொஞ்சம் quantifiers பற்றி அறிக

18. Sentence transformation
( simple, complex ,compound )

இது பெரிய பகுதி எனவே
Time clause ( two action s )
Reason and result
Concessive clause ஆகியவற்றின் வடிவங்கள் அறிக

ஒரு  மிக எளிய simple sentence எப்படி compound ஆக மாறுகிறது என்பது அறிக

Eg.

I saw a cute girl ( don't laugh)- simple
I saw a girl who was cute - complex
I saw a girl and she was cute - compound

இதில் substitution அறிக

19. Article

Definite,
indefinite, இவை ஓரளவு எல்லோருக்கும் தெரியும்

ஆனால்
zero article  பற்றி நன்றாக அறிந்து கொள்ளவும்

20. Non- finite verbs

Gerunds
Infinitives எளிய பகுதி என்று கருத வேண்டாம்
இதுவரை நடந்த தேர்வில் இந்த பகுதி வினா தான் கடினமாக இருந்துள்ளது

கடந்த தேர்வு வினா
The receptionist ----- to ring another hotel to see if they had room .

( OFFERED, suggested, recommended, invited)
இது infinitive என்பதே பலருக்கு தெரியாது

சில verb களை அடுத்து infinitive தான் வரவேண்டும்
eg.
Advise,allow,cause,convince... Etc

இங்கு offer தவிர மற்றவற்றின் பின் gerund தான் வரும் .

அதே போல gerunds க்கும் சில verbs  பொருந்தும் அவற்றை மனப்பாடம் செய்க .

21. Prefix , suffix , (infix) ஆகியவற்றினை பொருளோடு  அறிக

22. Abbreviation, acronyms அறிக

23. British English- American English நன்றாக மனப்பாடம் செய்க

Word மாற்றம்
Spell மாற்றம்
Pronunciation மாற்றம் அறிக

24. Nym என முடியும் சொற்களின் பட்டியல் அறிக

25 Blending words படிக்கவும்

26. Homophone மனப்பாடம் செய்யவும்

27 Euphemism, dysphemism தெரிந்து கொள்ளவும்

28. Figure of speech
பத்து வகைகள் அறிந்தாலே போதும்

Eg. Metaphor, simile, personification, hyperbole , litotes, oxymoron... Etc

29 . Phonetic
அடிப்படை தெரிந்தால் போதும்

Back ,front vowel அறிக
transcription அளவுக்கு வேண்டாம்

Classification - consonants
Viced- voiceless இவை பற்றிய தெளிவு

30 syllable division ( syllabification)அறிக தமிழில் சொல்லை எழுதினாலே ஓரளவுக்கு சரியான விடை வந்துவிடும்.

31. Word stress

இதில் முக்கியமான இரண்டு விதிகள் போதும்
Stress on penultimate syllable ( second from end)

Stress on anti penultimate syllable (third from end )

32 . Paue and intonation

மிக எளிய பகுதி அவசியம் படிக்கனும்

33. Punctuation

எல்லா தேர்விலும் இதுவரை வினா கேட்ட எளிய பகுதி

Punctuation குறியீடுகளின் வேறு பெயர்கள் அறிக .
Eg.
Brackets- parenthesis

Full stop- period , full point, ambitious, hirmus , conclusion, compression.

இவற்றோடு dictionary usage , letter writing,library usage ஆகிய எளிய பகுதிகளை பற்றி  படிக்கவும்

இந்த பகுதிகளை ஒரு சேர படிக்க விரும்பினால் நான் எழுதியுள்ள புத்தகத்தை வாங்கி படியுங்கள்
Watsup 9865 450 446
அழைக்கவும் (call) 9943 675 446
விலை 250/- மட்டும்

இப்போது இருக்கின்ற இந்த குறுகிய காலத்தில் நீங்கள் இப்படி படித்தால் தான் 17-20 மதிப்பெண்களை உறுசெய்து கொள்ள முடியும்.

இவற்றை படிக்க அதிகம் ஒரு வாரம் பிடிக்கும் அவ்வளவுதான்.

மீதிபகுதிகளை பற்றி கவலைப்பட வேண்டாம்  மீதி வினக்களுக்கு
நாம் யோசிக்காம விடையெழுதும் B,C option வழி இருக்கே அதில் 2-3  வினா கூட சரியாக வராதா என்ன ?

இந்த அடிப்படையில் படிப்பதையும் பயிற்சி மையங்களில் கற்பதையும் உறுதிசெய்தால் நேரமும் உழைப்பும் மிச்சமாகும் வெற்றி உங்கள் வசமாகும் .

வாழ்த்துகளுடன்
பூவிதழ் உமேஷ்

(பூவிதழ் தமிழ் TET
Poovithal English grammar TET ) ஆகிய நூல்களின் ஆசிரியர்.
நூல்களுக்கு 9943675446

பகிர்க ..... 📚📚📚📚
இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத் தொடர்கள் பற்றிய குறிப்புக்கள் :

முதல் மாநாடு (1885) - இடம் -பம்பாய் -தலைவர் ( பானர்ஜி ) - 72 பேர் கலந்து கொண்டனர் .

இரண்டாம் மாநாடு (1886) - இடம் - கல்கத்தா - தலைவர் ( தாதா பாய் நௌரோஜி )

மூன்றாம் மாநாடு (1887) - இடம் - மதராஸ் -தலைவர் ( சையது பக்ருதீன் தியாப்ஜி - முதல் முஸ்லீம் தலைவர் )

நான்காம் மாநாடு (1888) - இடம் - அலகாபாத் -தலைவர் ( ஜார்ஜ் யூலே - முதல் ஆங்கில தலைவர் )

ஐந்தாம் மாநாடு (1889)- இடம் -பம்பாய் - தலைவர் ( சர் .வில்லியம் வெபர்டா )

1896 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடைபெற்ற மாநாட்டின் போது தேசிய பாடலான வந்தே மாதரம் பாடப்பட்டது - தலைவர் ( எம் .ரஹமதுல்லா சயானி )

1905 ஆம் மாநாடு -இடம் - பனாரஸ் - தலைவர் ( கோபால கிருஷ்ண கோகலே- சுதேசி ஆதரவு, வங்க பிரிவினை எதிர்ப்பு தீர்மானம் )

1906 ஆம் மாநாடு -இடம் - கல்கத்தா -தலைவர் (தாதா பாய் நௌரோஜி)

1907ஆம் மாநாடு -இடம் - சூரத் -தலைவர் ( ராஷ் பிகாரி கோஷ் - காங்கிரஸ் கோகலே மற்றும் திலகர் தலைமையில் இரண்டாக பிளவுற்றது )

1909 ஆம் மாநாடு -இடம் - லாகூர் - தலைவர் ( மதன் மோகன் மாளவியா )

1911ஆம் மாநாடு -இடம் - கல்கத்தா- தலைவர் ( பிஷன் நாராயண தார் - இதில் தேசிய கீதம் முதலில் பாடப்பட்டது )

1917 ஆம் மாநாடு -இடம் - கல்கத்தா-தலைவர் ( திருமதி.அன்னி பெசன்ட் - காங்கிரஸின் முதல் பெண் தலைவர் )

1924 ஆம் மாநாடு -இடம் - பெல்காம்- தலைவர் ( மகாத்மா காந்தி )

1925 ஆம் மாநாடு -இடம்-கான்பூர் -தலைவர் -( திருமதி.சரோஜினி நாயுடு - காங்கிரஸ் முதல் இந்திய பெண் தலைவர் )

1931 ஆம் மாநாடு -இடம்- கராச்சி - தலைவர் ( சர்தார் வல்லபாய் படேல் - அடிப்படை உரிமை மற்றும் இந்திய தேசிய பொருளாதார கொள்கை தீர்மானம் நிறைவேற்றம் )

1938 ஆம் மாநாடு -இடம்- ஹரிப்பூர் - தலைவர் ( சுபாஷ் சந்திரபோஸ் - காங்கிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவர் ,திட்ட கமிஷன் நேரு தலைமையில் உருவாக்கப்பட்டது )

1940 ஆம் மாநாடு -இடம்-ராம்கார் - தலைவர் ( அபுல் கலாம் ஆசாத் - இளம் வயது காங்கிரஸ் தலைவர் )

1946 ஆம் மாநாடு -இடம்- மீரட் - தலைவர் ( ஜே .பி .கிருபளானி -சுதந்திரத்திற்கு முந்தைய காங்கிரஸ் கடைசி கூட்டம் )

1947ஆம் மாநாடு -இடம்- ஜெய்ப்பூர் -தலைவர் ( பட்டாபி சித்தராமையா -சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ் முதல் கூட்டம் )

TAMILAGAASIRIYAR: கருவூல அலுவலகத்துக்கு செல்ல அவசியம் இல்லை: ஓய்வூதியர்கள் ஆதார் அட்டை மூலம் உயிர்வாழ் சான்றை பதிவு செய்யலாம் - ஏப்ரல் முதல் புதிய வசதி அறிமுகம்.

TAMILAGAASIRIYAR: கருவூல அலுவலகத்துக்கு செல்ல அவசியம் இல்லை: ஓய்வூதியர்கள் ஆதார் அட்டை மூலம் உயிர்வாழ் சான்றை பதிவு செய்யலாம் - ஏப்ரல் முதல் புதிய வசதி அறிமுகம்.

தமிழ் இலக்கணம்

ஐந்திலக்கணம் பற்றிய தகவல்கள் :-
1. எழுத்து இலக்கணம்
2. சொல் இலக்கணம்
3. பொருள் இலக்கணம்
4. யாப்பு இலக்கணம்
5. அணி இலக்கணம்

1. எழுத்து இலக்கணம்:-
🐓 எழுத்துக்கள் இரண்டு வகை - 2
1. முதல் எழுத்து
2. சார்பெழுத்து

1. முதல் எழுத்து வகைகள் - 2  (1. உயர் எழுத்து, 2. மெய்யெழுத்து)

1. உயர் எழுத்துக்கள் - 12
 🐓வகைகள் - 2
குறில் எழுத்துக்கள் - 5 (அ,இ,உ,எ,ஒ)
நெடில் எழுத்துக்கள் - 7 (ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ)

2. மெய்யெழுத்து - 18
🐓 வகைகள் - 3
🐓வல்லினம் - 6 (க,ச,ட,த,ப,ற)
🐓மெல்லினம் - 6 (ங,ஞ,ண,ந,ம,ன)
🐓இடையினம் - 6 (ய,ர,ல,வ,ழ,ள)

2. சார்பெழுத்து வகைகள் - 10
1. உயிர்மெய்
2. ஆய்தம்
3. உயிரளபெடை
4. ஒற்றளபெடை
5. குற்றியலுகரம்
6. குற்றியலிகரம்
7. ஐகாரக்குறுக்கம்
8. ஔகாரகுறுக்கம்
9. மகரக்குறுக்கம்
10. ஆய்தகுறுக்கம்

2.சொல் இலக்கணம்:-
🐿 ஓர் எழுத்து தனித்து நின்றோ, இரண்டு, மூன்று முதலிய எழுத்துகள் தொடர்ந்து நின்றோ  பொருள் தந்தால் அது - சொல்
🐿 சொல்லை குறிக்கும் வேறு சொற்கள் - மொழி, பதம், கிளவி
🐿 பதம் வகைகள் - 2 (1. பகாப்பதம், 2. பகுபதம்)
1. பகாபதம்:-
🐿 பகுதி, விகுதி என பிரிக்க இயலாத சொல் - பகாப்பதம்
🐿 பகாபதம் வகைகள் - 4
1. பெயர் பகாப்பதம்
2. வினைப் பகாப்பதம்
3. இடைப் பகாப்பதம்
4. உரிப் பகாப்பதம்

2. பகுபதம்:-
🐿 பகுதி, விகுதி என பிரிக்கப்படும் சொல் - பகுபதம்
🐿 பகுபதம் வகைகள் - 2 (1. பெயர்ப் பகுபதம், 2. வினைப் பகுபதம்)
🐿 பெயர்ப் பகுபதம் வகைகள் - 6
1. பொருள் பெயர்ப் பகுபதம்
2. இடப் பெயர்ப் பகுபதம்
3. காலப் பெயர்ப் பகுபதம்
4. சினைப் பெயர்ப் பகுபதம்
5. பண்புப் பெயர்ப் பகுபதம்
6. தொழிற் பெயர்ப் பகுபதம்
🐿 வினைப் பகுபதம் வகைகள் - 2 (1. தெரிநிலை வினைப் பகுபதம், 2. குறிப்பு வினைப் பகுபதம்)
🐿 பகுபதம் உறுப்புகள் - 6
1. பகுதி
2. விகுதி
3. இடைநிலை
4. சந்தி
5. சாரியை
6. விகாரம்
🐿 இடைநிலை வகைகள் - 2 (1. பெயர் இடைநிலை, 2. வினை இடைநிலை)
🐿 பெயர் பகுபதத்தில் வரும் இடைநிலை - பெயர் இடைநிலை
🐿 வினை இடைநிலை வகைகள் - 3
1. இறந்த கால இடைநிலை
2. நிகழ்கால இடைநிலை
3. எதிர்கால இடைநிலை

3.பொருள் இலக்கணம்:-
📚 பொருள் இலக்கணம் வகைகள் - 2
1. அகப்பொருள்
2. புறப்பொருள்
(1) அகப்பொருள்:-
📚 ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் தம்முள் நுகரும் இன்பம் பற்றி கூறுவது - அகப்பொருள்
📚 அகப்பொருள் உள்ள திணைகள் - 5
📚 இதை 'அன்பின் ஐந்திணை' என்றும் கூறுவர்.
📚 இதில் கைக்கிளை, பெருந்திணை சேர்த்து ஏழு எனவும் கூறுவர்
📚 அகத்திணை கூறிய பொருட்கள் - 3
1. முதற் பொருள்
2. கருப்பொருள்
3. உரிப்பொருள்

1. முதற்பொருள்:
📚 முதற்பொருளில் அடங்கி உள்ளவை - நிலமும், பொழுதும்
📚 நிலம் வகைகள் - 5 (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை)
📚 பொழுது வகைகள் - 2 (சிறுபொழுது, பெரும்பொழுது)

2. கருப்பொருள்:-
📚 ஐவை நிலத்திற்கு கூறிய உறுப்பினர்கள்  - 14 (தெய்வம், உயர்ந்தோர், தாழ்ந்தோர், உணவு, பறவை, விலங்கு, ஊர், நீர், பூ, மரம், பண், யாழ், பறை, தொழில்)

3. உரிப்பொருள்:-
📚 குறிஞ்சி - காண்டல் (அல்லது) புணர்தல் நிமித்தமும்
📚 முல்லை - இருத்தலும் இருத்தல் நிமத்தமும்
📚 முருதம் - ஊடலும் ஊடல் நிமுழித்தமும்
📚 நெய்தல் - இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
📚 பாலை - பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

(2) புறப்பொருள்:-
📚 புறப்பொருள் திணைகள் - 12
1. வெட்சி - பகைவர் பசுக்கூட்டங்களை கவர்தல்.
2. கரந்தை - பகைவர் கவர்ந்து சென்ற பசுக் கூட்டங்களை மீட்டல்

3. வஞ்சி - பகைவன் நாட்டின் மீது படையெடுத்து செல்லல்.
4. காஞ்சி - பகையெடுத்து வந்த பகைவரை நாட்டில் புகாதவண்ணம் எதிர்சென்று தடுத்தல்.

5. நொச்சி - பகைவர், கோட்டை மதிலை கைப்பற்றாவண்ணம் காத்தல்.
6. உழிஞ்சை - பகைவருடைய கோட்டை மதிலை வளைத்துப் போர் செய்தல்

7. தும்பை - இரு திறந்து வீரரும் போர்களத்தில் எதிரெதிரே நின்று போர் புரிதல்.
8. வாகை - பகைவரை வென்றவர் வெற்றயை கொண்டாடுவர்.

9. பாடாண் - ஆண்மகனின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றை போற்றி பாடுவது.
10. பொதுவியல் - வெட்சி முதல் பாடண்வரை உள்ள புறத்திணைகளின் பொதுவானவற்றையும் அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது.

11. கைக்கிளை - ஒருதலை  ஆண், பெண் ஆகிய இருவரில் எவரேனும் ஒருவரிடத்து மட்டும் தோன்றும் அன்பு. இது 2 வகை ( ஆண்பால் கூற்று, பெண்பால் கூற்று)
12. பெருந்திணை - பொருந்தாக் காமம். இது ஒத்த தலைவனும் தலைவியும் அல்லாதாரிட்த்து உண்டாகும் அன்பு

4. யாப்பிலகணம்:-
📚 யாப்பின் உறுப்புகள் மொத்தம் - 6
1. எழுத்து
2. அசை
3. சீர்
4. தளை
5. அடி
6. தொடை
1. எழுத்து:-
📚 எழுத்து பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரிந்தது தான்

2. அசை:-
📚 எழுத்துக்கள் தனித்தோ இணைந்தோ சீருக்கு உறுப்பாகி நிற்பது - அசை
📚 அசைகள் வகைகள் - 2 (நேரிசை, நிரையசை)

3. சீர்:-
📚 அசைகள் ஒன்றோ, இரண்டோ, மூன்றோ, நான்கோ இயைந்து நிற்பது - சீர்
📚 சீர்கள் எண்ணிக்கை - 30
1. மாச்சீர் - 2
2. விளச்சீர் - 2
3. காய்ச்சீர் - 4
4. கனிச்சீர் - 4
5. பூச்சீர் - 8
6. நிழற்சீர் - 8
7. ஓரசைச்சீர் - 2

4. தளை:-
📚 சீர் ஒன்றோடொன்று இயைத்து கட்டுப்பட்டு நிற்பது - தளை
📚 தளை வகைகள் - 4
1. ஆசியத்தளை
2. வெண்டளை
3. கலித்தளை
4. வஞ்சித்தளை

5. அடி:-
📚 அடி வகைகள் - 5
1. குறளடி - இரண்டு சீர்கள்
2. சிந்தடி - மூன்று சீர்கள்
3. அளவடி - நான்கு சீர்கள்
4. நெடிலடி - ஐந்து சீர்கள்
5. கழிநெடிலடி - ஆறு சீர்கள்

6. தொடை:-
📚 தொடை வகைகள் - 5
1. மோனைத் தொடை
2. எதுகைத் தொடை
3. முரண் தொடை
4. இயைபு தொடை
5. அளபெடைத் தொடை

5. அணி இலக்கணம்:-
📚 அணி என்பதன் பொருள் - அழகு
📚 அணிகள்  வகைகள் - 2
1. சொல்லணி
2. பொருளணி
📚 சொல்லணி வருபவை - சிலேடை, மடக்கு, யமகம், திரிபு
📚 பொருளணி வருபவை - உவமை, உருவகம்
அணிகள் பின்வருமாறு:-
📚 இல்பொருள் உவமையணி
📚 ஏகதேச உருவக அணி
📚 பிறிது மொழிதல் அணி
📚 வேற்றுமை அணி
📚 வஞ்சிப்புகழ்ச்சி அணி
📚 இரட்டுற மொழிதலணி
📚 சொற்பொருள் பின்வருநிலையணி
📚 தற்குறிப்பேற்ற அணி
📚 நிரல்நிறை அணி

ஆசிரியர் தேர்வுக்கான விடைகள்

இந்திய அரசியலமைப்பு

1. இந்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னா எந்த ஆண்டு முதல் வழங்கப்படுகிறது - 1954

2. இந்திய நெப்போலியன் என அழைக்கப்பட்டவர்? - சமுத்திர குப்தர்

3. அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற ஆண்டு? - 1946

4. பாராளுமன்றத்தில் நிதி மசோதா முதலில் எங்கு தாக்கல் செய்யப்படும்? - லோக் சபா

5. ராஜ்ய சபா உறுப்பினர்களின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்? - 6 ஆண்டுகள்

6. குடியுரிமைகளைப் பெறும் தகுதிகளைக் குறிக்கும் சட்டம் எப்போது நிறைவேற்றப்பட்டது? - 1955-ம் ஆண்டு

7. இந்தியாவின் தலைமை கணக்கு தணிக்கையாளரை நியமிப்பவர் யார்? - ஜனாதிபதி

8. மூட நம்பிக்கைகளுக்கெதிராக சட்டம் இயற்றிய மாநிலம் - மகாராஸ்டிரா

9. ஐந்தாண்டு திட்டங்களுக்கு இறுதியாக ஒப்புதல் அளிப்பது - தேசிய வளர;ச்சிக்குழு

10. சட்டம் இல்லையேல் சுதந்திரம் இல்லை என்று கூறியவர் - லாஸ்கி

11. இந்தியாவில் பஞ்சாயத்து ராஜ் அறிமுகப்படுத்தபட்ட ஆண்டு எது ? - 1959

12. இந்திய அரசியலமைப்பில் எத்தனை அட்டவணைகள் உள்ளன? - 12 அட்டவணைகள்

13. இந்தியாவில் மிக உயர்ந்த நீதித்துறை அங்கமாக கருதப்படுவது எது? - உச்சநீதிமன்றம்

14. வரதட்சணை தடைச்சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது? - 1961

15. குடியரசுத் தலைவராவதற்கு குறைந்த பட்ச வயது என்ன? - 35

இந்திய அரசமைப்பு வரலாறு :

இந்தியர்களுக்கு அரசமைப்பு எழுதும் ஆற்றல் இல்லை என்ற லார்ட் பிர்ஹன்வுட்டின் சவாலுக்கு எதிராக, 1928-ல் நேருவின் அறிக்கை வெளியிடப்பட்டது.

 இந்தியாவுக்கென தனி அரசியல் அமைப்புச் சட்டம் என்ற கருத்தை முன்வைத்தவர் எம்.என்.ராய்.

நேரு அறிக்கை (1928) மோதிலால் நேருவால் தயாரிக்கப்பட்டது.

 நேரு அறிக்கையில் இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து கோரப்பட்டது.

டொமினியன் அந்தஸ்து என்பது பிரிட்டிஷ் மேலாதிக்கத்துக்கு உட்பட்ட சுயாட்சி.

டாக்டர் அம்பேத்கர் மகாராஷ்ட்ராவிலிருந்து அரசியல் நிர்ணய சபைக்குத் தேர்ந்தெடுக்கபட்டார்.

அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் டிசம்பர் 9, 1946-ல் நடைபெற்றது.

அரசியலமைப்புக்கான குறிக்கோள் தீர்மானம் ஜனவரி 22, 1947-ல் நேருவால் முன்மொழியப்பட்டது.

இந்திய மக்களின் வாக்குரிமையை 21 வயதிலிருந்து 18 வயதிற்கு குறைத்த பிரதமர் - ராஜிவ் காந்தி.

#குடியரசுத்_தலைவர்

- குடியரசுத் தலைவர் தேர்தல் தகராறுகளை தீர்ப்பது உச்ச நீதிமன்றம்.

- குடியரசுத் தலைவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி.

- குடியரசுத் தலைவர் பதவி விலகல் கடிதத்தை கொடுக்க வேண்டியது துணைக் குடியரசுத் தலைவரிடம்.

- குடியரசுத் தலைவர் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.

- Art. 57-ன் படி ஓய்வுபெற உச்சவரம்பு இல்லை. எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கப்படலாம்.

- Art. 61-ன் படி அரசியலமைப்பை மீறிய குற்றத்திற்காக குடியரசுத் தலைவர் மீது குற்றச்சாட்டு (Impeachment) சுமத்தி பதவி நீக்கம் செய்யலாம்.

- பாராளுமன்றக் கூட்டுக் கூட்டத்தை கூட்டுபவர் குடியரசுத் தலைவர்.

- பாராளுமன்றக் கூட்டுக் கூட்டத்திற்கு தலைமை தாங்குபவர் லோக்சபா சபாநாயகர்.

- முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்.

- முதல் துணைக் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன். பாரத ரத்னா விருது பெற்ற முதல் குடியரசுத் தலைவரும் இவரே.

- அதிக காலம் குடியரசுத் தலைவராக இருந்தவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்.

- முதல் முஸ்லிம் குடியரசுத் தலைவர் டாக்டர் ஜாகீர் உசேன்.

- முதல் சீக்கியக் குடியரசுத் தலைவர் கியானி ஜெயில் சிங்.

- முதல் தலித் குடியரசுத் தலைவர் டாக்டர் கே.ஆர்.நாராயணன்.

- முதல் பெண் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல்.

- பொதுத் தேர்தலில் வாக்களித்த முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் கே.ஆர்.நாராயணன்.

- பீப்பிள்ஸ் பிரசிடெண்ட் மற்றும் இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்னும் சிறப்புப் பெற்ற குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்.

- Art. 72 குடியரசுத் தலைவரின் மன்னிப்பளிக்கும் அதிகாரம்.

- Art. 123 குடியரசுத் தலைவரின் அவசரச்சட்டம் பிறப்பிக்கும் அதிகாரம்.

- குடியரசுத் தலைவர் பிறப்பிக்கும் அவசரச்சட்டம் நாடாளுமன்றம் கூடிய 6 வாரங்களுக்குள் செயல் இழந்து விடும்.

- குறுகிய காலம் குடியரசுத் தலைவராக இருந்தவர் டாக்டர் ஜாகீர் உசேன்


#இந்திய_சட்டம்_அட்டவணை

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 12 அட்டவணைகள் உண்டு. அவை

முதல் அட்டவணை - இந்திய எல்லைகளைப் பற்றியது.

2-வது அட்டவணை - சம்பளம் மற்றும் இதரப் படிகள் ( குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற நீதிபதிகள்).

3- வது அட்டவணை - பதவிப் பிரமாணம், ரகசியக் காப்பு பிரமாணம்.

4 -வது அட்டவணை - மாநிலங்களவையின் பிரதிநிதித்துவம்.

5, 6-வது அட்டவணைகள் அட்டவணைப் பகுதிகளை நிர்வாகம் செய்தல்.

8 - வது அட்டவணை - பிராந்திய மொழிகள்.

9 - வது அட்டவணை - நில உச்சவரம்பு, ஜாமீன்தரி ஒழிப்பு.

10 - வது அட்டவணை - கட்சி தாவல்தடை , (52 - வது சட்டதிருத்தம்).

11 - வது அட்டவணை - பஞ்சாயத்து ராஜ் (73 - வது சட்டதிருத்தம்).

12 - வது அட்டவணை - நகர் பாலிகா (74 - வது சட்டதிருத்தம்)

#ART_🎨

Art 143 உச்சநீதிமன்றம் கு.தலைக்கு ஆலோசனை
Art 243 Panchayat system
Art 343 Hindi language

Art 120 பாராளுமன்றத்தில் பயன்படுத்தும் மொழி
Art 210 சட்டசபையில் பயன்படுத்தும் மொழி
Art 343 இந்தி மொழி

Art 72குடியரசுதலைவர்
Art 161ஆளுநர்

Art 76 attorney general
Art 165 advocate general
மண்ணிக்கும் அதிகாரம்

Art 124 supreme Court
Art 214 high court
Art 241 Delhi high court

Art 80 ராஜ்ய சபா
Art 81 லோக் சபா

Art 331லோக் சபாவில் ஆங்கிலோ இந்தியர் இருவர் நியமனம்
Art 333 சட்டசபையில் ஆங்கிலோ இந்தியர் ஒருவர் நியமனம்


#இந்திய_தேர்தல்_ஆணையம்

- தேர்தல் ஆணையம் என்பது ஒரு நிரந்தர அமைப்பு.

- தேர்தல் ஆணையம் அமைக்கக் காரணமான அரசியல் சாசனம் ஆழ்ற் லி 324

- தேர்தல் ஆணையம் என்பது மூன்று நபர் கமிஷன் ஆகும்.

- தேர்தல் ஆணையத்தின் மூன்று ஆணையர்களுக்கும் வழங்கப்பட்ட அதிகாரங்கள் சமம்.

- தேர்தல் ஆணையம் அரசியல் சாசனத்தின்படி பாதுகாப்பப்படும் ஷரத்து ஆழ்ற் லி 324 (5)

- தேர்தல் ஆணையர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை

- தேர்தல் ஆணையத்தின் ஆணையர்களை நியமிப்பவர் ஜனாதிபதி.

- ஜனாதிபதி, உபஜனாதிபதி, லோக்சபா, ராஜ்யசபா தேர்தல்களை நடத்தும் பொறுப்பை பெற்றது தேர்தல் ஆணையகம்.

- தேர்தலின்போது வாக்குசீட்டுகளைப் பாதுகாப்பது மற்றும் சீரமைக்கும் பணியைச் செய்வது தேர்தல் ஆணையகம்

- புதிய கட்சிகளைப் பதிவு செய்வது மற்றும் தேர்தல் கட்சிகளை அங்கீகரிப்பது - தேர்தல் ஆணையம்.

- முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் கட்சிகளுக்கு இடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்க்கும் பொறுப்பைப் பெற்றது - தேர்தல் ஆணையம்.

- கட்சியில் பிளவு தோன்றினால் தாய் கட்சியையும் புதுக் கட்சியையும் தீர்மானிப்பது - தேர்தல் ஆணையம் ஆகும்.

தமிழ் கவிஞர்கள் ஊர்:-

1.இராமலிங்க அடிகள் பிறந்த ஊர் எது?
மருதூர்
2. திருவள்ளுவர் பிறந்த ஊர் எது?
மயிலாப்பூர்
3.ஊ▪வே▪சா பிறந்த ஊர் எது?
உத்தமதானபுரம்
4.பாரதியார் பிறந்த ஊர் எது?
எட்டையபுரம்
5.விளம்பிநாகனார் பிறந்த ஊர் எது?
விளம்பி
6.முன்றுறை அறையனார் பிறந்த ஊர் எது?
முன்றுறை
7.பாரதிதாசன் பிறந்த ஊர் எது?
பாண்டிச்சேரி
8.தாராபாரதி பிறந்த ஊர் எது?
குவளை
9.பட்டுக்கோட்டையார் பிறந்த ஊர் எது?
செங்கப்படுத்தான் காடு
10.அழகிய சொக்கநாத புலவர் பிறந்த ஊர் எது?
தச்சநல்லூர்
11.திரு.வி.க பிறந்த ஊர் எது?
தண்டலம்(துள்ளம்)
12.மோசிகீரனார் பிறந்த ஊர் எது?
மோசி
13.மதுரை கூடலூர்கிழார் பிறந்த ஊர் எது?
கூடலூர்
14.மீனாட்சி சந்தரனார் பிறந்த ஊர் எது?
எண்ணெய் கிராமம்
15.நல்லாதனார் பிறந்த ஊர் எது?
திருத்து
16.காளமேக புலவர் பிறந்த ஊர் எது?
நந்திக்கிராமம்
17.குமரகுருபரர் பிறந்த ஊர் எது?
திருவைகுண்டம்
18.வாணிதாசன் பிறந்த ஊர் எது?
வில்லியனூர்
19.ந.பிச்சை மூர்த்தி பிறந்த ஊர் எது?
கும்பகோணம்
20.மருதகாசி பிறந்த ஊர் எது?
மேலக்குடிகாடு
21.அந்தகக்கவி வீரராகவர் பிறந்த ஊர் எது?
பொன் விளைந்த களத்தூர்
22.கம்பர் பிறந்த ஊர் எது?
தேரழுந்தூர்
23.தாயுமானவர் பிறந்த ஊர் எது?
திருமறைக்காடு
24.பூதஞ்சேந்தனார் பிறந்த ஊர் எது?
மதுரை
25.க• சச்சிதானந்தன் பிறந்த ஊர் எது?
பருத்தித்துறை
26.புகழேந்தி புலவர் பிறந்த ஊர் எது?
பொன் விளைந்த களத்தூர்
27.அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர் எது?
இரட்டணை
28.அண்ணாமலையார் பிறந்த ஊர் எது?
சென்னிக்குளம்
29.வீரமாமுனிவர் பிறந்த ஊர் எது?
இத்தாலி
காஸ்திக்கிளியோன்
30 .முடியரசன் பிறந்த ஊர் எது?
பெரியகுளம்
31.பரஞ்சோதி முனிவர் பிறந்த ஊர் எது?
வேதாரண்யம்
32.கண்ணதாசன் பிறந்த ஊர் எது?
சிறுகூடற்பட்டி
33.செயங்கொண்டார் பிறந்த ஊர் எது?
தீபங்குடி
34.கவிமணி பிறந்த ஊர் எது?
தேரூர்
35.சீத்தலை சாத்தனார் பிறந்த ஊர் எது?
சீத்தலை
36.சுரதா பிறந்த ஊர் எது?
பழையனூர்
37.இராமலிங்கனார் பிறந்த ஊர் எது?
மோகனூர்
38.பாஸ்கரதாஸ் பிறந்த ஊர் எது?
மதுரை
39.கிருட்டிணப்பிள்ளை பிறந்த ஊர் எது?
கரையிருப்பு
40.பெருஞ்சித்திரனார் பிறந்த ஊர் எது?
சமுத்திரம்
41.மீரா பிறந்த ஊர் எது?
சிவகங்கை
42.மாணிக்கவாசகர் பிறந்த ஊர் எது?
திருவாதவூர்
43.சேக்கிழார் பிறந்த ஊர் எது?
குன்றத்தூர்
44.திருநாவுகரசர் பிறந்த ஊர் எது?
திருவாமூர்
45.குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர் எது?
திருவஞ்சைக்களம்
46.நீ.கந்தசாமி பிறந்த ஊர் எது?
பள்ளியகரம்
47.தஞ்சை வேதநாயக சாத்திரியார் பிறந்த ஊர் எது?
திருநெல்வேலி
48.சிற்பி பிறந்த ஊர் எது?
ஆத்துப் பொள்ளாச்சி
49.நா.காமராசன் பிறந்த ஊர் எது?
போடி மீனாட்சிபுரம்
50. நா.கருணாநிதி பிறந்த ஊர் எது?
சிதம்பரம்
51.வரதநஞ்சையப்பிள்ளை பிறந்த ஊர் எது?
தாரமங்கலம்
52.மோகனரங்கன் பிறந்த ஊர் எது?
ஆலந்தூர்
53.அப்துல் ரகுமான் பிறந்த ஊர் எது?
மதுரை
54.சுந்தரர் பிறந்த ஊர் எது?
திருநாவலூர்
55.பொய்கையார் பிறந்த ஊர் எது?
காஞ்சிபுரம்
56.கா.நமச்சிவாயர் பிறந்த ஊர் எது?
காவேரிப்பாக்கம்
57.புலவர் குழந்தை பிறந்த ஊர் எது?
ஒலவலசு
58.புதுமைபித்தன் பிறந்த ஊர் எது?
சூலூர்
59.திருமங்கையாழ்வார் பிறந்த ஊர் எது?
திருக்குறையலூர்
60.வேதநாயக பிள்ளை பிறந்த ஊர் எது?
குளத்தூர்
61.திரிகூடராசப்ப கவிராயர் பிறந்த ஊர் எது?
தென்காசி
62.இரட்டையர் பிறந்த ஊர் எது?
இலந்துரை
63.இளங்கோவடிகள் பிறந்த ஊர் எது?
வஞ்சி
64.உடுமலை நாராயண கவிபிறந்த ஊர் எது?
உடுமலை
65.பெ.சுந்தரம் பிள்ளை பிறந்த ஊர் எது?
ஆலப்புழா(கேரளா)
66.உமறப்புலவர் பிறந்த ஊர் எது?
நாகலாபுரம்
67.சூரியநாராயண சாஸ்திரி பிறந்த ஊர் எது?

6 முதல் 12 வகுப்பு வரை சமச்சீர் புத்தகம் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட புத்தகத்தில் சில வினாக்கள்

1. திரிகடுகத்தில் உள்ள பாடல் எண்ணிக்கை :100

2. தமிழர் அருமருந்து :ஏலாதி

3களவழி நாற்பது எது பற்றிய நூல் :போர் பற்றிய நூல்

4. தமிழின் மிக பெரிய நூல் :கம்பராமாயணம்

5. கம்பர் சமாதி எங்கு உள்ளது :நாட்டாரசன் கோட்டை

6. இலங்கையில் சீதை இருந்த இடம் ":அசோக வானம்

7. தமிழர் கருவூலம் :புறநானூறு

8. ராமன் கங்கை ஆற்றை கடக்க உதவியவன் :குகன்

9. கதிகை பொருள் :ஆபரணம்

10. கோவலன் மனைவி :கண்ணகி மாதவி

11. பாண்டிய மன்னன் மனைவி :கோப்பெருந்தேவி

12. மடக் கொடி :கண்ணகி

13. இளங்கோவடிகள் தம்பி யார் :சேரன் செங்குட்டுவன்

14. 99 பூக்கள் பற்றிய நூல் :குரிஞ்சிபாட்டு

15. சங்க இலக்கியம் :பத்துபாட்டும் எட்டு தொகையும்

16. சங்க கால மொத்த வரிகள் :26350

17. ஓளவைக்கு நெல்லி கனி கொடுத்தது யார் :அதியமான்

18. கபிலரை ஆதரித்த மன்னன் :பாரி

19. கபிலர் நண்பர் :பரணர்

20. அகநானூறு பிரிவு :3

21. ஏறு தழுவல் :முல்லை

22. கலித்தொகை பாடல் :150

23. கண்ணகி கால்சிலம்பு எதனால் ஆனது :மாணிக்கம்

24. கள்வநோ என் கணவன் என கூறியது யார் :கண்ணகி

25. மணிமேகலை காதை :30

26. நாயன்மார் எத்தனை பேர் :63

27. தமிழ் கவிஞர்கள் இளவரசன் :திருத்தக்க தேவர்

29. நாயன்மார்களில் பெண் எத்தனை :3

30.தொகை அடியார் :9

31. திராவிட திசு :ஞானசம்பந்தர்

32. அழுது ஆடியடைந்த அன்பர:மாணிக்கவாசகர்

33. சைவ வேதம் :திரு வாசகம்

34. திருமந்திர பாடல் :3000

35. நாளிகேரம : தென்னை

36. போலி புலவர் செவியை அறுத்தது :வில்லிபுத்தூரர்

37. தமிழ் முதல் பரணி :கலிங்கத்து பரணி

38. சிற்றிலக்கியம் வகை :96

39. இஸ்லாமிய கம்பன் :உமறுப் புலவர்

40. சைவ திருமுறை எத்தனை :12

41. பாரதி இயற்பெயர் :சுப்பையா

42. சோழர்கள் பற்றிய நூல் :மூவருலா

43. பிள்ளைதமிழ் பருவம் :10

44. சித்தர் எத்தனை பேர் :18

45. நாடக தந்தை :பம்மல்

46. குழந்தை கவி :அழ வள்ளியப்பா

47. முதல் தமிழ் சங்கம் :தென் மதுரை

48. இரண்டாம் தமிழ் சங்கம் :கடாபுரம்

49. மூன்றாம் சங்கம் :மதுரை

50. நான்காம் சங்கம் :மதுரை

. 51. மண்சப்தாரி முறை :அக்பர்

52. சௌகான் டேல்லி கைப்பற்றிய ஆண்டு :12 நூற்றாண்டு

53. 1320. பஞ்சாப் ஆளுநர் :காசிம் மாலிக்

54. செப்பு நாணயம் அறிமுகம் :முகம்மது பின் தூக்ளக்

55. தைமுர் படையெடுப்பு :1398

56. துளுவ மரபு ஆரம்பித்தது :கிருஷ்ண தேவாரயர்

57. முசோலினியின் மறைவுக்குப் பின் மலர்ந்தது :மக்களாட்சி

58. I NA முக்கிய உறுப்புக்கள் எத்தனை :6

59. நில குத்தகை சட்டம் :பெண்டிங் பிரபு

60. சிவா பிறந்த இடம் :வத்தல குண்டு

61. 1940 ல் காமராஜர் வார்தா சென்று யாரை சந்தித்தார் :காந்தி

62. பொருளாதர சமூக மன்றத்தின் உறுப்பினர் பதவி காலம் :9

63. பாகிஸ்தான் கோரிக்கை :1940

64. பெரியார் எப்போது காங்கிரஸ் தலைவர் ஆனார் :1923

65. உலக வணிக அமைப்புகள் :ஜி 12

66. கேஸரி பத்திரிக்கை தலைவர் :திலகர்

67. மாஸ்கோ நகரத்தை அலித்தவர் :ஸ்டாலின்

68. பெண் வன்கொடுமை சட்டம் :1921

69. உலக அமைத்திக்கு ஏற்ப்பட்ட பங்கம் :முதல் உலக போர்

70. போப் எழுச்சி பெற்ற ஆண்டு :6

71. நிலமான்ய சட்டம் வீழ்ச்சி காரணம் :சிலுவைக் போர்

72. 1415. பொசுக்க பட்ட மத குரு :ஜான்ஹஸ்

73. நடனம் ஆடுபவர் :விரலியர்

74. ரோமானிய வரலாற்றை எழுதியது யார் :லிவி

75. ரோமனிய சட்டம் எத்தனை பகுதி கொண்டது :3

76. மறுமலர்ச்சி தோன்றிய காலம் :16 நூற்றாண்டு

77. முதல் சிலுவைக் போரில் ஜெர்மனியின் அரசர் :4ஆம் ஹேன்ரி

78. மாக்ண கார்ட்டா வெளியிட்ட ஆண்டு :1215

79. தரமான பாதை அமைக்கும் முறை :மெக் ஆதம்

80. இன்குஷிசன் பொருள் :விசாரணை நீதி மன்றம்

81. உலக பெண்கள் ஆண்டு :1978

82. விதவை மறுமண சட்டம் :1856

8. JRY திட்டம் :1989

84. NREP வருடம் :1980

85. உலக எழுத்தறிவு தினம் :செப்டெம்பர் 8

86. தொட்டில் குழந்தை திட்டம் :1992

87. சம ஊதிய சட்டம் :1976

88. வியன்னா பிரகடனம் :1993

89. பேருகால சட்டம் :1961

90. மனித உரிமை தினம் :டிசம்பர் 10

91. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் :copra

92. கிராம பொருளாதரம் :நேரு

93. வெப்ப மண்டல முக்கிய பயிர் "நெல்

94. ஒரு திட்டமான சராசரி காலம் :30

95. அயனி அடுக்கு எது வரை :80-500 வரை

96. குஜராத் நிலநடுக்கம் :26 ஜனவரி 2001

97. சுனாமி எம்மொழி சொல் :ஜப்பன்

98. பசுபிக் என்ன வடிவம் :முக்கோணம்

99. சிலிகா அலுமினியத்தால் ஆனது :சியால்

100. I NA சபையில் பணியாற்றும் மொத்த நபர்கள் :7500

.101 ரா.பி.சேதுப்பிள்ளை பிறந்த ஆண்டு - மார்ச், 1896

102. சொல்லின் செல்வர் என்று அழைக்கப்பட்டவர் - ரா.பி.சேதுப்பிள்ளை

103. தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர் - ரா.பி.சேதுப்பிள்ளை

104. உரைநடையில் அடுக்குமொழியையும்,  உரிய எதுகை, மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர் - ரா.பி.சேதுப்பிள்ளை
105 ரா.பி.சேதுப்பிள்ளை நகர்மன்ற உறுப்பினராகவும், நகர்மன்றத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டம் - நெல்லை

106 ரா.பி.சேதுப்பிள்ளையின் கம்பராமாயணச்  தாக்கத்தால் சென்னை மாநகரில் நிறுவப்பட்ட கழகம் - கம்பர் கழகம்

107. ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய கட்டுரை நூல்கள் எத்தனை - 14

108. ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய முதல் கட்டுரை நூல் - திருவள்ளுவர் நூல் நயம்

109ரா.பி.சேதுப்பிள்ளை படைத்த உரைநடை நூல்களுள் தலை சிறந்ததாகவும் வாழ்க்கைப் பெருநூலாகவும் விளங்கும் நூல் - தமிழகம் ஊரும் பேரும்

110. 25 ஆண்டுக் காலம் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர் - ரா.பி.சேதுப்பிள்ளை

111. ரா.பி.சேதுப்பிள்ளையின் தமிழின்பம் என்னும் நூலுக்கு இந்திய அரசு வழங்கிய விருது - சாகித்ய அகாதமி

112. ரா.பி.சேதுப்பிள்ளை தமிழுக்கு ஆற்றிய பணிகளுக்காகச் சென்னைப் பல்கலைக் கழகம் ............................ பட்டம் வழங்கிச் சிறப்பித்தது - முனைவர் பட்டம்

113. ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களின் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்களில் ஒன்று - கடற்கரையினிலே (நூல்)

114. ரா.பி.சேதுப்பிள்ளை கந்தகோட்டத்து மண்டபத்தில் கந்தபுராண விரிவுரையை எத்தனை ஆண்டுகள் நிகழ்த்தினார் - ஐந்தாண்டுகள்

115. ரா.பி.சேதுப்பிள்ளை இறந்த ஆண்டு - ஏப்ரல், 1961

116.  திருமுருகாற்றுப்படை  எழுதியவர் ?
- நக்கீரர்

117. பொருநராற்றுப்படை எழுதியவர் ?
- முடத்தாமக் கண்ணியார்

118. சிறுபாணாற்றுப்படை எழுதியவர்
- நல்லூர் ந்தத்ததனார்

119.மலைபடுகடாம் எழுதியவர் ?
- பெருங்கௌசிகனார்

120. முல்லைப்பாட்டு எழுதியவர் ?
- நப்பூதனார்

121. .குறிஞ்சிப்பாட்டு எழுதியவர் ?
- கபிலர்

122. பட்டினப்பாலை எழுதியவர் ?
- உருத்திரங்கண்ணனார்

123. நெடுநல்வாடை எழுதியவர் ?
- நக்கீரர்

124. மதுரைக்காஞ்சி எழுதியவர் ?
- மாங்குடி மருதனார்

125. நாலடியார் எழுதியவர் ?
- சமண முனிவர்கள்

126. நான்கமணிக்கடிகை எழுதியவர் ?
- விளம்பி நாகனார்

127. இன்னா நாற்பது எழுதியவர் ?
- கபிலர்

128. இனியவை நாற்பது எழுதியவர் ? பூதந்சேந்தனார்

129. திரிகடுகம் எழுதியவர் ?
- நல்லாதனார்

130. ஆசாரக்கோவை எழுதியவர் ?
- முள்ளியார்

131. பழமொழி எழுதியவர் ?
- முன்றுரையனார்

132. சிறுபஞ்சமூலம் எழுதியவர் ?
- காரியாசான்

133. ஏலாதி எழுதியவர் ?
- கணிமேதாவியர்

ஐந்தினை ஐம்பது எழுதியவர் ?
- மாறன் பொறையனார்

135. திணை மொழி ஐம்பது எழுதியவர் ?
- கண்ணன் சேந்தனார்

ஐந்தினை எழுபது எழுதியவர் ?
- மூவாதியார்

137. திணை மாலை நூற்றம்பது எழுதியவர் ?
கணிமேதாவியர்

138. முதுமொழிக்காஞ்சி எழுதியவர் ?
- கூலடூர் கிழார்

139. கைந்நிலை எழுதியவர் ?
- புல்லங்காடனார்

கார் நாற்பது எழுதியவர் ?
140. - கண்ணன் கூத்தனார்

141. களவழி நாற்பது எழுதியவர் ?
- பொய்கையார்

142. குண்டலகேசி எழுதியவர் ?
- நாதகுத்தனார்

143. வலையாபதி எழுதியவர் ?
- ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

சூளாமணி எழுதியவர் ?
144. - ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

145. நீலகேசி எழுதியவ

- தோலாமொழித் தேவர்

146. புற்பொருள் எழுதியவர் ?
- ஐயனாரிதனார்

யாப்பருங்கலம் எழுதியவர் ?
147.  - அமிதசாகரர்

148. வீரசோழியம் எழுதியவர் ?
புத்தமித்திரர்

149. நன்னூல் எழுதியவர் ?
- பவணந்தி முனிவர்

150. தொன்னூல் விளக்கம் எழுதியவர் ?
- வீரமா முனிவர்

151உலக விலங்குகள் தினமாக அழைக்கப்படுவது அக்டோபர் 3-ம் தேதி

152.தேசியக் கவி எனப் போற்றப்பட்டவர் பாரதியார

்153.முத்தமிழ்க்காப்பியம் என்று குறிப்பிடப்படும் நூல் சிலப்பதிகாரம

்154.பாவேந்தர் எனப் போற்றப்படுபவர் பாரதிதாசனார்

155.வள்ளலார் என்று போற்றப்பட்டவர் இராமலிங்க அடிகள்

156.கல்லூரி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? இடப்பெயர

்157.பூ பெயர்ச்சொல்லின்வகை தேர்க? சினைப்பெயர

்158.உழுதல் பெயர்ச்சொல்லின்வகை தேர்க?தொழிற்பெயர

்159.மார்கழி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? காலப்பெயர்

160.முதுமக்கள்-இலக்கணக்குறிப்புதருக? பண்புத்தொகை

161.மாநகர்-இலக்கணக்குறிப்புத் தருக? உரிச்சொல் தொடர்

162.மொழித்தேன் -என்பதன் இலக்கணக் குறிப்பு? உருவகம்

163.வாய்ப்பவளம்-என்பதன் இலக்கணக்குறிப்பு? உருவகம்

்164.தாய் உணவை உண்டாள்-இது எவ்வகை வினை? தன்வினை

165.போட்டியில் எல்லாரும் வெற்றி பெற முடியாது- இது எவ்வகை வினை? எதிர்மறை

166.போட்டியில் சிலர்தான் வெற்றி பெற முடியும் -எவ்வகை வாக்கியம்? உடன்பாடு

167.இந்தியாவில் பின்பற்றப்படும்வங்கி வீதம்? கழிவு வீதம்

168.தமிழகத்தில் எந்த மாவட்டம் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது? தூத்துக்குடி

டி169.அயினி அக்பரி என்ற நூலின் ஆசிரியர் அபுல் ஃபாசல

்170.மிசா சட்டம் நிறைவேற்றப்பட்டஆண்டு 1971

171.உச்சநீதிமன்றநீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது? 65 வயது

172.இந்திய அரசியல் அமைப்பின் 8வது அட்டவணையில் சேர்க்கப்படாத மொழி யாது? ஆங்கிலம்

173.1944ல் எங்கு நடைபெற்ற மாநாட்டில், நீதிக்கட்சியானது திராவிடர் கழகமாக உருவாக்கப்பட்டது? சேலம்

்174.திட்டக்குழுவின் உபதலைவர் எந்த நிலையில் இருப்பார்? காபினெட் மந்திரி அந்தஸ்த்தில் இருப்பார

்175.உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைச் செயலகம் எங்கு உள்ளது? ஜெனிவா

176.பிற்காலச் சோழர்களின் கடைசி அரசர் யார்? மூன்றாம் ராஜேந்திரன

்177.மனிதன் ஒரு சமூகப்பிராணி-என்பதை யார் கூறியது? அரிஸ்டாடில்

178.நீதிக்கட்சியை நிறுவியவர்களில்ஒருவர் பி.டி.ராஜன

்179.இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் 26 நவம்பர்,1949

180.யூனியன் பிரதேசத்தின் மூலம் லோக்சபாவிற்கு எத்தனை பிரதிநிதிகளை அனுப்புகின்றனர்?20

181.இந்திய ஜனாதிபதி எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்? 5 ஆண்டுகள

்182.மக்களவையில் சபாநாயகர் இல்லாத காலத்தில் அவரது பணிகளை மேற்கொள்பவர் யார்? துணை சபாநாயகர்

183.டெல்லியை ஆண்ட முதல் முஸ்லீம் அரசர் யார்? குத்புதின் ஐபெக்

184.தேசிய அருங்காட்சியகம்டெல்லியில் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?1949

185.அற இயல் கற்பிப்பது ஒழுக்கக் கொள்கை

186.அளவையியல் என்பது உயர்நிலை விஞ்ஞானம்

187.இயற்கை கவிதை தத்துவ அறிஞர் ரவிந்திரநாத் தாகூர்

188.ஒருங்கிணைந்தஅத்வைதத்தை போதித்தவர் ஸ்ரீஅரவிந்த

189.தில்லையில் வாழ்ந்த சமயத்துறவி திருநீலகண்டர்

190.சுதந்திர தொழிலாளர்கள் கட்சியை ஆரம்பித்தவர் அம்பேத்கார்

191.அஜந்தா குகை அமைந்துள்ள மாநிலம் மஹாராஷ்டிரா

192.இந்தியாவில் மிக நீளமான இருப்புப்பாதை கௌஹாத்தி-திருவனந்தபுரம

்193.பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் கேரளா

194.இந்தியாவில் முதன்முதலாகக் காப்பி சாகுபடி நடைபெற்ற மாநிலம் கர்நாடகம்

195.1983ல் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம் எது? அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்

்196.இந்தியாவில் தலசுயஆட்சி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?1916

197.தமிழக முதல்வர்களில் சத்துணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்? எம்.ஜி.இராமச்சந்திரன்

்198.சென்னைப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?1857

199.தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்ற நிலையம் உள்ள இடம் கோயம்புத்தூர்

200.உடுக்கை இழந்தவன் கை போல என்னும் உவமை மூலம் விளக்கப் பெறும் கருத்து யாது?கையறுநிலை

புத்தகம் கிடைக்க 7502019746
[11/10 8:51 AM] rehan: கிமு 3500-1500 – சிந்து வெளி நாகரிகம்

கிமு 1000 – கங்கை நதிக்கரையில் ஆரியர்கள் குடியேறுதல்

கிமு 900 – மகாபாரதப் போர்

கிமு 800 – இராயமாயனத்தின் முதல் பகுதி துவக்கம். மகாபாரதத்தின் முதல் பகுதி வங்காளத்திற்கு ஆரியர்கள் இடம் பெயர்தல்

205. கிமு 550 – உபநிஷங்கள் தொகுப்பு

206.கிமு 554 – புத்தரின் நிர்வாணம்

207. . கிமு 518 – பாரசீகர்களின் ஆதிக்கத்தில் இந்தியா

கிமு 326 – அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுப்பு

கிமு 321 – பாடலிபுரத்தில் சந்திரகுப்தர் மெளரிய வம்சத்தை நிறுவுதல்

210. கிமு 272-232 – அசோகர் ஆட்சி

211. கிமு 185 – புருஷ்யமித்திரன் சங்க சாம்ராஜ்யத்தை நிர்மாணித்தல்

212. கிமு 58 – விக்கரம் ஆண்டு

213.கிமு 30 – தெற்கில் பாண்டியர் சாம்ராஜ்யம்

கிபி 40 – சாகர்கள் சிந்து பகுதியில் ஆட்சி

கிபி 52 – புனித தாமஸ் இந்தியா வருகை

கிபி 78 – சகா சகாப்தம் ஆரம்பம்

கிபி 98-117 – கனிஷ்கரின் காலம்

கிபி 320 – குப்த சாம்ராஜ்யம் உருவாதல்

கிபி 380-143 – சந்திரகுப்த விக்கிரமாதித்தன் காலம், காளிதாசர் காலம், இந்து மதம் உயர்வடைந்தது

கிபி 405-411 – பாகியான் வருகை

கிபி 606 – ஹர்ஷவர்த்தனர் ஆட்சி

கிபி 609 – சாளுக்கிய வம்சம் தோற்றம்

கிபி 622 – ஹீஜிரா வருடம் துவக்கம்

கிபி 629-645 – யுவான் சுவாங் வருகை

கிபி 712 – முகமது பின் காசிம் படையெடுப்பு

கிபி 985 – ராஜராஜன் சோழன் காலம்

கிபி 1001-1026 – முகமது கஜினி இந்திய படையெடுப்பு சோமநாதர் ஆலயம் அழிப்பு

கிபி 1191 – முதலாம் தரைன் யுத்தம்

கிபி 1192 – இரண்டாம் தரைன் யுத்தம்

கிபி 1206 – டில்லியில் அடிமை வம்சத்தை உருவாக்குதல்

கிபி 1221 – ஜென்கின்கான் படையெடுப்பு

கிபி1232 – குதும்பினார் கட்டப்பட்டது

கிபி1298 – மார்க்கபோலோ இந்தியா வருகை

கிபி1333 – இப்னுபத்துக் இந்தியா வருகை

கிபி1336 – தென்னிந்தியாவில் விஜய நகரப் பேரரசு உதயம்

கிபி1347 – பாமினி அரசு துவக்கம்

கிபி1398 – தைமூரின் இந்திய படையெட

கிபி1398 – தைமூரின் இந்திய படையெடுப்பு

கிபி1424 – டில்லியில் பாமினி வம்சம்

கிபி1451 – லோடி வம்சம்

கிபி1496 – குருநானக் பிறப்பு

கிபி1498 – வாஸ்கோடகாமா கடல் வழியாக இந்தியா (கோழிக் கோடு வருகை)

கிபி1516 – போர்த்துக்கீசியர் கோவாவை கைப்பற்றுதல்

கிபி1526 – முதலாம் பானிபட் யுத்தம்

கிபி1539 – குருநானக் இறப்பு

கிபி1556 – ஆக்கப் பதவி ஏற்பு – இரண்டாம் பானிபட் யுத்தம்

கிபி1564-65 – கானிகோட்டா யுத்தம்

கிபி1576 – ஹால்டி காந்தி யுத்தம்

கிபி1600 – கிழக்கிந்திய கம்பெனி இந்தியா வருகை

கிபி1604 – சீக்கியரின் ஆதிகிரந்தம் வெளியிடப்பட்டது

கிபி1631 – தாஜ்மகால் கட்டப்பட்டது

கிபி1639 – சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது

கிபி1658 – டெல்லி சக்கரவர்த்தி ஒளரங்கசீப்

கிபி1739 – நாதர்ஷா இந்தியாவில் ஊடுருவல், ஈரானுக்கு 6 விலாசனத்தை கொண்டு செல்லுதல்

கிபி1748 – முதல் ஆங்கிலேய – பிரஞ்சுப் போர்

கிபி1757 – பிளாசிப் போர்

கிபி1761 – மூன்றாம் பானிபட் போர்

கிபி1764 – பாக்ஸர் போர்

கிபி1790-92 – மைசூர் போர்

கிபி1799 – நான்காம் மைசூர் போர்

கிபி1803 – ஆங்கிலேய மராத்திய போர்

கிபி1805 – மராத்தியர் தோல்வி

கிபி1835 – ஆங்கிலேய கல்வி முறை ஆரம்பம்

கிபி1845 -1846 – ஆங்கிலேயர் – சீக்கியர் போர்

கிபி1853 – முதல் இந்திய ரயில் பாதை (பம்பாய் – தானே)

கிபி1857 – முதல் இந்திய சுதந்திரப் போர் (தென் இந்தியாவில் நெல்லை சீமையில் முதலில் ஆரம்பமானது)

கிபி1858 – கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி முடிவு

கிபி1885 – இந்திய தேசிய காங்கிரஸ் உதயம்

கிபி1906 – முஸ்லீம் லீக் உதயம்

கிபி1909 – மின்டோ – மார்லி சீர்திருத்தம்

கிபி 1914-18 – முதலாம் உலகப் போர்

கிபி1919 – மாண்டேகு செம்ஸ் போர்டு சீர்திருத்தம்

கிபி1920 – காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம்

கிபி1921 – பிரின்ஸ் ஆக்கப் வேல்ஸ் இந்திய வருகை

கிபி1922 – சட்ட மறுப்பு இயக்கம்

கிபி1928 – சைமன் கமிஷன் வருகை

கிபி1931 – காந்தி – இர்வின் ஒப்பந்தம்

கிபி1398 – தைமூரின் இந்திய படையெடுப்பு

கிபி1424 – டில்லியில் பாமினி வம்சம்

கிபி1451 – லோடி வம்சம்

கிபி1496 – குருநானக் பிறப்பு

கிபி1498 – வாஸ்கோடகாமா கடல் வழியாக இந்தியா (கோழிக் கோடு வருகை)

கிபி1516 – போர்த்துக்கீசியர் கோவாவை கைப்பற்றுதல்

கிபி1526 – முதலாம் பானிபட் யுத்தம்

கிபி1539 – குருநானக் இறப்பு

கிபி1556 – ஆக்கப் பதவி ஏற்பு – இரண்டாம் பானிபட் யுத்தம்

கிபி1564-65 – கானிகோட்டா யுத்தம்

கிபி1576 – ஹால்டி காந்தி யுத்தம்

கிபி1600 – கிழக்கிந்திய கம்பெனி இந்தியா வருகை

கிபி1604 – சீக்கியரின் ஆதிகிரந்தம் வெளியிடப்பட்டது

கிபி1631 – தாஜ்மகால் கட்டப்பட்டது

கிபி1639 – சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது

கிபி1658 – டெல்லி சக்கரவர்த்தி ஒளரங்கசீப்

கிபி1739 – நாதர்ஷா இந்தியாவில் ஊடுருவல், ஈரானுக்கு 6 விலாசனத்தை கொண்டு செல்லுதல்

கிபி1748 – முதல் ஆங்கிலேய – பிரஞ்சுப் போர்

கிபி1757 – பிளாசிப் போர்

கிபி1934 – சட்டமறுப்பு இயக்கம் வாபஸ் வாங்கப்பட்டது

கிபி1938 – காங்கிரஸ் அமைச்சரவை ராஜினமா

கிபி1942 – வெள்ளையனே வெளியேறு போராட்டம்

கிபி1945 – ஜப்பான் துணையுடன் நேதாஜியின் இந்தியன் நேஷனல் ஆர்மி பிரிக்கப்பெற்றது

கிபி1947 – இந்தியா விடுதலையானது (சுதந்திரம் பெற்றத

281நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் – சர்.வி.சி ராமன் (1930)

282. இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த தமிழர் – இராஜாஜி

283. பாரத ரத்னா விருது பெற்ற முதல் முதலமைச்சர் –இராஜாஜி

284. தமிழகத்தின் முதல் முதலமைச்சர் – சுப்புராயலு ரெட்டியார் (1920 – 21)

285. தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் – திருமதி. ஜானகி ராமச்சந்திரன் (1990)

286. தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் – செல்வி. பாத்திமா பீவி (1997 – 2001)

287. தமிழகத்தின் மற்றும் இந்தியாவின் முதல் மாநகராட்சி –சென்னை (1688)

288. சென்னை மாநகராட்சியின் முதல் தலைவர் – சர்.பி.டி. தியாகராயர்

289. சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் – சர். ராஜா முத்தையா செட்டியார்

290. சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் – தாரா செரியன்

291. ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் –அகிலன் (1975)

292. தாதா சாகேப் பால்கே விருது பெற்ற முதல் தமிழ் நடிகர்– சிவாஜி கணேசன் (1996)

2933. உலக சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் தமிழர் - விஸ்வநாதன் ஆனந்த்

294. தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி – பத்மினி ஜேசுதுரை

295. தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் – Dr.முத்துலட்சுமி ரெட்டி

296. தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைச் செயலர் –லெட்சுமி பிரானேஷ்

297. தமிழ்நாட்டின் முதல் பெண் IPS அதிகாரி – திலகவதிIPS

298. தமிழ்நாட்டின் முதல் பெண் காவல்துறை ஆணையர் –லத்திகா சரண்

299. தமிழ்நாட்டின் முதல் பெண் கமாண்டோ –காளியம்மாள்

300. தமிழ்நாட்டின் முதல் பெண் பேருந்து (அரசுப் பேருந்து) ஓட்டுனர் – வசந்த குமாரி

301. தமிழ்நாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் பெண் – எஸ். விஜயலட்சுமி

301. தமிழ்நாட்டின் முதல் பெண் DGP – லத்திகா சரண்

303. தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட முதல் படம் (ஊமை) –கீசகவதம் (1916)

304. தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட முதல் பேசும் படம் –காளிதாஸ் (1931)

305. தமிழ்நாட்டின் முதல் வண்ணப்படம் – அலிபாபாவும் 40திருடர்களும்

306. தமிழில் வெளிவந்த முதல் நாவல் – பிரதாப முதலியார் சரித்திரம்

307. தமிழ்நாட்டில் வெளியான முதல் நாளிதழ் – மதராஸ் மெயில் (1873)

308. தமிழ்நாட்டில் வெளியான முதல் தமிழ் நாளிதழ் – சுதேச மித்திரன் (1882)

309. தமிழ்நாட்டின் முதல் வானொலி நிலையம் – சென்னை (1930)

310. தமிழ்நாட்டின் முதல் இருப்புப்பாதை – ராயபுரம் (சென்னை) முதல் வாலாஜா வரை (1856)

311. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தமிழகத் தலைவர் (சுதந்திரத்திற்கு முன்) – விஜாகவாச்சாரி (1920, நாக்பூர் மாநாடு)

312. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தமிழகத் தலைவர் (சுதந்திரத்திற்கு பின்பு) – காமராஜர் (1964, புவனேஸ்வர் மாநாடு)

313. தமிழ்நாட்டின் மிக உயரமான கொடிமரம் – செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக் கொடிமரம் (150 அடி உயரம்)

314. மிக உயரமான கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம்

315. மிக உயரமான தேர் – திருவாரூர் கோயில் தேர்

316. மிக உயரமான அரசாங்க கட்டடம் – LIC சென்னை (14மாடி)

317. மிக உயரமான சிலை – திருவள்ளுவர் சிலை,கன்னியாகுமாரி (133 அடி உயரம்)

318. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா (2637 மீ)

319. மிகப் பெரிய அணை – மேட்டூர் அணை (1934)

320. மிகப் பெரிய தொலைநோக்கி – வைனுபாப் தொலைநோக்கி, காவலூர் (இது ஆசியாவிலேயே மிகப் பெரியது) (உலகில் 18 ஆவது)

321. மிகப் பெரிய நந்தி – பிரகதீஸ்வரர் கோயில் நந்தி தஞ்சாவூர்

322 மிகப் பெரிய கோயில் – ஸ்ரீரங்கநாதர் கோயில்,ஸ்ரீரங்கம்

323. மிகப் பெரிய தேர் – திருவாரூர் கோயில் தேர்

324. மிகப் பழமையான அணை – கல்லணை

325. மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (13கி.மீ.நீளம் – உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை,முதலாவது ரியோடிஜெனிரா கடற்கரை)

326. மிக நீளமான ஆறு – காவேரி (760 கி.மீ.நீளம்)

327. மிக நீளமான பாலம் – இந்திராகாந்தி பாலம் (பாம்பன் பாலம் – 2.4 கி.மீ.நீளம்)

328. மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகியஇரண்டும் அமையப் பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும்
[11/10 8:18 PM] rehan: 329. தமிழகத்தில் வன விலங்கு சரணாலயம் எத்தனை :7

330. பறவை சரணாலயம் எத்தனை :13

331 பறவை வகை எத்தனை :5

334. தாவர வகை எத்தனை :3000

335. நச்சு பாம்பு வகை எத்தனை :52

336. செம்மொழி எத்தனை :8

337. உலக மொழிகள் எத்தனை :6000

338. இந்தியாவில் பேசும் மொழி :845

339. அங்கீகாரம் செய்யபட்ட மொழி :22

340. தேசிய மொழி :ஹிந்தி

341. இந்திரா அழிவு :2004

342. தொல்காப்பிம் உருவான காலம் :இடைக்காலம்

343. சித்தேரி மலை :தருமபுரி

344. தமிழ் எப்போது ஆட்சி மொழியாக கொண்டுவரப்பட்டடு :1958

345. மண் உருவாக முக்கிய காரணி :காற்று

346. சுண்ணாம்பு கல் ஓரு :உலோகம்

347. சொர்ணவரி முறை வேறு பெயர் :கரீபெ

348. உலக வணவிலங்கு தினம் :அக்டோபர் 4

349. தமிழ்நாட்டில் காணும் முக்கிய கனிமம் :கிராபைட்

350. நமது உடலில் உள்ள கார்பன் கொண்டு எத்தனை பென்சில் செய்யலாம் :9000

351. தேசிய பேரவை கூடிய ஆண்டு :1792

352. தொழிலாளர் சங்கம் :1825

353. பாஸ்டில் சிறை தகர்ப்பு :1789 ஜுலை 14

354 ப்ரெஞ்சு புரட்சி :1789

355. ரோபஸ்பியர் கொல்லப்பட்ட ஆண்டு :1794

356. நைல் நதி கொண்டு நாள்கள் கணக்கெடுப்பு செய்தால் எத்தனை :365

357. சீனா முதல் புகழ் பெற்ற மன்னர் :பூசி

358. ரோமானிய பேரரசு உருவாக்கப்பட்ட ஆண்டு :1000

359. யேசு சபை உறுப்பினர் எண்ணிக்கை :60

360. கூபுவின் உயரம் :481

361. சீசர் கொல்லப்பட்ட ஆண்டு :கி மு 44

362. சிலவை போர் :1095-1444

363. மறுமலர்ச்சி தோன்றி ஆண்டு :16 நூற்றாண்டு

364. டைரக்டர் அரசு தோன்றிய ஆண்டு :1795

365. எந்த ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டி துவங்கியது :கி மு 776

366. மாக்ண கார்ட்ட அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு :1215

367. புரட்சியின் போக்கு :1789-1799

368. சிசேரோ யார் :பல்துறை அறிஞர்

369. கொலம்பஸ் எந்த நாடு :இத்தாலி

370. சமணம் மற்றும் பௌத்தம் தோன்றிய ஆண்டு :6 நூற்றாண்

371. தருமம்மால் பிறந்த ஊர் :தட்டான் குடி

372. சுதந்திர இந்தியாவின் தலமை ஆளுநர் :மவுண்ட் பேட்டன்

373. நீதிகட்சி வெளியிட்ட பத்திரிகை எது :திராவிடன்
"

374. ஏலிசை மன்னர் :தியாகராஜ பாகவதர்

375. வரியில்லா வணிகம் :சிராஸ் உத் தொலா

376. இம்பீரியம் பொருள் :ஏகாதிபத் தியம்

377. பேர்லின் மாநாடு :1878

378. சர்வதேச சங்கம் :1920

379. சீனா ஜப்பானிடம் ஒப்படைத்த தீவு :பார்மோஸா

380. இயற்கை கோட்பாடு :அறிக்கை 21

: 311. சர்வாதிகாரிகளின் ஆட்சி :1922-45

382. பாசிச கட்சிக்கு முற்றுப்புள்ளி :முசோலினியின் இறப்பு

383. Ctbt ஆண்டு :1996

384. சுபாஸ் பர்மிய சென்ற ஆண்டு :1942

385. தொழிலாளர் சட்டம் :1921

386. திராவிட முன்னேற்ற கழகம் நிறுவியது :அண்ணா

387. முஸ்லி ம் லீக் :1906

388. ஆயுத சட்டம் :1878

389. ஜாலியன்வாலாபாக் என்பது :பூங்கா

390. இடைக்கால அரசு :நேரு
[

: 391. புத்தர் திருமுறை :பீடகம்

392. வெள்ளை ஆடை அணித்தவர் :ஸ்வேதம்பரர்

393. ஏதேசதிகாரங்கள் உதவியாளர் :செனட்

394. மனோர் பொருள் :விவசாயி

395. முரட்டு கூட்டம் :மழை சாதியினர்

3966. மறுமலர்ச்சி தாயகம் :இத்தாலி

3977. கார்ட்ரைட் கண்டுபிடித்தது :விசைத்தறி

398. கிரேட் பிரிட்டன் ஓரு :தீவு

399. தமிழ் மொழி எத்தனை ஆண்டு பழமையானது :2500

400. பரம்பு மலை ஆட்சி :பாரி

401. கார்சியா இளைஞன் :நேபோலியன்

4022. ரோமானிய சட்டம் எத்தனை பகுதி கொண்டது :3

403. நீதி காவலர் :பாரோ

404. எகிப்து நினைவு சின்னம் :கர்ணகோவில்

405. திராவிட நாகரீக மையம் :தமிழகம்

406. இங்கிலாந்து இதயம் :முதலாம் ரிச்சர்டு

407. நாணல் என்பது :எழுதுகோல்

408. ராஜராம் மனைவி :தாராபாய்

409. பாபர் பிறந்த ஆண்டு :1483

410. நீதியின் ஊற்று :ஷெர்ஷா
[

n: 411. அம்பாய்ண படுகொலை :1623

412. மராட்டிய போர் :கொரில்லாப் போர்

413. பாபர் மூத்த மகன் :ஹுமாயூன்

414. உசேன் மகன் யார் :ஷெர்ஷா சூர்

415. ஷாஜகான் பிறந்த ஆண்டு :1592

416. அகமது நகர் நிறுவியது :சாந்த் பீவி

417. சுபா நிர்வாகம் செய்தது :சுபைதார்

418. பால்பான் பேரன் :கைகுராபாத்

419. ஆழ்வார் :12

420. ஏழை காப்பாளர் :மொய்ன் உத்தேன் சிஸ்டி

: 421. இந்தியா பாகிஸ்தான் விட எத்தனை மடங்கு பெரியது :4

422. நன்கபர்வத சிகரம் உயரம் :8595 M

423. சரஸ்வதி ஆற்றின் தொடர்ச்சி :காக்ரா

424. பிரம்மபுத்திரா ஆறு உருவாக்கிய பள்ளத்தாக்கு :திகாங்

- 425. அலை சக்தி மையம் உள்ள இடம் c:விழிங்கம்

426. காபி உற்பத்தியில் கர்நாடக பங்கு :60%

427. முதல் வாகன தொழிலகம் :1947

428. இந்தியாவில் தயாரிக்கப்படும் எண்ணெய் :ஸோயபீன்ஸ்

429. வசந்த கால பயிர் :கோதுமை

430. முக்கிய பான பயிர் :காபி

431. மின்னியல் நகர் :பெங்கலூர்

432. இந்தியா தாராள வணிக கொள்கை எப்போது பின்பற்றியது :2004

433. கங்கை நதி ஓரம் வாழும் மக்கள் :400 மில்லியன்

444. அமில மலை கண்டறியபட்ட ஆண்டு :1852

445. ஒவ்வொரு நாளும் மனிதன் எத்தனை முறை சுவாசிக்கிரான் :2200

446. இந்திய கடற்கரை நீளம் :7516M

447. உலக காய்கறிகள் உற்பத்தி இந்தியா எந்த இடம் :13

448. ராஜஸ்தான் சமவெளி அகலம் :300M

449 மிக குறைந்த மலை பெய்யும் இடம் :தார் பாலைவனம்

450. முருகை பாறைகலால் ஆனது :லட்ச தீவுகள்

451. விண்வெளி பற்றிய பழமையான நூல் ஆரியபட்டியம்

452. ஜோவியன் கிரகங்கள் என வர்ணிக்கப்படும் கிரகங்கள் வியாழன், சனி, யுரேனஸ்

453. துருவநட்சத்திரம் காணப்படும் திசை வடக்கு
நோவா என்பது நட்சத்திரத்தின் கடைசி வெடிப்பு

454. உலகின் முதல் விண்வெளி வீரர் யூரிகாரின் (ரஷ்யா) 1961

455. உலகின் முதல் பெண் விண்வெளி வாலெண்டினா ஃதெரஷ்கோவா (ரஷ்யா)1963

456. விண்வெளியில் இறங்கி நடந்தவர் அலெக்சி லியனேவ் 1965

457. நிலவில் காலடி வைத்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங்க்

458. நிலவில் காலடி வைத்த இரண்டாவது மனிதர் எட்வின் ஆல்டரன்

459. முதல் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ்சர்மா (சல்யூட் 7)

460. முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா (கொலம்பியா விண்வெளி ஓடம்)

461. சூரியனின் வெப்பநிலை எவ்வளவு?
மேற்பரப்பு 6000 டிகிரி செல்சியஸ். உட்பரப்பு 14 மில்லியன் டிகிரி செல்சியஸ்

463. அன்னலூர் கிரகணம் என்பது?
முழுச்சூரிய கிரகணம்

464. சூரியனை மிகக் குறைந்த நாளில் சுற்றி வரும் கோள் எது?
புதன்

465. மிகவும் வெப்பமான கோள் எது?
வெள்ளி

மிகப்பெரிய கோள் எது?
466. வியாழன்

467.
பூமிக்கும் சந்திரனுக்கும் அதிகபட்ச தூரம் (அப்போஜி) 4,06,000 கி.மீ

468.
பூமிக்கும் சந்திரனுக்கும் குறைந்தபட்ச தூரம் (பெரிஜி) 3,64,000 கி.மீ

469.
பூமியை சூழந்துள்ள வாயு மண்டத்தின் உயரம் 960 கி.மீ.
டிரோபோஸ்பியர் பரவியுள்ள தூரம் 8 முதல் 18 கி.மீ வரை

90.
ஸ்டிரேடோஸ்பியர் பரவியுள்ள தூரம் 50 கி.மீ வரை

471.
மீசோஸ்பியர் பரவியுள்ள தூரம் 80 கி.மீ வரை

472.
அயனோஸ்பியர் பரவியுள்ள தூரம் 80 கி.மீ முதல் 640 கி.மீ வரை

473.
எக்ஸோஸ்பியர் பரவியுள்ள தூரம் 400 கி.மீ வரை

474. ஏர் இந்தியா பெயர் மாற்றம் செய்யபட்ட ஆண்டு :1946

475. இந்திய விரைவு சாலை எத்தனை km :200

476. தற்போது காடுகள் சதவீதம் :20%

4777. தமிழ்நாட்டில் உள்ள தாவர இனங்கள் வகை :3000

478. சூறாவளி மழைபொலிவு :நவம்பர்

479. பட்டுபுழுக்கள் வளர்ச்சி மையம் எங்கு உள்ளது :ஓசூர்

: மிகப்பெரிய கோள் எது? வியாழன்      (ஜீபிடர்)

480 மிகச்சிறிய கோள் எது? புளுட்டோ

481. கோள்களில்  பூமியானது உருவ அளவில் எந்த இடத்தில் உள்ளது? 5வது இடம்

482. மிகப்பிரகாசமான கோள் எது? வெள்ளி

483. முதல்முதலாக  கண்டறியப்பட்ட கோள் எது? புதன்

486. அதிகமான துணைக்கோள்களைக் கொண்ட கோள் எது? சனி

487 நீலக்கோள் என அழைக்கப்படும் கோள் எது? பூமி

488. மிகவும் சூடான கிரகம் எது? வெள்ளி (வீனஸ்)

489. விடிவெள்ளி எனப்படும் கிரகம் எது? வெள்ளி (வீனஸ்)

490. மற்ற கோள்களைப்போல் அல்லாமல் எதிர் திசையில் சுற்றுக்கோள் எது? வெள்ளி (வீனஸ்)

491. சூரியன் மேற்கில் உதித்து கிழக்கில் மறையும் கோள் எது? வெள்ளி (வீனஸ்)

492. சிகப்பு கிரகம் எது? செவ்வாய்

493. சூரிய குடும்பத்தில் தனிச்சிறப்பான கோள் எது? புமி

494. பூமிக்கு வெளிப்புறமாக அமைந்த முதல் கோள் எது? செவ்வாய்

495. தூசிகளின் கிரகம் எது? செவ்வாய்

496. மிகவேகமாக சுற்றும் கிரகம் எது? புதன்

497. கலிலியோவினால் கண்டு பிடிக்கப்பட்ட முதல் கிரகம் எது? வியாழன்     (ஜீபிடர்)

498. சாதாரண கண்களினால் காணக்கூடிய கிரகம் எது? வியாழன்     (ஜீபிடர்)

4999. நவீன காலத்தில் கண்டறியப்பட்ட கிரகம் எது? யுரேனஸ்

500. சூரிய குடும்பத்தின் மிகச் குளிச்சியான கிரகம் எது? புளுட்டோ

501. பூமியின் சகோதரி என்று அழைக்கப்படும் கோள் எது? வெள்ளி (வீனஸ்)

502. பூமியின் இயற்கை துணைக்கோள் எது? சந்திரன்

503. மிகப்பெரிய துணைக்கோள் எது? கேணிமீட்

504. சூரியனின் வெளிப்புற வெப்பநிலை எவ்வளவு? 6000 degree celcious
505. துணைக்கோள்களே இல்லாத கிரகங்கள் எவை? புதன், வெள்ளி, புளுட்டோ

506. பூமியின் வாயுமண்டல வெப்பநிலை எவ்வளவு? 15 degree celcious

507. டைட்டன் என்ற கிரகத்தின் துணைக்கோள் எது? சனி

508. சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் எது? பிராக்ஸிமா

509. பூமிக்கு மிக அருகில் உள்ள கோள் எது? வெள்ளி (வீனஸ்)

510. அஸ்டிராய்டுகள் என்பது என்ன? சிறிய கோள்கள்

511. அஸ்டிராய்டுகள் எந்த இரு கோள்களுக்கு இடையே அமைந்துள்ளது? செவ்வாய் மற்றும் வியாழன்

512. மிகப்பெரிய அஸ்டிராய்டு எனப்படுவது எது?  சிரிஸ்

513. மெட்டிரோஸ் என்பது என்ன? கோள்களுக்கு இடையில் இருந்து வரும் சிறிய பொருட்கள்

514. பூமியின் வாயு மண்டலத்தில் நுழையும் மெட்டிரோஸ் பொருட்களுக்கு பெயர் என்ன? வெ

TET தமிழில் 30/30 வாங்குவது எப்படி ? பூவிதழ் உமேஷ்


பூவிதழ் தமிழ் TET நூலின் ஆசிரியர்

  தமிழில் எப்படி TET க்கு  படிக்கலாம் என்று சொல்ல ஆரம்பித்ததுமே எங்களுக்கு தமிழ் பாட்டத்தில் எல்லாம் பிரச்சனை இல்ல இங்கிலிஷ் கணக்கு இந்த பாடங்களில் தான்னு ஒரே பல்லவிய எல்லோரும் பாடறாங்க

சரி கடந்த TET தேர்வுல தமிழ்ல எவ்ளோ மார்க் னு கேட்டா 25 , 26, 27 னு சொல்லுறாங்க ஏன் நம்மால் 30 வாங்க முடியலனு யாரும் யோசிச்சதா தெரியல
வேறு பாடத்துல கூடுதலாக 3,4 மார்க் வாங்க தமிழை விட எத்தனை மடங்கு கூடுதலாக படிக்க வேண்டி உள்ளது என யோசிச்சாலே தெரியும்  தமிழ் ல கூடுதலா 3, 4 மார்க் வாங்க நாம் படிக்கவேண்டியது மத்த பாடத்தவிட ரொம்ப கம்மினு .

TET தமிழ் ல எப்படி 30/30 வாங்கலாம் னு சொல்லுறேன்

TNPSC வினா அமைப்பும் TET வினா அமைப்பும் வேற வேற அமைப்பு என நினைச்சா மட்டும் தொடர்ந்து படிங்க இல்லை என்றால் இத்தோட நிறுத்திகொள்ளுங்க . ஆனால் கீழே இருக்கிற வினாக்களுக்கு பதில் தெரியுமா னு பாத்துட்டு போங்க....

1. சின்ன பூ என்பது யாது ?

2. "பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்க " இப்பாடல் எவ்வகை பாவால் ஆனது ? ( கடந்த TET தேர்வில் * வச்ச கேள்வி ஞாபகம் இருக்கா )
3. ஜெசிகா காக்கஸ் செய்த சாதனை என்ன ?
4. கடல் சுமந்தாள்; மலை சுமந்தாள்; கான் சுமந்தாள்;கால் நடை சுமந்தாள்; பல சுமந்தாள்.... என்ற பாடல் இடம் பெற்ற நூல் எது ? /  எழுதியவர் யார் ?

5. வீனாகானம் விடியுமுன் கேட்டது
    கர்ணாமிர்தம் காதுக்கு இனிமை ... என்று தன் முதல் பாடலை எழுதியவர் யார் ?

இந்த கேள்விகள் எல்லாமே பள்ளி பாடநூல்களில் இருந்தே தான் கேட்டிருக்கிறேன் .

இவற்றிற்கு விடை தெரியவில்லை என்றால் நான்கு  காரணங்கள் இருக்கும்

1.உங்களிடம் உள்ளது பழைய சமச்சீர் புத்தகம்
2. ஏதோ ஒரு பயிற்சி மையம் அல்லது கடையில் வாங்கிய புத்தகத்தை படித்து கொண்டிருக்கலாம்
3. பாட நூலை இன்னும் TET க்கு ஏற்றபடி படிக்கவில்லை
4. பாடநூலில் பார்த்திருந்தாலும் இந்த செய்தி கூட கேள்வியாக வரும் என எண்ணாமல் படித்தது .

இப்போது சொல்லுங்க இதில் எத்தனை காரணங்களுக்கு நீங்க சொந்தக்காரங்க ?

ஆக TET தேர்வின் வினா அமைப்பும் TNPSC தேர்வின் வினா அமைப்பும் முழுவதுமாக இல்லையெனிலும் அடிப்படையில் மாறுபட்டது என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன் .

இனி படிக்க ஆரம்பிப்பதற்கு முன்னால் 6-12 வகுப்புகளுக்குமான இந்த ஆண்டு வெளியான எல்லா பாடப்புத்தகத்தையும் வாங்கி கொள்ளவும் .11,12 மட்டும் பழையதே போதும் .( இப்பவே கண்ண கட்டுதா)

இனி
தமிழ் பாடத்தை எப்படி படிப்பது என பார்க்கலாம் வாங்க ...

தமிழில்

1.செய்யுள்
2.உரைநடை
3.மொழித்திறன் பயிற்சி
4.இலக்கணம்
5.வளரறி செயல்பாடுகள்
6.சிறப்பு தகவல்கள்
7.வாழ்க்கை திறன்கள்
8.மதிப்பீட்டுக் கல்வி
8.அறிந்து கொள்க
9.துணைப்பாட கட்டுரை,கதை,ஆளுமைகள்
10.கீழுள்ள உரைநடையை பேசிப்பழகு
11.வகுப்பறை திறன்கள்

ஆகிய பல்வேறு தலைப்புகளில் உள்ள தகவல்கள் பாடநூல்களில் உள்ளன

ஏன் புதிய நூல்கள் என்று சொன்னேன் என்றால் பல பாடங்கள் மாற்றப்பட்டு உள்ளன

முப்பருவம் என்பதால் ஆரம்பத்தில் இருந்த ஒரு இயல் நீக்கப்பட்டது . முப்பருவத்தில் ஒரு சில பாடங்கள் நீக்கப்பட்டன எ.கா அனந்த ரங்கம் பிள்ளை , வேருக்கு நீர் போன்று பல

, அடுத்ததாக CCE வந்த பிறகு வளரறி செயல்பாடுகளுக்காக புதிய பகுதிகள் சேர்கப்பட்டன,

பாடநூல் கருத்துக்களோடு ஒட்டிய அறிந்து கொள்க பகுதியும் பின்பு சேர்க்கப்பட்டது .

இனி செய்யுள் படிப்பது பற்றி காண்போம்
--------------------------
செய்யுள் பகுதியை பொருத்தவரை அதன் பொருளை படிப்பதோடு நில்லாமல் அச்செயுளில் உள்ள முக்கிய தொடர்களையும் படிக்க வேண்டியது அவசியம்
எ.கா
நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் / நரகத்தில் இடர்படோம் நடலை இல்லோம் .....

இது எவ்வகை பாடல்
1. சிந்து
2.கும்மி
3. தாண்டகம்
4.கண்ணி

இதில் நடலை என்ற சொல்லிற்கு இணையான ஆங்கில சொல் எது

என்பன போன்ற வினாக்கள் வரலாம் .

இலக்கண குறிப்புகள் இடம் பெறலாம்

மல்லல் நெடுமதில் - இலக்கண குறிப்பு தருக .
பலரும் பண்புத்தொகை என இதற்கு விடை எழுதுவர் ஆனால் மல்லல் என்பது  உரிச்சொல் ஆகவே விடை உரிச்சொல் தொடர் .

அடுத்ததாக சொற்பொருள் இணைத்தல்

வைதருப்பம் - மதுரகவி
கௌடம்         - சித்திரகவி
பாஞ்சாலம்.   - வித்தாரகவி
மாகதம்.          -ஆசுகவி

இது போன்றோ அல்லது வேறுவகையிலோ கேட்கப்படலாம்
ஆசிரியர் குறிப்பு நூல்குறிப்புகளிலிருந்தும் வினா வரும்

உரைநடை
-------- யைப் பொருத்தவரை நேரடியான வினாக்களே இடம் பெறுகின்றன. இதற்கு அனைவருமே விடையளித்து விடுகிறோம் .

மொழித்திறன் பயிற்சி .

மொழித்திறன் பயிற்சியை பரிசோதிப்பதாக அமையும் மரபுத்தொடர்கள்
வழு, பிறமொழி,தொடர் வகைகள்,ஆகியவை

மேலும் மொழிப்பயிற்சியை விளக்கவரும் தொடர்களின் கருத்துகள் அடிப்படையில் அமையும் .

இலக்கணத்தை பொருத்தவரை எழுத்திலக்கணம்  சொல் இலக்கணம் நேரடியான வினாக்களாகவும் பொருள் இலக்கணம் பொருத்துக வடிவிலான வினாக்களாகவும்
கருப்பொருள் பொருத்துக

நூற்பா அடிப்படையிலும் வினா அமையும்

வட்கார் மேல் செல்வது---- திணை !

வளரறி செயல்பாடுகளில் -

இருந்து நேரடி வினாக்கள் அமையும்

கால்டுவெல் மறைந்த ஊர் எது ?

வ.சுப.மாணிக்கம் என்பதில் வ என்பது எதைக் குறிக்கிறது?

சிறப்புத் தகவல்கள்
---------------
                                    என்பவை அந்த பாடம் தொடர்பாக கூடுதலாக கூறப்பட்ட தகவல்களாகும்

திருக்குறள் பாதுகாக்கப்பட்டுள்ள அணு துளைக்காத இடம் எது ?

வாழ்க்கைத்திறன்கள் / மதிப்பீட்டு கல்வி ஆகிய வற்றில்
நேரடி வினாக்கள் இடம் பெறும்
ஸ்டீன் மெட்ஸ் என்பவர் யார் ?

அறிந்து கொள்க என்பதில் இருந்தும் நேரடி வினாக்களே இடம் பெறும்

உடமை என முடியும் அதிகாரங்கள் 10 உள்ளன , திருக்குறளோடு தொடர்புடைய எண் ஏழு , கொங்குதேர் வாழ்க்கை்...  குறுந்தொகையின் இரண்டாவது பாடல் போன்று ஆங்காங்கே கட்டம் கட்டப்பட்டு தரப்பட்டுள்ள தகவல்கள்.

9 துணைப்பாடம்
நேரடி வினாக்கள்

10. உரைநடையை பேசிப் பழகு போன்றவற்றிலும் நேரடி வினாக்கள்
11. வகுப்பறை திறன்களிலும் நேரடி வினாக்கள் இடம் பெறும் .

   எனவே இந்த வகையில் தயாரானால் 30/30 மதிப்பெண்கள் பெறலாம் நாங்கள் எழுதியுள்ள நூல் மேற்கண்ட கருத்துகளின் அடிப்படையில்

பூவிதழ் TET தமிழ்

தயாரிக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையிலே 10 மாதிரி வினாத்தாள்கள் உள்ளன
நூல் வேண்டுவோர் அழைக்கவும்
9943675446,

பயிற்சி மையங்களுக்கு செல்வேர் பழைய TNPSC வினாத்தாள்களா என கவனிக்கவும் .

ஆகவே நான் சொன்ன பல்வேறு செய்திகளின் அடிப்படையில் நீங்கள் தமிழ்பாடத்தினை படித்து தயாரானால் TET தேர்வில் நிச்சயம் 30/30 வாங்குவது உறுதி .

வாழ்த்துக்களுடன்
- பூவிதழ் உமேஷ்
பூவிதழ் தமிழ் TET
Poovithal English grammar TET
நூல்களின் ஆசிரியர்
9943675446

TET தேர்வுக்கு ஆங்கில படத்தில் தயாராவது எப்படி ?

பூவிதழ் உமேஷ்
Author
Poovithal  English TET

TET தேர்வுக்கு ஆங்கில பாடத்தில் எவ்வாறு தயாராவது என பல மாணவர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டே இருப்பதால் இப்பதிவு

ஆங்கில பாடம் மற்ற பாடத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது ஏனெனில் மற்ற படங்கள் ஏற்கனவே உள்ள பள்ளி பாடநூல்களை அடிப்படையாக கொண்டவை ஆனால் ஆங்கிம் அப்படி அல்ல எனவே இதறகு வேறுவகையில் தயாராவது ரொம்ப அவசியம் .

இது ஐந்து  பகுதிகளை உள்ளடக்கியது
1) Grammar
2) vocabulary
3) Comprehensive- Methodology
4) Linguistics
5) poetic devices

ஆனால் நடப்பது என்ன என்றால் grammar மட்டுமே படித்துவிட்டு இந்த கேள்வியெல்லாம் எங்கே இருந்து எடுத்தார்கள் என்று தெரியாமல் குழம்பி போகிறவர்கள் தான் அதிகம் .
ஏனெனில் பல்வேறு பயிற்சி மையங்களும் வெளிவந்துள்ள வழிகாட்டி நூல்களும் இந்தவகையில் தான் கிடைக்கின்றன . ஆகவே கிடைப்பதை வைத்தே எடைபோடுவது தான் நடக்கிறது .

அற்கனவே நடந்த நான்கு TETதேர்வுகளின் அடிப்படையில் (சிறப்புத்தேர்வு உட்பட) இனி இதில் எப்படி தயாராவது என்று பார்ப்போம் .

Grammar

Grammar ஐ பொருத்தவரை
1- parts of speech இல் ஒவ்வொரு பகுதியையும் கவனமாக படிக்க வேண்டும்
 அதில் ஒரு root word எப்படி மற்ற வகை சொற்களாக மாறுகிறது என்று அறியலாம் .
Eg.  Beauty (verb) என்பதின்  adverb வடிவம் யாது

அடுத்தாக parts of speech ஒவ்வொன்றின் வரிசை முறைகள் அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட pronouns adjectives, adverbs வந்தால் எந்த வரிசை முறையில் வகைப்படுத்துவது

Saridha kesavan and you and me are going to meet PM today

third person second person first person என்ற வரிசை யே சரியானது
இதே போல adjective adverb ஆகியவை ஒன்றுக்கு மேற்பட்டு வந்தால் எந்த வரிசை என்பதறிவது அவசியம்

Singular - plural
   internal vowel change , foreign words zero plural

Sounds
Animals -Off springs
Sounds
Gender nuter
Collective nouns
Varieties of verbs
Royal order of adverbs
Adjective orders
Preposition usage eg. By vs With
                                      For vs To
Conjunction- connective s
FAN BOYS -: co-ordinator
A WHITE BUS :- Sub- ordinating conjunction
Interjection usage

All grammar items but exceptional rules oriented ,
Eg.
Degrees of comparison
இலத்தீன் சொற்களுக்கு comparative இல் than என்பதற்கு பதிலாக to எழுதுகிறோம்
அவற்றிற்கு positive superlative வடிவம் கிடையாது
He is junior to me
இதே வடிவத்தில் சில positive மட்டுமே உண்டு
Interior, exterior, major  miner ,

இதே போல ஒவ்வொரு grammar பகுதியிலும் படிக்கவும்
Tense
Models
Verb agreement
Voice
Direct speech to reported speech
Conditional clause
Relative clause
Types of sentence s
Sentence patterns
Tag questions
Sentence transformation
Articles
Non finitive verbs
எளிய grammar பகுதிகளில் அசட்டையாக இல்லாமல் கவனமாக படிக்கவும்
Eg. Infinitives gerunds என்பதில் எந்த verbs அடுத்து அவற்றை பயன்படுத்த வேண்டும் என்ற புரிதலோடு படிக்கவும்

Vocabulary

Phrasal verbs
Idioms phrases
Quantifiers
Prefix suffix infix
Abbreviation
Compound words
British English- American English
Meaning of nym words
Homophone s
Blending words
Clipped words -cliché
Euphemism- dysphemism
One word substitution
Number and measurements
Synonym- antonyms

Comprehensive இல்
Punctuation என்பதில்

full stop ,என்பதன் வேறு பெயர்கள் என்பது போல ( full point ,hirmus, ambitious, comprehension period)  அதன் வேறுபட்ட  usage

- dash- emdash
Brackets -parentheses
Ellipsis
Hyphen
Slash/oblique

Library catalog preparation
Dictionary usage : entry word guide words etc..
~ tidle mark
Letter writing:- salutation, subscription , superscription voice usage

Linguistics

Phonetic s
Vowel -consonants   அவற்றின் வகைகள் தோன்றும் இடங்கள் எண்ணிக்கைகள்
Plosives-6
Fricatives- 9
Voiced- voiceless

Syllabification
Digraphs, blends together

Word stress
Penultimate, anti penultimate

Intonation
Falling , rising

Pause
 Variety of pauses
Long pause short pauses

Poetic devices / figure of speech
Eg:
Metaphor, simile, personification, hyperbole , litotes, refrain, onomatopoeia, oxymoron, paradox, pun, diamonte ,etc...

இது போன்ற பகுதிகளை ஆழமாக அறிய படிக்க
Poovithal English Grammar TET
புத்தகத்தை வாங்கி பயனடையுங்கள்
9943675446

முதலில் எவற்றையெல்லாம் மனப்பாடம் செய்யவேண்டுமோ அவற்றை மனப்பாடம் செய்து விட்டு formal grammar பகுதிகளை கவனமாக படிக்கவும் .
மேலே கூறியபடி தயாரானால்
20-26 மதிப்பெண்களை TET ஆங்கில பாடத்தில் எளிதாகப் பெறலாம்.

வாழ்த்துக்களுடன்
பூவிதழ் உமேஷ்
Author
 The Bank of Grammar Rules
Poovithal English Grammar TET
9943675446

TNTET: எப்படி படிப்பது? எங்கு துவங்குவது?

ஆசிரியர் தகுதி தேர்வு :

எப்படி படிப்பது? எங்கு துவங்குவது?

TET தேர்வு அறிவிப்பு வெளியாக உள்ள இக்கால கட்டத்தில் அனைவரின் கேள்வியும் அதுவே.




அதற்கான பதிவு பதில் இங்கே...

ஆசிரியர் தகுதி தேர்வு தயாராகும் முன் தெளிவாக பாட திட்டம் அறிதல் அவசியம்

பாட திட்டம் :
தாள் 1:
வகுப்பு 1 முதல் 8 வரை அனைத்து சமச்சீர் புத்தக பாடம் + உளவியல் = 120 + 30

தாள் 2 :
வகுப்பு 6 முதல் 10 வரை (தமிழ், அறிவியல் 12 வரை படிக்கலாம்)

தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் பட்டதாரிகள்

தமிழ் : 30
ஆங்கிலம் : 30
ச.அறிவியல்: 60
உளவியல் : 30

அறிவியல், கணித பட்டதாரிகள் :

தமிழ்: 30
ஆங்கிலம் : 30
கணிதம் : 30
அறிவியல் : 30
உளவியல் : 30

இதற்கான தயாரிப்பு எங்கு எப்படி துவங்குவது?

முதலில் நீங்கள் செய்ய வேண்டியது பாட வாரியான தோராய கால அட்டவணை

உதாரணமாக

தமிழ் வகுப்பு 6 : அரை நாள்
7 : அரை நாள்
8 : ஒரு நாள்
9 : ஒரு நாள்
10: ஒரு நாள்

மொத்தமாக 4 அல்லது 5 நாட்கள். அனைத்து பாடத்திற்கும் மொத்த கால அளவு தோராயமாக 25 முதல் 30 நாட்கள்.

இந்த 30 நாட்களும் தங்களது பங்களிப்பு உழைப்பு பொறுத்தே வெற்றி அமையும்.

மீதமுள்ள 30 நாட்களில் 2 திருப்புதலும் சில சுய தேர்வுகளும் நமக்கு நாமே செய்து கடின பகுதியை மீள்பார்வை செய்யலாம்

தமிழில் இலக்கண, செய்யுள் பகுதிகள்
கணிதம் நடைமுறை கணக்குகள்
அறிவியல் உயிரியியல் பகுதிகள்
சஅறிவியல் வரலாற்று பகுதிகள் கடினமானவை. இவற்றில் கூடுதல் பயிற்சி தேவை.

புத்தக வாசிப்பே சால சிறந்தது. சுய குறிப்புகளும் திருப்புதலில் உதவும். கூடுமான வரை மொபைல், கணினி வழி படிப்பதை தவிர்க்கவும். அவை உடல் சோர்வை உண்டாக்கும்.

மேலும் படிக்கும் போது மொபைல் பயன்பாட்டை குறைக்கவும். நேரத்தை அது உண்டுவிடும். வேண்டுமெனில் காலை மாலை அரை மணி நேரம் இணைய பகிர்வுகளை காணலாம்.

முக்கியமாக ஒரு பாடம் பாதியில் விட்டு விட்டு அடுத்த பாடம் செல்ல வேண்டாம். தொடர்ச்சியாக பாடங்களை தொடர்பு படுத்தி படியுங்கள்.

தேர்விற்கான கால இடைவெளி குறைவு . எனவே மற்ற அலுவல்களை தவிர்த்து முழு நேர பயிற்சியில் ஈடுபடுங்கள்.


எதிர் நிற்பது இறுதி வாய்ப்பு என நினைத்து முயலுங்கள் ....
முயலும் எந்த ஆமையும் இங்கு தோற்பதில்லை


All the best....

எங்கள் ஊர் வேலூர்/Vellore

💖 எங்கள் ஊர் வேலூர் 💖 *வெயிலுக்கும் ஜெயிலுக்கும்  மட்டும்  தானா பெயர்பெற்றது வேலூர்?* *பழைய வேலூர்(ஒருங்கிணைந்த) மாவட்டத்தைப்  பற்றிய சுவா...