தேவநேயப் பாவாணர்
✍ மொழிஞாயிறு என்று போற்றப்படும் தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் 1902ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிறந்தார். இவரது இயற்பெயர் தேவநேசன்.
✍ 1925-ல் சிறுவர் பாடல் திரட்டு என்ற இவரது முதல் நு}ல் வெளிவந்தது. இவர் 40-க்கும் மேற்பட்ட நு}ல்கள், 150-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
✍ தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தீன், கிரேக்கம் ஆகிய வெளிநாட்டு மொழிகள் உட்பட 17 மொழிகளின் இலக்கணங்களைக் கற்றவர்.
✍ 'தமிழ்ச் சொல் பிறப்பியல் அகரமுதலியின் (நுவலஅழடழபiஉயட னுiஉவழையெசல) தந்தை" என்று போற்றப்படுகிறார். 1974-ல் தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலித் திட்டத்தின் (வுயஅடை நுவலஅழடழபiஉயட Pசழதநஉவ) முதல் இயக்குநராகப் பொறுப்பேற்று முத்திரை பதித்தவர்.
✍ இவர் 'உலகத்தின் முதல் மொழி தமிழ், முதல் மனிதன் தமிழன்", 'தமிழ் திராவிட மொழிகளுக்குத் தாய்" என்றும் கூறியவர். தமிழுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட தேவநேயப் பாவாணர் 79ஆம் வயதில் மறைந்தார்.
ஜி.ஹெச்.ஹhர்டி
✎ உலகப் புகழ்பெற்ற கணித வல்லுநரும், கணிதமேதை ராமானுஜனை உலகுக்கு அறிமுகம் செய்தவருமான ஜி.ஹெச்.ஹhர்டி 1877ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி இங்கிலாந்தின் சர்ரே பகுதியில் பிறந்தார்.
✎ 2 வயதிலேயே, மில்லியன் வரை எண்களை எழுதும் அளவிற்கு ஆற்றல் பெற்றிருந்தார். ஜே.இ.லிட்டில்வுட் என்ற கணிதவியலாளருடன் இணைந்து, 35 ஆண்டுகாலம் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். ஏராளமான கட்டுரைகளை வெளியிட்டார்.
✎ 1913-ல் இந்திய கணித மேதை ராமானுஜனிடம் இருந்து இவருக்கு ஒரு கடிதம் வந்தது. அதைக் பார்த்ததுமே, ராமானுஜனின் அறிவாற்றலைப் புரிந்துகொண்டார். அவருக்கு வழிகாட்டியாக விளங்கினார்.
✎ இருவரும் இணைந்து ஆய்வுகள் மேற்கொண்டு வெளியிட்ட 'ஹhர்டி-ராமானுஜன் அசிம்டாடிக்" சு த்திரம் மிகவும் பிரபலமானது. இவரது வாழ்க்கை மற்றும் ராமானுஜனுடனான நட்பு ஆகியவற்றை தொகுத்து 'தி இந்தியன் கிளார்க்" என்ற நாவல் 2007-ல் வெளிவந்தது.
✎ உலகின் தலைசிறந்த கணிதமேதைகளில் ஒருவரான ஜி.ஹெச்.ஹhர்டி 70-வது வயதில் (1947) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
🌀 1992ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
🌀 1971ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.
✍ மொழிஞாயிறு என்று போற்றப்படும் தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் 1902ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிறந்தார். இவரது இயற்பெயர் தேவநேசன்.
✍ 1925-ல் சிறுவர் பாடல் திரட்டு என்ற இவரது முதல் நு}ல் வெளிவந்தது. இவர் 40-க்கும் மேற்பட்ட நு}ல்கள், 150-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
✍ தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தீன், கிரேக்கம் ஆகிய வெளிநாட்டு மொழிகள் உட்பட 17 மொழிகளின் இலக்கணங்களைக் கற்றவர்.
✍ 'தமிழ்ச் சொல் பிறப்பியல் அகரமுதலியின் (நுவலஅழடழபiஉயட னுiஉவழையெசல) தந்தை" என்று போற்றப்படுகிறார். 1974-ல் தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலித் திட்டத்தின் (வுயஅடை நுவலஅழடழபiஉயட Pசழதநஉவ) முதல் இயக்குநராகப் பொறுப்பேற்று முத்திரை பதித்தவர்.
✍ இவர் 'உலகத்தின் முதல் மொழி தமிழ், முதல் மனிதன் தமிழன்", 'தமிழ் திராவிட மொழிகளுக்குத் தாய்" என்றும் கூறியவர். தமிழுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட தேவநேயப் பாவாணர் 79ஆம் வயதில் மறைந்தார்.
ஜி.ஹெச்.ஹhர்டி
✎ உலகப் புகழ்பெற்ற கணித வல்லுநரும், கணிதமேதை ராமானுஜனை உலகுக்கு அறிமுகம் செய்தவருமான ஜி.ஹெச்.ஹhர்டி 1877ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி இங்கிலாந்தின் சர்ரே பகுதியில் பிறந்தார்.
✎ 2 வயதிலேயே, மில்லியன் வரை எண்களை எழுதும் அளவிற்கு ஆற்றல் பெற்றிருந்தார். ஜே.இ.லிட்டில்வுட் என்ற கணிதவியலாளருடன் இணைந்து, 35 ஆண்டுகாலம் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். ஏராளமான கட்டுரைகளை வெளியிட்டார்.
✎ 1913-ல் இந்திய கணித மேதை ராமானுஜனிடம் இருந்து இவருக்கு ஒரு கடிதம் வந்தது. அதைக் பார்த்ததுமே, ராமானுஜனின் அறிவாற்றலைப் புரிந்துகொண்டார். அவருக்கு வழிகாட்டியாக விளங்கினார்.
✎ இருவரும் இணைந்து ஆய்வுகள் மேற்கொண்டு வெளியிட்ட 'ஹhர்டி-ராமானுஜன் அசிம்டாடிக்" சு த்திரம் மிகவும் பிரபலமானது. இவரது வாழ்க்கை மற்றும் ராமானுஜனுடனான நட்பு ஆகியவற்றை தொகுத்து 'தி இந்தியன் கிளார்க்" என்ற நாவல் 2007-ல் வெளிவந்தது.
✎ உலகின் தலைசிறந்த கணிதமேதைகளில் ஒருவரான ஜி.ஹெச்.ஹhர்டி 70-வது வயதில் (1947) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
🌀 1992ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
🌀 1971ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.
🌀 1979ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி புள ட்டோ, நெப்டியு னின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தது.
No comments:
Post a Comment