TNTET: 6-ம் வகுப்பு வினா - விடை

1.இராமலிங்க அடிகளார் கடலுர் மாவட்டம் எந்த ஊரில் பிறந்தார்?-மருதூரில்

2. இராமலிங்க அடிகளார் சன்மார்க்க சங்கத்தை தோற்றுவித்த காரணம் என்ன?

 1.உணவளிக்க    2.அறிவுநெறியை வளங்க    3.மதங்களின்   நல்லிணக்கத்திற்காக

3. இராமலிங்க அடிகளார் வாழ்ந்த காலம் என்ன?-1823-1874

4.தம் கொள்கைகு என தனிக்கொடி அமைத்தவர் யார்?- இராமலிங்க அடிகளார்

5. இராமலிங்க அடிகளார் தம் கொள்கைகு என தனிக்கொடி அமைத்தார் அதன் நிறம் என்ன?-வெள்ளை மற்றும் மஞ்சள்

6. இராமலிங்க அடிகளார் பாடலினை தொகுத்தவர் யார்?-தொழுவூர் வேலாயுத முதலியார்

7. இராமலிங்க அடிகளார் பாடல்கள் எத்தனை திருமுறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது?-ஆறு

8.சித்தி வளாகம் என்ற நிறுவனத்தை நிறுவியவர்?-இராமலிங்க அடிகளார்

9.9ஆம் வயதில் பாடல் புனையும் திறன் பெற்றவர் யார்?- இராமலிங்க அடிகளார்

10.சென்னையில் கந்தகோட்டத்து  இறைவனை இராமலிங்க அடிகளார் வணங்கி பாடிய பாடலின் தொகுப்பு என்ன?-தெய்வமனி மாலை

11. இராமலிங்க அடிகளார் இயற்றிய நூல்களில் கற்போரை மனமுருகச் செய்யும் நூல் என்ன?-வடிவுடை மாணிக்க மாலை

12. இராமலிங்க அடிகளார் திருவொற்றியூர் சிவபெருமானின் மீது பாடிய நூல் என்ன?-எழுத்தறியும் பெருமான் மாலை

13.புரட்சி துறவி என்று அழைக்கப்பட்டவர்?-இராமலிங்க அடிகளார்

14.போரில்லா உலகைப் படைக்க விரும்பியவர்?-இராமலிங்க அடிகளார்

15.தமிழ்மொழி இறவாத நிலை தரும் என்று கருதியவர்?- இராமலிங்க அடிகளார்

16.தை பூச திருநாள் அன்று இறந்தவர்?- இராமலிங்க அடிகளார்

17.ஒரு நாளைக்கு இரண்டரை நாளிகை தூங்க பழ்கிக்கொண்டால் ஆயிரம் ஆண்டுகள் வாழலாம் என்று கூறியவர்?- இராமலிங்க அடிகளார்

18. இராமலிங்க அடிகளார் வடலூரில் எதை அமைத்தார்?-சத்திய தருமச்சாலை

19.தொல்காப்பியத்தில் தவறு உண்டு எனக்கூறியவர்?-இராமலிங்க அடிகளார்

20.தமிழ்நாட்டில் முதன்முதலில் மும்மொழிப்பாடச்சாலை அமைத்தவர்?- இராமலிங்க அடிகளார்(தமிழ்,வடமொழி,ஆங்கிலம்)

21.கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான் இவ்வரிகள் இடம் பெற்ற நூல்,ஆசிரியர் யார்?-திருவருட்பா, இராமலிங்க அடிகளார்

22.அன்போடு இயைந்த வழக்கென்ப---ஆருயிர்க்கு------

என்போடு----இயைந்த-----  ---தொடர்பு------.(குறளை நிறைவு செய்க)

23.கருணை,வீரம் இரண்டிற்கும் காரணம்---அன்பு-------(குறள்)

24.2014க்கு ஆன திருவள்ளுவர் ஆண்டு என்ன?2045

25.பைபிள் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?

26.திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?-107

27.திருக்குறளை ஜெர்மனி மற்றும் பிரெஞ்சு மொழிகளில் மொழிப்பெயர்த்தவர்?-கார்ல் கிராலின்,ஏரியல்

28.கடுகை துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்

குறுகத் தறித்த குறள்.     என்று திருக்குறளை கூறியவர்?-இடைக்காடர்

29.சுருங்க சொல்லி விளங்க வைப்பது திருக்குறள் என்று கூறியவர்?-அரசில் கிழார்

30.ஓதற்கு எளிதாய் உண்ர்தற்கு அரிதாகி என்று திருக்குறள் கூறியவர்?-மாங்குடி மருதனார்

31.திருக்குறளில் அதிக அதிகாரங்களை கொண்ட இயல் என்ன?-அங்கவியல்

32. திருக்குறளில் குறைந்த அதிகாரங்களை கொண்ட இயல் என்ன?-ஊழியல்

33. இராமலிங்க அடிகளார்க்கு அருட்பிரகாச வள்ளலார் என்று பெயரிட்டவர்?-தொழுவூர் வேலாயுத முதலியார்

34. இராமலிங்க அடிகளார் பாட்டை மருட்பா என்றவர்?-ஆறுமுக நாவலார்

35.அன்புடைமை என்ற அதிகாரம் எந்த இயலில் உள்ளது?-இல்லறவியல்

36.உ.வே.சா ஓலைச்சுவடியில் உள்ள ஈரத்தை எதை கொண்டு துடைத்தார்?-வேட்டியால்

37.சரஸ்வதி நூலகம் எங்கு உள்ளது?-தஞ்சையில்

38.உத்தமதானபுரம் எந்த மாவட்டத்தில் உள்ளது?-திருவாரூர்

39.உ.வே.ச காலம்?-1855-1942

40. உ.வே.ச வை பாராட்டிய வெளிநாட்டு அறிஞர்கள் யார் யார்?-ஜி.யு.போப்,சூலியல் வின்சோன்

41. உ.வே.ச பதிபித்த வெண்பா நூல்கள் எத்தனை?-13

 1.10  2.9  3.13  4.6

42. உ.வே.ச பதிபித்த அந்தாதி நூல்கள் எத்தனை?3

 1.10  2.3  3.9  4.6

43. உ.வே.ச பதிபித்த உலா நூல்கள் எத்தனை?9

1.10  2.3  3.9  4.6

44. உ.வே.ச பதிபித்த புராண நூல்கள் எத்தனை?12

1.10  2.3  3.9  4.12

45. உ.வே.ச மொத்தம் எத்தனை நூல்களை பதிபித்தார்?87

1.107  2.80  3.87   4.90

46. உ.வே.ச மொத்தம் எத்தனை வருடங்கள் தமிழுக்கா உழைத்தார்?-87

47.டேரிபாக்ஸ் புற்றுநோய் ஓட்ட தினம்?செப்டம்பர் 15

48.”சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும்”-இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?-நாலடியார்

49.சங்கநூல்களுக்கு பின் தோன்றிய நூல்களின் தொகுப்பு?

  1.பதினெண் மேல்கணக்கு நூல்கள்

  2. பதினெண் கீழ்கணக்கு நூல்கள்

50. பதினெண் கீழ்கணக்கு நூல்கள் பா வகை என்ன?-வெண்பா

51. பதினெண் மேல்கணக்கு நூல்கள் பா வகை என்ன?-ஆசிரியப்பா

52.திருக்குறளுக்கு அடுத்தாக போற்றப்படும் நீதி நூல் என்ன?-நாலடியார்

53. திருக்குறள்,நாலடியாருக்கு அடுத்தாக போற்றப்படும் நீதி நூல் என்ன?-பழமொழி நானுறு

54. பதினெண் கீழ்கணக்கு நூல்களில் தொகைநூல் என பெயர் பெற்றநூல் என்ன?-நாலடியார்

55.முப்பெறு அறநூல்கள் என்ன என்ன?-திருக்குறள்,நாலடியார்,பழமொழி நானூறு

56.நாலடியார் எத்தனை அதிகாரம் மற்றும் எத்தனை இயல்கள் கொண்ட்து?-40,12

57.முத்திரையரைப் பற்றி கூறும் நூல்?-நாலடியார்

58. நாலடியாரில் முதலில் எந்த இயல் இடம்பெற்றுள்ளது?

  1.துறவறயியல்  2.கற்ப்பியல்  3.இல்லறவியல்  4.பொருளியல்

59. நாலடியாரை முப்பாலாய் பகுத்தவர்?-தருமர்

60. நாலடியாரை அதிகாரமாய் வகுத்தவர்?-பதுமனார்

61.உ.வே.சா பதிபித்த குறிஞ்சிபாட்டில் தெளிவாக இல்லாத பூக்கள் எத்தனை அவைகளின் பெயர் என்ன?-மூன்று(தேமா பூ,செம்ம்ணிப்பூ,பெருமூங்கிற்பூ)

62.நாமக்கல் கவிஞரின் சுயசரிதை நூல் என்ன?-என் கதை

63.நெல்சன் மண்டேலாவின் சுயசரிதை நூல் என்ன?-LONG WALK TO FREEDOM

64.ஏ.பி.ஜெ .அப்துல்கலாமின் சுயசரிதை நூல் என்ன?-WING OF FIRE

65.”சாதி இரண்டொழிய வேறில்லை யொன்றே

தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்தமென்போம்”-இவ்வரிகளை பாடியவர் யார்?-பாரதியார்

66.”வெள்ளிப் பனிமலையின்மீது உலாவுவோம்”-இவ்வரிகளில் இடம் பெற்ற கவிஞர் யார்?-பாரதியார்

67.சமீபத்தில் யாருடைய நினைவு தினத்தினை தமிழக அரசு மாற்றியமைத்தது தேதி என்ன?-பாரதியார்(12.09.1921)

68.பாட்டுக்கொரு புலவன் பாரதி என்று கூறியவர்?-கவிமணி

69.தமிழின் முதல் உரைநடைக்காவியம்?-ஞானரதம்

70.ஜெகசித்திரம் என்ற நாடகம் யாருடைய தொகுப்பு?-பாரதியார்

71.தம் பாடலுக்கு தாமே மெட்டு அமைத்த கவிஞர் யார்?-பாரதியார்

72.யாரை  சந்தித்தபின் பாரதி தீவிரவாதி ஆனார்?-நிவேதிதா தேவியை

73.பாரதிபாடல்களை முதன் முதலில் வெளியிட்டவர்?-கிருஷ்ணசாமி ஐயர்

74.பாரதிக்கு மாகாகவி என்ற பட்டத்தினை கொடுத்தவர்?-வா.ரா

75.பாரதி சங்கத்தினை தொடங்கியவர்?-கல்கி

76.பாரதியின் முதல் பாடல் வெளிவந்த இதழ்?-விவேக பானு(1904-தனிமை இரக்கம்)

77.கவிதையில் சுயசரிதம் எழுதிய கவிஞர் யார்?-பாரதியார்

78.பாரதியின் பாப்பா பாட்டில் நெஞ்சை பறிகொடுத்தேன் என்று கூறியவர்?-கவிமணி

79.பாரதியின் சுயசரிதம் நூல் என்ன?

80. ”சாதி இரண்டொழிய வேறில்லை யொன்றே

தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்தமென்போம்”இவ்வரிகளில் தமிழ்மகள் என்று குறிப்பிடப்படுபவள் யார்?-ஒளவையார்

81.கடும் வெப்பத்தினை எதிர்கொள்ளும் தன்மை உடைய பறவை?-பூநாரை

82.நம் நாட்டில் ஏறத்தாழ எத்தனை பறவைகள் வாழ்கின்றன?-2400

83.பறவைகளை எத்தனை வகைகளாக பிரிக்கலாம்?-ஐந்து

84.பொருந்தாத்தை தேர்ந்தேடு?

 1.மஞ்சள் சிட்டு  2.மின்சிட்டு   3.இருவாச்சி  4.பூமன் ஆந்தை

85. பொருந்தாத்தை தேர்ந்தேடு?

 1.கொக்கு  2.கரண்டிவாயன்  3.ஊசிவால் வாத்து  4.சின்னக்குறுவான்

86. வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் எங்கு உள்ளது?-சிவகங்கை

87. கரிக்கிரி பறவைகள் சரணாலயம் எங்கு உள்ளது?-காஞ்சிபுரம்

88. உதயமார்த்தாண்டம் பறவைகள் சரணாலயம் எங்கு உள்ளது?-திருவாரூர்

89.பழவேற்காடு பறவைகள் சரணாலயம் எங்கு உள்ளது?-திருவள்ளுர்

90.பாம்பு ஏன் நாக்கினை வெளியே நீட்டுகிறது?-வாசனையை அறிந்துக்கொள்ள

91.வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?-1972

92.உடனிலை மெய்ம்மயக்கம் என்றால் என்ன?-தன் எழுத்துடன் மட்டும் சேரும்(க்,ச்,த்,ப்)பக்கம்,அச்சம்

93.வேற்றுநிலை மெய்ம்மயக்கம் என்றால் என்ன?தன் எழுத்துடன் சேர்ந்து வராது(ர்,ழ்)சார்பு,வாழ்க்கை

94.”மனைக்கு விளக்கம் மடவார்” என்ற பாடல்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் யார்?-நாண்மணிக்கடிகை,விளம்பி நாகனார்

95.”கல்விக்கும் ஓதின் புகழ்சால் உணர்வு” என்ற பாடல்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் யார்? நாண்மணிக்கடிகை, விளம்பி நாகனார்

96.”மனக்கினிய காதல் புதல்வர்க்குக் கல்வியே” இவ்வரிகள் என்ன கூறுகிறது?-பிள்ளைகளுக்கு விளக்கினை போன்றது கல்வி

97.”யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி”-இவ்வடிகள் இடம் பெற்ற நூல்?-நாண்மனிக்கடிகை

98. நாண்மணிக்கடிகையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?104

99.”இளமை பருவத்தில் கல்லாமை குற்றம்” எனக்கூறும் நூல்?- நாண்மணிக்கடிகை

100.அம்மை என்ற வனப்பின் பாற்ப்படும் நூல்?

  1.திருக்குறள்   2.நாண்மணிக்கடிகை  3.நாலடியார்  4.இனியவை நாற்பது

101. நாண்மனிக்கடிகையின் கடவுள் வாழ்த்தில் இடம்பெற்றுள்ள கடவுள்?-திருமால்

102.எக்குடியிலும் நன்மக்கள் பிறத்தல் கூடும் இது யாருடைய கருத்து?- விளம்பி நாகனார்


103.”வெல்வடு வேண்டின் வெகுளிவிடல் “இக்கூற்று இடம்பெற்றுள்ள நூல்?- நாண்மனிக்கடிகை

104.வாய்மொழி இலக்கியம்?

  1. நாண்மணிக்கடிகை 2.திருக்குறள்  3.நாட்டுப்புறப்பாடல்  4.நாலடியார்

105.நாட்டுப்புறப்படலை பற்றிய கூற்று?

   1.ஒருவர் பாடியதை அப்படியே பாடுவது இதன் சிறப்பு

   2.இது ஓர் எழுதப்பட்ட இலக்கியம்

   3.ஓருவர் பாடியதை அப்படியே பாடாமல் சில வரிகள் சேர்த்து பாடுவது இதன் சிறப்பு

  4.நாட்டுப்புற பாடல் 7 வகைப்படும்

அ)1&4இரண்டும் சரி   ஆ)3&1இரண்டும் தவறு  இ)1&2 இரண்டும் தவறு     ஈ)3 மட்டும் சரி

106.அறிவை வளர்க்கும் அற்புத கதைகள் என்ற சிறுகதையை எழுதியவர்?-ஜானகிமணாள்ன்

107.ஏழையென்றும் அடிமை என்றும் யாருமில்லை இது யாருடைய கூற்று?-பாரதியார்

108.பாரதியின் பெற்றோர் பெயர் என்ன?-சின்னசாமி,இலக்குமி அம்மாள்

109.பாரதிதாசனின் பெற்றோர் பெயர் என்ன?-கனகசபை,இலக்குமி அம்மாள்

110.”நகரப்பெண்கள் செப்பு குடங்கள்” இவ்வரிகள் யாருடைய கூற்று?-பாரதிதாசன்

111.”தழையா வெப்பம் தழைக்கவும் மெய்

     தாங்கா வெப்பம் நீங்கவும்” இவ்வரிகள் யாருடைய கூற்று?-பாரதிதாசன்

112. ”தழையா வெப்பம் தழைக்கவும்” இதில் தழைக்கவும் என்பதின் பொருள்?-குறையவும்

113.பாரதியார் மற்றும் பாரதிதாசனின் இயற்பெயரை கூறு?-சுப்பிரமணியம்,சுப்புரத்தினம்

114.பாரதிதசனின் காலம்?-1891-1964

115.பாரதிதாசனை புரட்சிகவிஞர் என்று கூறியவர் யார்?-அறிஞர் அண்ணா

116.எதிர்பாரத முத்தம் இது யாருடைய நூல்?-பாரதிதாசன்

117.புதுவையில் பாரதியின் கட்டளைக்கு இணங்க பாரதிதான் பாடிய பாடல் ?

  அ)சங்கே முழங்கு

  ஆ)எங்கெங்கு காணினும் சக்தியடா-தம்பி

     ஏழுகடல் அவள் வண்ணமடா

  இ)தமிழுக்கு அமுதென்று பேர்

  ஈ)கன்னல் பொருள் தரும் தமிழே

    நீ ஓர் பூக்காடு:நானோர் தும்பி

118.காதலா கடமையா? இது யாருடைய நூல்?-பாரதிதாசன்

119.உங்களுக்கு தெரிந்த பாரதிதாசனின் நூல்களை குறிப்பிடுக?-

120.பாரதிதாசன் நடத்திய இதழ்?-குயில்

121.சூரியோதயம் என்ற இதழின் ஆசிரியராக பணியாற்றியவர்?-பாரதியார்

122.”என்று தணியும் இந்த சுதந்திர தாகம்” என்று கூறியவர்?-பாரதியார்

123.”தமிழால் பாரதி தகுதி பெற்றதும் தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும் பற்றி என்னவென்று சொல்வது” இவ்வரிகள் யாருடைய கூற்று?-பாரதிதாசன்

124.பாரதியார் ஓர் உலக்கவி என்று கூறியவர்?-பாரதிதாசன்

125.பாரதிதாசன் தமிழ் இலக்கண இலக்கியங்களை யாரிடம் கற்றார்?

  1.பாரதியார்  2.பெரியசாமி  3.அப்பாதுரை  4.சந்திரன் சுவர்க்கி

126.தமிழச்சி என்ற நூலின் அசிரியர்?-வாணிதாசன்

127.தமிழியக்கம் என்ற நூலின் அசிரியர்?-பாரதிதாசன்

128.பொன்னி என்ற இதழை நட்த்தியவர்?-பாரதிதாசன்

129.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று கூறியவர்?-பாரதிதாசன்

130.பாரதிதாசனின் பரம்பரை அல்லாதவர் எவெர்?

  1.சுரதா  2.பாவலர்மணி   3.கம்பதாசன்  4.பிச்சமூர்த்தி

131.”வாழ்வில் செம்மை செய்பவள் நீயே”இவ்வரிகள் யாருடையது இதன் சிறப்பு என்ன?-பாரதிதாசன்,புதுவை அரசின் பாடல்

132.பாரதிதாசனின் பிசிராந்தையார் நாடகம் எந்த  வருடம் சாகித்திய அகாதெமி விருது பெற்றது?-1969

133.தமிழ்நாட்டின் இரசூல் கம்சதோவ்?-பாரதிதாசன்

134.பாரதியின் குயில்பாட்டு எந்த பா வகையை சேர்ந்த்து?-கலிவெண்பா

135.பாவேந்தர் எந்த ஆண்டு புரட்சிகவிஞர் விருது பெற்றார்?-1946

136.”அற்றவும் கற்றார் அறிவுடையார்”- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?மற்றும் ஆசிரியர்? –பழமொழி நானூறு

137.அறையன் என்பது என்ன பெயர்?-குடிப்பெயர்

138.”ஆற்றுணா வேண்டுவது இல்”  இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?இதன் பொருள் என்ன?-பழமொழி நானூறு

139.பழமொழியை முதுமொழி என்று கூறியவர்?-தொல்காப்பியர்

140.சங்ககால மன்னர்கள்,புலவர்கள்,மூவேந்தர்களை பற்றி குறிப்புகளை கொண்ட நூல்?-பழமொழி நனூறு

141.பதினென் கீழ்கணக்கு நூல்களுள் வரலாற்றை மிகுதியாக கூறும் நூல்? பழமொழி நனூறு

142.உலக வசணம் என அழைக்கப்படும் நூல்?

  1.திருக்குறள்  2.நாலடியார்  3.பழமொழி நானூறு  4.இனியவை நாற்பது

143.நேரு தன் மகள் இந்திராவுக்கு எந்த ஆண்டிலிருந்து எந்த ஆண்டு வரை கடிதம் எழுதினார்?-1922-1964

144. நேரு தன் மகள் இந்திராவுக்கு எந்த ஆண்டு கடிதம் எழுதியது நமக்கு பாடமாக அமைந்துள்ளது?இது எங்கு இருந்து எழுதப்பட்டது-1935 பிப்ரவரி 22

145. நேரு தன் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதத்தில் யாருடைய கவிதை சுவையானவை என்று கூறினார்?-பிளேட்டோவின் கவிதை

146.போரும் அமைதியும் யாருடைய நூல் அதை எந்த வருடம் இந்திரா வாசிப்பதாக நேருவிடம் கூறினாள்?-1934

147. நேரு தன் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதத்தில் சுருக்கமாகவும், வாசிக்க எழுமையாகவும் இருக்கும் என்று எந்த நாடகத்தை குறிப்பிட்டார்?-கிரேக்க நாடகங்கள்

148. நேரு தன் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதத்தில் யாருடைய நூல்களை வாசிக்க தகுந்தவை என்று குறிப்பிட்டார்?-பெர்னாட்ஷா

149. நேரு தன் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதத்தில் நேரு எனக்கு மிகவும் பிடித்தமானவர் என்று யாரை குறிப்பிட்டார்?-பெட்ரண்ட் ரஸ்ஸல்

சேக்ஸ்பியர்-  ஆங்கில நாடக ஆசிரியர்

 டால்ஸ்டாய்- இரஸ்ய நாட்டு எழுத்தாளர்

பெட்ரண்ட் ரஸ்ஸல்- கல்வியாளர்

 பிளேட்டோ- கிரேக்க சிந்தனையாளர்

151.வடமொழி உயர்வுக்காக தமிழில் எழுதப்பட்ட இலக்கண நூல்?-இலக்கணக் கொத்து

152.தமிழுக்கு எ,ஒ,ழ,ற,ன என 5 எழுத்துக்கள் மட்டுமே உள்ளது என்று கூறியவர்?-சுவாமிநாத தேசிகர்

153.பள்ளி மாணவர்கள் பயிலும் இலக்கண நூல்கள் யாருடையது?-பவணந்தி முனிவர்

154.சம்பந்த பாட்டியல் நூலின் வேறுபெயர்?-வரையறுத்தப்பாட்டியல்

155.மிண்டும் அவர்கள் பிரச்சனை இது யாருடைய முதல் கவிதை-ஞானக்கூத்தன்

156.அன்னை நீ ஆடவேண்டும் இது யாருடைய படைப்பு?-சாலை இளந்திரையன்

157.புதுச்செருப்பு கடிக்கும் இது யாருடைய படைப்பு?-ஜெயகாந்தன்

158.உண்மை சுடும் இது யாருடைய படைப்பு?-ஜெயகாந்தன்

159.இனிப்பும் கரிப்பும் இது யாருடைய படைப்பு?-ஜெயகாந்தன்

160.அங்கே கல்யானம்  இங்கே கலாட்டா இது யாருடைய முதல் சிறுகதை?-சு.சமுத்திரம்

161.இறுதிவெளிச்சம் இது யாருடைய படைப்பு?-கு.ப.இராஜகோபாலன்

162. ”மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை” இவ்வரிகளில் விதிர்விதிர்த்து என்பதின் பொருள்?-உடல் சிலிர்த்து

163.மாணிக்கவாசகர் அரிமர்த்தப்பாண்டியனிடம் என்னவாக பணியாற்றினார்?-தலைமையமைச்சர்

164.658 பாடல்கள் இடம் பெற்றுள்ள நூல்?-திருவாசகம்

165.திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் இக்கூற்று யாருடையது?-ஜி.யு.போப்

166.ஒழுக்கம் உடைமை குடிமை இவ்வரிகளில் குடிமை என்பதன் பொருள்?-உயர்குடி

167.திருவள்ளுவர் காலம் கி.மு 31 ஆம் நூற்றாண்டு என உறுதிசெய்தவர்?-மறைமலையடிகள்

168.”வெல்லாத தில்லை திருவள்ளு வன்வாய் விளைத்தவற்றுள்” இக்கூற்று யாருடையது?-பாரதிதாசன்

169.திருக்குறள் ஒழிபு எனக்கூறப்படும் நூல்?-திருவருட்பயன்(உமாபதிசிவம்)

170 திருக்குறள் சாரம் எனக்கூறப்படும் நூல்?-நீதிநெறிவிள்க்கம்

171.திருக்குறளை திருவருட்பயன் என்று கூறியவர்?-நச்சினார்கினியர்

172. திருவள்ளுவருக்கு தேவர் பட்டம் கொடுத்தவர் யார்?- நச்சினார்கினியர்

172.”எம்மதம் எவ்வினமும் எந்நாளும்

    சம்மதம் என்று ஏற்கும் தமிழ்வேதம்” இக்கூற்று யாருடையது?-சுத்தான்ந்தபாரதி

173.”பால்நோக்கி வாழ்வான் பழியில்லா மன்னனாய்”-இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?-ஏலாதி

174.எந்நூலின் நற்கருத்துக்கள் கற்போறின் அறியாமையை போக்கும்?

அ)ஏலாதி  ஆ)முதுமொழிகாஞ்சி  இ)திரிகடுகம்  ஈ) திருக்குறள்

50 நாளில் அரசு வேலை:

👍Tet paper 1 & 2  தேர்வு எழுதும் அனைவரும் செய்ய வேண்டியது...
1.பாடத்திட்டம் (Syllabus)
2.பாடத்தகவல்(Materials)
3.வழிகாட்டி ஆசான் (guide)
4.கற்பவர் (Learner)
ஆகியவை தயார் செய்தால் 25% வெற்றி ...
👍*1 to 5 நாட்கள் : 5 days - 6ஆம் வகுப்பு
*6 to 10 நாட்கள் : 5 days - 7 ஆம் வகுப்பு
*11 To 15 நாட்கள்: 5 days - 8ஆம்
வகுப்பு
*16 to 20 நாட்கள்: 5 days - 9 ஆம் வகுப்பு
*21 to 25 நாட்கள் :5 days - 10 ஆம் வகுப்பு
*26 To 30 நாட்கள் :5 days - 11 ஆம் வகுப்பு
*31 To 35 நாட்கள் : 5 days - 12 ஆம் வகுப்பு
*36 To 40 நாட்கள்: 5 Days - கல்வியியல், உளவியல், பொதுஅறிவு & நடப்பு நிகழ்வுகள்
*41 To 50 நாட்கள் : 10 Days - தினமும் 2 Or 3 பழைய தேர்வுத்தாளுக்கு விடை எழுதி சரிபார்க்க வேண்டும். 6 To 12 std அனைத்து பாடங்களையும் எழுதி எழுதி, கேள்வி கேட்டால் பதில், பதில் கேட்டால் கேள்வி தெரியணும், இதே போன்று தரமாக படித்து நினைவில் நிறுத்தினால் 50% வெற்றி...
👍தேர்வுக்கு விண்ணப்பம் செய்து, அனுமதி சீட்டு பெற்று, சரியான நேரத்தில் சென்று பதட்டமில்லாமல் தேர்வை சிறப்பாக எழுதி விட்டு திரும்பினால் 75% வெற்றி...
👍இறுதியாக தேர்வு முடிவு  தேர்ச்சியை பார்த்து,  நேர்முகத் தேர்வுக்கு சென்று  சிறப்பாக பதிலளித்து, பணி நியமன ஆணை பெற்று , பணிக்கு சென்று முதல் நாள் ஒப்பம் ஈடும்போது தான் 100% வெற்றி ...
"புத்தகத்தை...
திறந்தால்...
பார்த்தால்...
படித்தால்...
வெற்றி..."
புத்தகத்துடன்...
"நமது குழு"
குழுவில் இணைய தொடர்பு & வாட்ஸ் அப் எண்: xxxxxxxxxx
"உங்கள் பகிர்வு ஒரு வெற்றியாளரை உருவாக்கட்டும்... நன்றி!"

" TET " தேர்வை தள்ளி வையுங்க! : ஆசிரியர்கள் கோரிக்கை 'ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வை, தள்ளி வைக்க வேண்டும்' என, தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டம், 2009ன்படி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர் களாக பணியில் சேர, மாநில அரசின், 'டெட்' அல்லது மத்திய அரசின், 'சிடெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
தமிழகத்தில், வழக்குகள் காரணமாக, 2013க்கு பின், 'டெட்' தேர்வு நடக்கவில்லை.
அமைச்சர் அறிவிப்பு :

 சமீபத்தில் வழக்குகள் முடிவுக்கு வந்ததால், ஏப்ரல், 29 மற்றும், 30ல், 'டெட்' தேர்வு நடக்கும் என, பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஆனாலும், அதிகார பூர்வ அறிக்கையை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் வெளியிட வில்லை. இந்நிலையில், தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

அவகாசம் தேவை : இது குறித்து, தனியார் பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: போட்டி தேர்வுக்கு தயாராக, மூன்று மாதம் அவகாசம் வேண்டும். தற்போது, 'டெட்' தேர்வுக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகளில் பலர், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளிலும், பெற்றோர் ஆசிரியர் கழக ஆசிரியர் களாகவும் பணியாற்றுகின்றனர். பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 உட்பட அனைத்து வகுப்பு களுக்கும், ஏப்., 30 வரை தேர்வுகள் நடக்க உள்ளன. மாணவர் சேர்க்கைக்கான முன் தயாரிப்பு பணிகளும் நடந்து வருகின்றன. அதனால், தனியார் பள்ளி ஆசிரியர்கள், 'டெட்' தேர்வுக்கு தயாராக அவகாசம் இல்லை.

இந்த குறுகிய கால அவகாசத்தில், பள்ளி பணிகளை விட்டு விட்டு, 'டெட்' தேர்வுக்கு தயாராவது மிக கடினம். எனவே, தேர்வு தேதியை, ஜூலைக்கு தள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்

TET தேர்வு வந்து விட்டது. விண்ணப்பிக்க ரெடியா?


        தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த சில வருடங்களாக நடத்தப்படாமல் இருந்தது. ஆனால் இந்த வருடம் (2017) ஆசிரியர் தகுதித் தேர்வினை நடத்தவிருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள்
தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வினை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது.
இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 29ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு ஏப்ரல் 30ம் தேதியும் நடைபெறும் என 23.02.2017ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்விற்கு மார்ச் 6ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். ஆசிரியர் தகுதித் தேர்விற்கு மார்ச் 6ம் தேதி முதல் மார்ச் 22ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆசிரியர் தகுதித் தேர்விற்கான வாய்ப்பு எப்போது வரும் எனக் காத்துக் கொண்டிருந்நவர்களுக்கு இந்த வருடம் ஒரு வரப்பிரசாதம் ஆகும். ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத விருப்பமுள்ளவர்கள் மார்ச் 23ம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
மார்ச் 23ம் தேதிக்கு பிறகு விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்விற்கான விண்ணப்பங்களை நீங்கள் trb.tn.nic.in என்ற அலுவலக இணையதளத்திற்குச் சென்றுப் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பக்கட்டணம் :
பொதுப்பட்டியலைச் சார்ந்தவர்களுக்கு Rs. 500ம் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு Rs. 250ம் விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
வயது வரம்பு : 38 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் 2 வருட டிப்ளமோ கோர்ஸ் (எஜிகேஷன்) அல்லது பி.எட் கல்வித் தகுதியினைப் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் குறைந்த பட்சம் 50% மார்க்குகளைப் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : ஆசிரியர் தகுதித் தேர்வில் குறைந்தது 60% மார்க்குகளைப் பெற்றிருக் வேண்டும்.

SEITHI ULAGAM

SEITHI ULAGAM
Courtesy: B.K.Kumar

 TNTET: ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் மார்ச் 6 முதல் வழங்கப்படுகிறது ஆசிரியர் தகுதித் தேர்வு (அரசு வெளியிட்ட உறுதியான தகவல்)

முதல் தாள் (D.T.Ed) இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு : ஏப்ரல் 29, 2017
தேர்வு நேரம் 10 மணி முதல் 1 மணி வரை

இரண்டாம் தாள்(B.Ed) பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு : ஏப்ரல் 30, 2017
தேர்வு நேரம் 10 மணி முதல் 1 மணி வரை

விண்ணப்பங்கள் வழங்கும் நாள் :

மார்ச் 06 முதல் மார்ச் 22 வரை

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் : தேர்ந்தெடுத்த அருகில் உள்ள பள்ளிகள்

விண்ணப்பங்கள் கிடைக்கும் நேரம் : காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

விண்ணப்பங்கள் சமர்பிக்கும் கடைசி நாள் : மார்ச் 23, 2017 மாலை 5 மணிக்குள்

விண்ணப்பிக்க தகுதி :

தாள் 1 : D.T.Ed., or D.E.E.E (10 +2)

தாள் 2 : பட்டப்படிப்புடன் B.Ed., or D.T.Ed., + BLit(tamil)

மேலும் B.Ed., D.T.Ed., இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் அவர்கள் இத் தேர்வில் வெற்றி பெற்றால் கண்டிப்பாக ஆசிரியர் படிப்பை வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிரியராக தேர்வாக முடியும்

இயக்கம், சட்டம், சங்கம் வரலாற்று தொடர்புடையவர்கள்

 💣இயக்கம் ;

📖ஹோம்ரூல் இயக்கம் - அன்னிபெசன்ட் , திலகர்

📖சிவப்புச்சட்டை இயக்கம் - கான் அப்துல் கபர்கான்

📖பூமிதான இயக்கம் - ஆச்சார்ய வினோபாவே

📖சிப்கோ இயக்கம் - சுந்தர்லால் பகுகுணா

📖ஆரிய சமாஜம் - தயானந்த சரஸ்வதி

📖பிரம்ம சமாஜம் - இராஜாராம் மோகன்ராய்

📖அவ்வை இல்லம் - முத்துலட்சுமி ரெட்டி

📖சாரதா சதன் - பண்டித ராமாபாய்

📖சுயமரியாதை இயக்கம் - பெரியார் ஈ.வே. ராமசாமி

📖வரிகொடா இயக்கம் - வல்லபாய்படேல்

📖சாரணர் படை - பேடன் பவுல்

📖இந்திய தேசிய காங்கிரஸ் - ஏ.ஓ.ஹியூம்

📖ராமகிருஷ்ணா மிஷன் - சுவாமி விவேகானந்தர்

📖செஞ்சிலுவை சங்கம் - ஹென்றி டூனாண்ட்

📖இந்திய தேசிய ராணுவம் - சுபாஷ் சந்திரபோஸ்

📖சுயராஜ்ய கட்சி - சி.ஆர்.தாஸ்

📖சுதந்திர கட்சி - ராஜாஜி

📖இந்திய ஊழியர் சங்கம் - கோபால கிருஷ்ண கோகலே

📖சுதேசி கப்பல் கழகம் - வ.உ.சிதம்பரனார்

💣வரலாற்று இயக்கம் ;

1. கால்சா இயக்கம் - குரு கோபிந்த சிங்

2. ஷூத்தி இயக்கம் - தயானந்த சரஸ்வதி

3. நிட் இந்திய இயக்கம் - பாபா அம்தே

4. பக்தி இயக்கம் - ராமானுஜர், கபீர் தாஸ், சைதன்யர், ஜெயதேவர்

5. ஒத்துழையாமை இயக்கம் - மகாத்மா காந்திஜி

6. சட்டமறுப்பு இயக்கம் - மகாத்மா காந்திஜி

7. சத்தியாகிரக இயக்கம் - மகாத்மா காந்திஜி

8. வெள்ளையனே வெளியேறு இயக்கம் - மகாத்மா காந்திஜி

16. உப்பு சத்தியாகிரகம் - மகாத்மா காந்திஜி

17. சுதேசி இயக்கம் - மகாத்மா காந்திஜி

18. வரிகொடா இயக்கம் - வல்லபாய் படேல்

19. சர்வோதயா இயக்கம் - ஆச்சார்யா வினோபா பாவே

💣வரலாற்றுச்சட்டங்கள்

🌎1773 - ஒழுங்குமுறைச் சட்டம்

🌎1784 - பிட் இந்தியச் சட்டம்

🌎1786 - திருத்தும் சட்டம்

🌎1793 - சாசனச் சட்டம்

🌎1813 - சாசனச் சட்டம்

🌎1833 - சாசனச் சட்டம்

🌎1853 - சாசனச் சட்டம்

🌎1858 - அரசு பேரறிக்கை

🌎1861 - இந்திய கவுன்சில் சட்டம்

🌎1874 - இந்திய கவுன்சில் சட்டம்

🌎1878 - இந்திய மொழிகள் சட்டம்

🌎1882 - தலசுய ஆட்சி சட்டம்

🌎1883 - இல்பர்ட் மசோதா

🌎1889 - ஆண்டு சட்டம்

🌎1892 - இந்திய கவுன்சில் சட்டம்

🌎1909 - இந்திய கவுன்சில் சட்டம்

🌎1919 - இந்திய ஆட்சி சட்டம்

🌎1919 - ரௌலட் சட்டம்

🌎1937 - இந்திய ஆட்சி சட்டம்

🌎1947 - இந்திய சுதந்திரச் சட்டம்

🌎1950 - இந்திய அரசியல் சட்டம்

💣சங்கங்கள், கட்சிகள் மற்றும் தொடர்புடையவர்கள் ;

1. திராவிட முன்னேற்றக் கழகம் - சி.என்.அண்ணாதுரை

2. தியாசாபிகல் சொசைட்டி, சுதந்திரச் சிந்தனை சொசைட்டி - அன்னி பெசன்ட்

3. சர்வண்ட்ஸ் ஆஃப் இந்தியன் சொஸைட்டி - கோபாலகிருஷ்ண கோகலே

4. டான் சொஸைட்டி - சதீஷ் சந்திரா

5. பேட்ரியாடிக் அசோசியேஷன் - சையது அகமது கான்

6. இந்தியன் அசோசியேஷன் - சுரேந்திரநாத் பானர்ஜி

7. சேவா சதனம் - சுப்புலெட்சுமி

8. சுயராஜ்ஜிய கட்சி, சாரதா சதன், கிருபா சதன் - சி.ஆர்.தாஸ், ரமாபாய் (பண்டிட்)

9. திராவிடர் கழகம் - பெரியார் ஈ.வே.ராமசாமி

10. கலாஷேத்திரா - ருக்மணிதேவி அருண்டேல்

11. பார்வேட் பிளாக் - நேதாஜிசுபாஷ் சந்திரபோஸ்

12. சர்வன்ட்ஸ் ஆஃப் பீபுள் சொஸைட்டி - லாலா லஜபதிராய்

13. ராமகிருஷ்ணா மிஷன் - சுவாமி விவேகானந்தர்

14. ஏஷியாடிக் சொஸைட்டி - வில்லியம் ஜோனிஸ்

15. காங்கிரஸ் சோஷலிஸ்ட் பார்ட்டி - ஜெயபிரகாஷ் நாராயண்

16. சால்வேஷன் படை - ஜெனரல் பூத்

17. ஆல் இந்திய ஜனசங்கம் - ஷியாம் பிரசாத் முகர்ஜி

18. இந்திய தேசிய காங்கிரஸ் - ஏ.ஓ.ஹியூம்
[12/02, 5:51 AM] MBM: 1. துருக்கியர்
கான்ஸ்டாண்டி நோபிளைக்
கைப்பற்றிய ஆண்டு-1453
2. வாஸ்கோடகாமா கோழிக்கோட்டை அடைந்த
ஆண்டு-1498
3. அல்புகர்க் கோவவாவைக்
கைப்பற்றுதல்-1510
4. டச்சுக்காரர்கள்
மசூலிப்பட்டினத்தில் வணிக
தலம் நிறுவுதல்-1605
5. சென்னையை ஆங்கிலேயர்
விலைக்கு வாங்குதல்-1639
6. மும்பையை ஆங்கில
கிழக்கிந்திய
வணிகக்குழு பெறுதல்-1661
7. பிரஞ்சு கிழக்கிந்திய
வணிகக்குழு நிறுவுதல்-1664
8. வில்லியம்
கோட்டையை கொல்கத்தாவில்
ஆங்கிலயர் கட்டுதல்-1696
9. ஹைதராபாத் அரசை நிசாம்
உல்முக் நிறுவுதல்-1724
10. மாஹியை பிரஞ்சுக்காரர்
கைப்பற்றுதல்-1725
11. டியுப்ளே பாண்டிச்சேரி ஆளுநர்
ஆதல்-1742
12. முதல் கர்நாடகப் போர்
ஆரம்பம்-1746
13. முதல் கர்நாடகப் போர்
முடிவு-1748
14. இரண்டாம் கர்நாடகப்போர்
முடிவு-1754
15. பாண்டிச்சேரி உடன்படிக்கை-1755
16. இருட்டரைத் துயரச்
சம்பவம்-1756
17. மூன்றாம் கர்நாடகப்போர்
ஆரம்பம்-1756
18. பிளாசிப்போர் நடைபெற்ற
ஆண்டு-1757
19. பக்சார் போர் நடைபெற்ற
ஆண்டு-1764
20. அலகாபாத்
உடன்படிக்கை நடைபெற்ற
ஆண்டு-1765
21. முதல் மைசூர் போர்
தொடங்கிய ஆண்டு-1767
22. முதல் மராத்திய போர்
நடைபெற்ற ஆண்டு-1772
23. சூரத் உடன்படிக்கை ஏற்பட்ட
ஆண்டு-1775
24. புரந்தர் உடன்படிக்கை-1776
25. சால்பை உடன்படிக்கை-1782
26. மங்கழூர் உடன்படிக்கை-1784
27. வேலூர் புரட்சி-1806
28. சதி ஒழிப்பு-1829
29. முதல்
இப்புப்பாதை மும்மை-
தாணா துவங்கப்பட்ட
ஆண்டு-1853
30. முதல் இந்திய சுதந்திரப்
போர்-1857
31. மவுண்ட்பேட்டன் திட்டம்-1947
32. அமைச்சரவைத் தூதுக்குழு,
இடைக்கால அரசு-1946
33. இரண்டாம் உலகப்போர்
முடிவு-1945
34. கிரிப்ஸ் தூதுக்குழு,
வெள்ளையனே வெளியேறு இயக்கம்-1942
35. ஆகஸ்டு நன்கொடை-1940
36. இரண்டாம் உலகப்போர்-1939
37. இந்திய அரசுச்சட்டம்-1935
38. மூன்றாம்
வட்டமேஜை மாநாடு,
பூனா உடன்படிக்கை-1932
39. காந்தி இர்வின் ஒப்பந்தம்,
இரண்டாம்
வட்டமேஜை மாநாடு-1931
40. முதல் வட்டமேசை மாநாடு,
சட்டமறுப்பு இயக்கம்,
உப்பு சத்தியாகிரகம்-1930
41. லாகூர்
காங்கிரசு மாநாடு-1929
42. சைமன்குழு வருகை-1927
43. சௌரி சௌரா நிகழ்ச்சி-1922
44. ஒத்துழையாமை இயக்கம்-1920
45. மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தச்
சட்டம், ஜாலியன் வாலாபாக்
படுகொலை, ரௌலட்
சட்டம்-1919
46. முதல் உலகப்போர்
துவக்கம்-1914
47. மிண்டோ மார்லி சீர்திருத்த
சட்டம்-1909
48. முஸ்லீம் லீக் தோற்றம்-1906
49. வங்கப் பிரிவினை-1905
50. இந்திய பல்கலைக்கழகச்
சட்டம்-1904
51. இந்திய தேசிய
காங்கிரசு தோற்றுவிக்கப்பட்ட
ஆண்டு-1885
52. இல்பர்ட் மசோதா-1883
53. இந்திய மக்கள்
தொகை கணக்கெடுப்பு ஆரம்பம்-1881
54. தொழிற்சாலை சட்டம்-1881
55. வட்டார மொழிகள்
பத்திரிக்கை தடைச்சட்டம்-1878
56. ஆரிய சமாஜம், பிரம்ம
ஞானசபை தொடங்கப்பட்ட
ஆண்டு-1875
57. குழந்தைத் திருமணம்
தடை சட்டம்-1872
58. இந்திய கவுன்சில் சட்டம்-1861
59. விக்டோரியா மகாராணியின்
பேரறிக்கை-1858
60. காஷ்மீர் இந்தியாவுடன்
இணைதல்-1948
61. பூமிதான இயக்கம், முதல்
ஐந்தாண்டுத் திட்டம்-1951
62. பஞ்ச சீலக் கொள்கை-1954
63. தீண்டாமை குற்றச் சட்டம்-1955
64. வரதட்சணைத் தடுப்புச்KKM
சட்டம்-1961
65. இந்தியா-சீனா போர்-1962
66. தாஷ்கண்ட் ஒப்பந்தம்-1966
67. சிம்லா ஒப்பந்தம்-1972
68. சம ஊதியச் சட்டம்-1976
69. தாழ்த்தப்பட்ட பழங்குடியினர்
சட்டம்-1989
70. சிறுபான்மையினர் தேசிய
ஆணையச் சட்டம்-1992
71. சுவசக்தி திட்டம்-1998
72. கார்கில் போர்-1999
73. W.W ஹண்டர் தலைமையில்
கல்விக்குழு-1882
74. சுயராஜ்யக்
கட்சி தொடங்கப்பட்ட
ஆண்டு-1923
75. பஞ்சாபின் சிங்கம்
என்றழைக்கப்பட்டவர்-
லாலா லஜபதிராய்
76. இந்திய ரிசர்வ்
வங்கி தோற்றுவிக்கப்பட்ட
ஆண்டு-1935
77. ஐ.நா சர்வதேச மனித
உரிமைகள் பிரகடனம்
வெளியிடப்பட்ட நாள்-1948
டிசம்பர் 10
78. கி . பி .1025 – ல் மாமூத்
கஜினியால் தாக்கப்பட்ட
புகழ்பெற்ற இந்து ஆலயம்
இருந்த இடம் – சோமநாதபுரம்
79. அண்ணாமலை பல்கலைக்கழகம்
எந்த ஆண்டு நிறுவப்பட்டது?-
1929
80. தெற்காசிய பிராந்திய
நாடுகளின்
கூட்டமைப்பு (SAARC) எந்த
ஆண்டில் ஏற்பட்டது?- 1985
81. வனவிலங்கு தடுப்புச்சட்டம்
இயற்றப்பட்ட ஆண்டு எது?
கி பி 1890
82. 1930 உப்பு சக்தியா கிரகம்/
தண்டி யாத்திரை/
சட்டமறுப்பு இயக்கம்,
83. அடையார் அவ்வை இல்லம்
(முத்து லெட்சுமி)
84. 1387 பாமினி அரசு தோற்றம்
85. 1453 துருக்கியர்
கான்டான்னோபிலை கைப்பற்றல்
86. 1487
நன்னம்பிகை முனையை அடைந்தவர்
பார்த்தலோமிய டயஸ்
87. 1764 பிளாசி போர்
88. 1679 ஜெசியா வரி மீண்டும்
(அவுரங்கசீப் )
89. 1793 நிலையான
நிலவரி திட்டம்
90. 1781 பிரான்சு லேமண்ட்
தந்தியை கண்டுபிடித்தார்
91. 1824 சென்னை மகாணத்தில்
தாமஸ் மன்றோ ஆளுநராக
பதிவி , சரஸ்வதி மகால்
92. 1829 சதி ஒழிப்பு
93. 1833 மகல்வாரி திட்டம்
94. 1835 மருத்துக்கல்லூரி 1854
பல்கலைக்கழகமாக மாற்றம்
95. ஆங்கில
ஆட்சி மொழி, .அதிகாரம் 3
பட்டியலாக பிரித்தது
96. 1853 முதல் ரயில்
பாதை மும்மை- தானே (34
மைல்)
97. 1854 சார்லஸ் உட் அறிக்கை
98. 1856 சென்னை – அரக்கோணம்
ரயில் பாதை (2nd)
99. 1856 விதவை மறுமணம் சட்டம்
100. 1856 The General service Enlistment
Act
101. 1857 தமிழகத்தில் பெரும்
பகுதி ரயத்துவாரி அமுல்
102. 1857
தந்தி (டல்ஹௌசி பிரபு)அறிமுகம்
103. 1867 சைக்கிள் கண்டுபிடிப்பு
104. 1875
இந்தியா வானிலை மையம்,
தலைமை புனே
105. 1882 ஹண்டர் குழு
106. 1882 வந்தே மாதரம்
வெளியிடு
107. 1883 ஏரி புதுபிக்கும்
திட்டம் ,புதிய
பன்ணைமுறை
108. 1891 சென்னை சட்ட கல்லூரி
109. 1897 இராமகிருஷ்ண இயக்கம்
தொடக்கம்
110. 1911 டெல்லி தலைநகர் மாற்றம்
(ஹார்டிஞ்சு பிரபு)
111. வாஞ்சிநாதன் ஆஷ்
துறையை சுட்டு கொலை
112. 1914-18 முதல் உலக போர்
113. 1915
இந்தியா பாதுகாப்பு சட்டம்
இயற்றப்பட்டது
114. 1916 தென்னிந்திய
விடுதலை சங்கம்
115. 1917 நிதிகட்சி அன்னிபெசன்ட்
கல்கத்தா காங்கிரஸ்
மாநாடு முதல் பெண்
116. 1919 இரட்டை ஆட்சி ,உலக
நாடுகள் கழகம் (League of
National)
117. 1920
நிதிகட்சி சுப்ராயலு ஆட்டி அமைத்தல்
118. முஸ்ஸிம் அலிகார்
பல்கலைக்கழகம்
119. 1921 சாந்திநிகேதனில்
விஸ்வபாரதி பல்கலைக்கழகம்
(தாகூர்)
120. சென்னைக்கு வேல்ஸ் இளவரசர்
வருகை
121. Population Higher Rate
122. 1922 உடல்
ஊனமுற்றொருக்காக
இயக்குநரகம்
123. 1925 பெரியார்
குடியரசு பத்திரிக்கை
124. 1924 வைக்கம் போராட்டம்
வெற்றி(பெரியார்)
125. இந்தியாவின் ஒலிம்பிக் சங்கம்
126. 1926 தொழிற் சங்கசட்டம்
127. 1929
அண்ணமலை பல்கலைக்கழகம்,நிலவள
வங்கி
128. இந்திய
அரசி தேர்வாணையக்குழு
129. 1930 தேவதாசி ஒழிப்பு சட்டம்
130. 1931 சென்னையில் முதல்
பேசும் படம்,
131. கடைசி ஜாதிவாரி மக்கள்தொகைகணக்கெடுப்பு
132. 1934 மேட்டூர் திட்டம்
133. 1935 மாகாண ஆட்சி , இந்திய
சுரங்கச் சட்டம்
134. 1935- 45 2 ம் உலக போர்
135. 1936 இந்திய
வானொலி நிலையம்
136. 1937 வார்தா கல்வி திட்டம்
(காந்தி)
137. 1938 ல் சென்னையில் நடந்த
பெண்கள் மாநாட்டில்,
பெரியார் பட்டம் வழங்கள்
138. 1943 தமிழ் இசை சங்கம்
139. 1944 சார்ஜன் கல்வி திட்டம்
140. 1948 இந்திய தொழிற்சங்கம்
சட்டம்,2. ஐ.நாடு மனித
உரிமை பிரகடனம்
141. 1948 Dr, Radha krishnan
கல்விகுழு அதன்படி 1949 ல்
மாற்றம்.
142. மின்பகிர்வு திட்டம்
143. 1940 தனி நபர்
சக்தியாகிரகத்தை தொடங்கி வைத்தவர்
ஆச்சாரியா வினோபா பாவே
144. 1951 தோட்ட தொழிலளார்
சட்டம்
145. பூமிதான இயக்கம் (ஆசார்ய
வினோவாபாவே) ,
சர்வோதயாஇயக்கம்
146. 1952 மே-13 முதல் நாடளுமன்ற
கூட்டட்த்தொடர்
147. 1953 லெட்சுமனன்
சுவாமி மற்றோர்
கல்விக்குழு (கற்றலும்
செயலும்)
148. மாநில சீரமைப்பு தலைவர்
பாஸல் அலி
149. 1954 திருமணச் சட்டம்
150. தமிழ்நாடு சமூக நலவாரியம்
151. 1955 இந்து திருமண சட்டம் ,
பான்டுங் மாநாடு,
152. ஊனமுற்றோர் சட்டம்,
திண்டாமை சட்டம் (1983 ல்
திருத்தப்பட்டது)
153. 1956
இந்து வாரிசு உரிமை சட்டம்,
இந்து இளவர் மற்றும்
காப்புரிமை சட்டம்
154. 1957 தேசிய பண்டக கழகம்
155. தமிழ்நாடு மின்சார வாரியம்
156. 1958 தேசிய
மலேரியா ஒழிப்பபு திட்டம்
157. NAFED National Agriculturar Co-
Operation marketing Federation
158. 1960 பாரத
மின்னனு தொழிற்சாலை திருச்சி
159. 1960 சிறார் நல வாரியம்
160. 1961 பெண்கள் சிசுவதை சட்டம்
161. அனிசேரா மாநாடு(பெல்கிரேடு)
162. மகப்பேறு சலுகை திட்டம்
163. வரதட்சனை சட்டம்(1984 T.N ல்
திருத்தப்பட்டது)
164. 1961-62 மாநிலங்களில் நில
உச்ச வரம்பு சட்டம்
165. 1962 காங்கிரஸ் மாநில
ஆதிக்கம் இழந்தது
166. 1963 திராவிட
நாடு கருத்தினைஅண்ணா வெளியிட்டார்
167. இயல் ,இசை நாடகம்
க்கு கலைமாமனி விருது வழங்கிவருகிறது
168. 1964
பொதுவுடமை கட்சி பிளவு
169. கோத்தாரி தேசிய
கல்சிக்குழு(ஒரேமாதிரி கல்விதிட்டம்)
170. பள்ளி மாணவர்கள் நலத்திட்டம்
171. 1965 பசுமைபுரட்சி திட்டம்
172. IFC Iindian Food Corporation
173. 1966 Seed Act 1988 the New Policy
of Seed Development
174. 1967 முதல் ராக்கெட்
ரோகினி , திரைபடம் அலிம்
அரா
175. 1970 தமிழ்
பயிற்று மொழி கல்லூரிகளில்
176. 1971 அமெரிக்கா மனித
உரிமை மசோதா நிறைவேற்றல்
177. வரதச்சனை ஒழிப்பு சட்டம்
178. மருத்துவரிதியாக
கரு கலைப்பு சட்டம்
179. Agriculture Price Commission
180. மிசா சட்டம்
181. 1972 வ.உ.சி சிதம்பரம்
நினைவு தாபல்
தலைவெளியீடு, பின்
கோடு அறிமுகம்
182. MPEDA Marine Products Exports
Development Authority
183. 1973 கூட்ருறவு கொள்கை
184. 1974 முதல்
அணுகுண்டு சோதனை
185. 1975 முதல் வின்கலம்
அர்யப்பட்டா
186. 1976 சம ஊதிய சட்டம், கான்பூர்
செயற்கை உடல் உறுப்புகல்
தாயரிப்பு நிறுவனம்
187. 1977 குடுப்ப நலத்திட்ட
வழிமுறைகள் பற்றிய
சிற்றுண்டி சாலை அணுகுமுறை(Cafertia
Apporoach)
188. 1978 ஐ.நாடு பெண்கள்
ஆண்டாக அறிவிப்பு
189. முதல்
சோதனை குழந்தை பிறப்பு
190. சிப்கோ இயக்கம்
191. 1979
ஐ.நாடு குழந்தைகள்ஆண்டாக
அறிவிப்பு
192. 1980 மாவட்ட தொழில் மையம்
193. India Forest Strick Law
194. 1983 கிரமபுற மக்களின்
நலச்சங்கம் (WARD)
195. 1984 Dec 4 கோபால்
விஷவாயு கசிவு (மெத்தில்
ஐசோசயனேட்)
196. 1985 இந்திரா அவாஸ்
யோசனா
197. ஏர் இந்தியா வமானம்
கனிஷ்கா விபத்து
198. 1986 புதிய கல்விக்
கொள்கை , செர்னோபில்
ரஷ்யா அணூ உலை கசிவு
199. 1989 ஜவகர்
வேலைவாய்ப்பு திட்டம்,
முத்துலெட்சுமி மகப்பேறு திட்டம்
200. ஒட்டு வயது 21 லிருந்து 18
குறைக்கப்பட்டது (ராஜிவ்
காந்தி)
201. 1990 தேசிய பெண்கள்
அணையச் சட்டம்
202. 1991 வளைகுடா போர்
203. Denkel proposals
204. 1992 செயல் திட்டம்
(கரும்பலகைத்திட்டம்)
205. 1992 சிறுபான்மையினர்
தேசிய ஆணையம்,தொட்டில்
குழந்தை திட்டம்
206. 1993 இராஷ்டிரிய மகிள
கோஷ்/ பெண்களுக்கான
தேசிய கடன்
207. 1993 பெண்களுக்கு எதிரான
வன்முறை தடுப்பு சட்டம்
208. 1993 தமிழ் இசை கழகம் மற்றும்
பொண்விழா ,IUPAC NAME
ஆண்டு
209. 1993 வியன்னாவில் மனித
உரிமை மாநாடு தேசிய
மனித உரிமை அணையம்
210. 1994 விதிகள் நடைமுறை
211. 1994 பிளேக் நோய்
212. 1997 தேசிய ஊனமுற்றோர்
வளர்ச்சி நிதி நிறுவணம்
213. 1997 பாலிக
சம்ரிதி யோஜனா 1999
மாற்றம் செய்யப்பட்டது
214. அருந்ததி ராய் புக்கர்
பரிசு பெற்றார் , The Gold of
Small things
215. மேகாலாயா – ஷில்லாங்,
ஆலப்புழா ஊர்
216. 1998 சுவ- சகதி திட்டம் /சுய
உதவி குழு
217. அணுகுண்டு சோதனை
218. 1999 யுரோ பணம் அறிமுகம்
இங்லாந்து ஏற்ற வில்லை
219. 2006 புகைபட வாக்களர்
அட்டை(சேஷன்) அறிமுகம்
220. 1749-54 பாரிஸ்
உடன்படிக்கை(1763)
221. 1780-84 மங்களுர் உடன்படிக்கை
222. 1986-93 சீரங்கப்பட்டிணம்
உடன்படிக்கை
223. 1968 – சர்வதேச மனித
உரிமை ஆண்டு.
224. * 1970 – சர்வதேச
கல்வி ஆண்டு.
225. * 1974 – சர்வதேச
மக்கள்தொகை ஆண்டு.
226. * 1975 – சர்வதேச பெண்கள்
ஆண்டு.
227. * 1979 – சர்வதேச குழந்தைகள்
ஆண்டு.
228. * 1985 – சர்வதேச இளைஞர்
ஆண்டு.
229. * 1986 – சர்வதேச
அமைதி ஆண்டு.
230. * 1994 – சர்வதேச குடும்ப
ஆண்டு.
231. * 1996 – சர்வதேச
ஏழ்மை ஒழிப்பு ஆண்டு.
232. * 2003 – சர்வதேச நன்னீர் ஆண்டு.
233. * 2004 – சர்வதேச
அரிசி ஆண்டு.
234. * 2005 – சர்வதேச இயற்பியல்
ஆண்டு.
235. * 2006 – சர்வதேச பாலைவன
ஆண்டு.
236. * 2007 – சர்வதேச துருவ
ஆண்டு.
237. * 2008 – சர்வதேச சுகாதாரம்/
உருளைக்கிழங்கு/மொழிகள்
ஆண்டு.
238. * 2009 – சர்வதேச வானியல்
ஆண்டு.
239. * 2010 – சர்வதேச நுரையீரல்/
உயிரினம் ஆண்டு.
240. 2011 – பன்னாட்டு காடுகள்
ஆண்டு.
241. 2012 – கூட்டுறவு ஆண்டு.
242. 2013 – பன்னாட்டு நீர்
ஒருங்கிணைப்பு ஆண்டு.
243. 2014 – பன்னாட்டு நீர் விவசாய
குடும்ப ஆண்டு.
244. 2015 – பன்னாட்டு மணல்
ஆண்டு.
245. 2016 – பன்னாட்டு தானியம்
ஆண்டு.
[12/02, 5:51 AM] MBM: இலக்கணங்கள் - எத்தனை வகைகள்:-
🌷இலக்கணம்- 5
🌷முதலெழுத்துகள் - 30
🌷சார்பெழுத்துகள் - 10
🌷சுட்டெழுத்துகள் - 3
🌷இலக்கண வகை சொற்கள் - 4
🌷பெயர்ச் சொற்கள் - 6
🌷வேற்றுமை உருபுகள் - 8
🌷போலிகள் - 3
🌷இடம் - 3
🌷நிலம் - 5
🌷சுவை - 6
🌷மெய்ப்பாடுகள் - 8
🌷பதம் - 2
🌷பகாபதம் - 4
🌷பகுபதம் - 6
🌷உறுதிப்பொருள்கள் - 4
🌷தொகை நிலைத்தொடர்கள் - 6
🌷தொகா நிலைத்தொடர்கள் - 9
🌷பருவங்கள் (மலர்) - 7
🌷புணர்ச்சி - 2
🌷விகாரப் புணர்ச்சி - 3
🌷செய்யுள் உறுப்புகள் - 6
🌷பா வகைகள் - 4
🌷அசை - 2
🌷அளபடை - 2
🌷உயிரளபெடை - 3
🌷ஆகுபெயர் - 16
🌷வழாநிலை - 6
🌷வழுநிலை - 7
🌷பொருள்கோள் - 8
🌷தளை - 7
🌷அடி - 5
🌷தொடை - 8
🌷மோனை - 7
🌷மொழிகள் - 3
🌷வினா - 6
🌷விடை - 8
🌷புறத்திணைகள் - 12
🌷வெண்பா - 6
🌷ஆசிரியப்பா - 4
🌷தொழிற்பெயர் - 2
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
குருப்-2A - நடப்பு நிகழ்வு -
பிப்ரவரி -2017
------------------------------------------------------------
1)பிப்ரவரி 02, 2017 அன்று இந்தியாவுடன் இரயில்வே துறையில் பரஸ்பர ஒத்துழைப்பு பெறுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள நாடு
இத்தாலி
------------------------------------------------------------
2)ஆப்பிள்' (Apple Inc) மொபைல் ஃபோன் நிறுவனம் இந்தியாவில் தனது தயாரிப்பு தொழிற்சாலையை துவங்க உள்ள நகரம்
கர்நாடகா
------------------------------------------------------------
3)Contemporary West Asia: Perspectives on Change and Continuity - என்ற புத்தகத்தின் ஆசிரியர் - சுஜாதா ஐஸ்வர்யா (Sujata Ashwarya) மற்றும் முஜிப் ஆலம் (Mujib Alam)
------------------------------------------------------------
4)பிப்ரவரி 03, 2017 அன்று இந்திய கடற்படையினால் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீருக்கடியிலான துறைமுகப் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு முறைமை (Integrated Underwater Harbour Defence and Surveillance System) துவங்கப்பட்டுள்ள நகரம்
மும்பை
------------------------------------------------------------
5)பள்ளி பொதுத்தேர்வு விண்ணப்பங்களில் மூன்றாம் பாலினம் என்னும் பிரிவை பீகார் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது
------------------------------------------------------------
6)பிப்ரவரி 06 - பெண் பிறப்புறுப்பு அழித்தலுக்கெதிரான சர்வதேச தினம் (International Day of Zero Tolerance for Female Genital Mutilation)
------------------------------------------------------------
7)மத்திய நிதியமைச்சரின் முதன்மைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளவர் - சஞ்சீவ் சன்யால் (Sanjeev Sanyal)
------------------------------------------------------------
8)2017 - 2018 பட்ஜெட்டில் ரிசர்வ் வங்கியின் கீழ் பணப்பரிமாற்ற ஒழுங்குமுறை வாரியம் (Payments Regulatory Board) அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இவ்வமைப்பின் தலைவராக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் செயல்படுவார்
------------------------------------------------------------
9)தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழக வீரரான சரத் கமல் 7 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்
------------------------------------------------------------
10)ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய ஸ்குவாஷ் சம்மேளன (ASF) 37 வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தின் போது அதன் துணைத்தலைவராக தேவேந்திரநாத் சாரங்கி தேர்வு செய்யப்பட்டார்
------------------------------------------------------------
11)ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய ஜீனியர் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்றது
------------------------------------------------------------
12)ரூ 3 இலட்சத்துக்கும் அதிகமான தொகையை ரொக்கமாக பெறுவோருக்கு, அதே மதிப்பில் (100%) அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது
இந்த விதியானது ஏப்ரல் 01 முதல் செயல்படும் என அறிவித்துள்ளது
------------------------------------------------------------
13)நான்காவது ஃபிம்ஸ்டெக் கூடுகை - 2017 (4th BIMSTEC Summit - 2017) நேபாளத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
------------------------------------------------------------
14)'ஏற்றுமதிக்கான வணிக உட்கட்டமைப்பு திட்டம்' (Trade Infrastructure for Export Scheme - TIES) என்னும் திட்டம் 2017 - 2018 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது
------------------------------------------------------------
15)நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வாகன ஓட்டுநராகவும், அவரது இந்திய தேசிய இராணுவத்தில் கர்னலாக இருந்துவருமான நிஜாமுதீன் (116 வயது), உடல்நலக்குறைவு காரணமாக ஜனவரி 06, 2017 அன்று உத்திரப்பிரதேச மாநிலத்தில் காலமானார்
------------------------------------------------------------
1.தமிழச்சி'- என்ற நூலை எழுதியவர்? வாணிதாசன்
2.அயினி அக்பரி என்ற நூலின் ஆசிரியர் அபுல் ஃபாசல்
3.முத்தமிழ்க்காப்பியம் என்று குறிப்பிடப்படும் நூல் சிலப்பதிகாரம்
4.பாவேந்தர் எனப் போற்றப்படுபவர் பாரதிதாசனார்
5.வள்ளலார் என்று போற்றப்பட்டவர் இராமலிங்க அடிகள்
6.வாஸ்கோடகாமா எங்கு தரை இறங்கினார்? கள்ளிக்கோட்டை
7.பூ பெயர்ச்சொல்லின் வகை தேர்க? சினைப்பெயர்
8.உழுதல் பெயர்ச்சொல்லின் வகை தேர்க? தொழிற்பெயர்
9.மார்கழி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? காலப்பெயர்
10.முதுமக்கள்-இலக்கணக்குறிப்பு தருக? பண்புத்தொகை
11.மாநகர்-இலக்கணக்குறிப்புத் தருக? உரிச்சொல் தொடர்
12.உலக விலங்குகள் தினமாக அழைக்கப்படுவது அக்டோபர் 3-ம் தேதி
13.வாய்ப்பவளம்- என்பதன் இலக்கணக்குறிப்பு? உருவகம்
14.தாய் உணவை உண்டாள்-இது எவ்வகை வினை? தன்வினை
15.போட்டியில் எல்லாரும் வெற்றி பெற முடியாது- இது எவ்வகை வினை? எதிர்மறை

16.போட்டியில் சிலர்தான் வெற்றி பெற முடியும் -எவ்வகை வாக்கியம்? உடன்பாடு
17.இந்தியாவில் பின்பற்றப்படும் வங்கி வீதம்? கழிவு வீதம்
18.தமிழகத்தில் எந்த மாவட்டம் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது? தூத்துக்குடி
19.தேசியக் கவி எனப் போற்றப்பட்டவர் பாரதியார்
20.மிசா சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு 1971
21.உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது? 65 வயது
22.இந்திய அரசியல் அமைப்பின் 8வது அட்டவணையில் சேர்க்கப்படாத மொழி யாது? ஆங்கிலம்
23.1944ல் எங்கு நடைபெற்ற மாநாட்டில், நீதிக்கட்சியானது திராவிடர் கழகமாக உருவாக்கப்பட்டது? சேலம்
24.திட்டக்குழுவின் உபதலைவர் எந்த நிலையில் இருப்பார்? காபினெட் மந்திரி அந்தஸ்த்தில் இருப்பார்
25.உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைச் செயலகம் எங்கு உள்ளது? ஜெனிவா
26.பிற்காலச் சோழர்களின் கடைசி அரசர் யார்? மூன்றாம் ராஜேந்திரன்
27.மனிதன் ஒரு சமூகப்பிராணி-என்பதை யார் கூறியது? அரிஸ்டாடில்
28.நீதிக்கட்சியை நிறுவியவர்களில் ஒருவர் பி.டி.ராஜன்
29.இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் 26 நவம்பர்,1949
30.யூனியன் பிரதேசத்தின் மூலம் லோக்சபாவிற்கு எத்தனை பிரதிநிதிகளை அனுப்புகின்றனர்?20
31.இந்திய ஜனாதிபதி எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்? 5 ஆண்டுகள்
32.தேசிய அவை ஒரு ஜனநாயக சட்ட அமைப்புடன் கூடிய கூட்டாட்சி முறையை ஏற்படுத்த கூடிய இடம்? - வெய்மார்
33.டெல்லியை ஆண்ட முதல் முஸ்லீம் அரசர் யார்? குத்புதின் ஐபெக்
34.தேசிய அருங்காட்சியகம் டெல்லியில் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?1949
35.அற இயல் கற்பிப்பது ஒழுக்கக் கொள்கை
36.அளவையியல் என்பது உயர்நிலை விஞ்ஞானம்
37.இயற்கை கவிதை தத்துவ அறிஞர் ரவிந்திரநாத் தாகூர்
38.ஒருங்கிணைந்த அத்வைதத்தை போதித்தவர் ஸ்ரீஅரவிந்தர்
39.தில்லையில் வாழ்ந்த சமயத்துறவி திருநீலகண்டர்
40.சுதந்திர தொழிலாளர்கள் கட்சியை ஆரம்பித்தவர் அம்பேத்கார்
41.அஜந்தா குகை அமைந்துள்ள மாநிலம் மஹாராஷ்டிரா
42.இந்தியாவில் மிக நீளமான இருப்புப்பாதை கௌஹாத்தி-திருவனந்தபுரம்
43.பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் கேரளா
44.இந்தியாவில் முதன்முதலாகக் காப்பி சாகுபடி நடைபெற்ற மாநிலம் கர்நாடகம்
45.1983ல் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம் எது? அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்
46.இந்தியாவில் தலசுயஆட்சி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?1916
47.தமிழக முதல்வர்களில் சத்துணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்? எம்.ஜி.இராமச்சந்திரன்
48.சென்னைப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?1857
49.தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்ற நிலையம் உள்ள இடம் கோயம்புத்தூர்
50.மக்களவையில் சபாநாயகர் இல்லாத காலத்தில் அவரது பணிகளை மேற்கொள்பவர் யார்? துணை சபாநாயகர்
51.குந்தித் தின்றால் குன்றும் மாளும்-இவ்வுவமை விளக்கும் கருத்தைத் தேர்க? சோம்பல்
52.இளமையில் கல்- எவ்வகை வாக்கியம்? கட்டளை வாக்கியம்
53.மாண்பு பெயர்ச் சொல்லின் வகை அறிக? பண்புப்பெயர்
54.வாழ்க இலக்கணக்குறிப்பு?வியங்கோள் வினைமுற்று
55.தடந்தோள் இலக்கணக்குறிப்பு?உரிச்சொற்றொடர்
56.ஆடு கொடி இலக்கணக்குறிப்பு காண்க? வினைத்தொகை
57.முடைந்தவர் இலக்கணக்குறிப்பு? வினையாலணையும் பெயர்
58.வள்ளுவரைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே எனக்கூறியவர் பாரதிதாசன்
59.பதினெட்டு உறுப்புகள் கலந்து வரப் பாடப்படும் நூல் கலம்பகம்
60.தொண்டர் சீர் பரவுவார் எனப் பாராட்டப்படும் சான்றோர்? சேக்கிழார்
61.இந்தியாவில் காபியை உற்பத்தி செய்யும் மூன்று மாநிலங்கள்? கேரளா-கர்நாடகா-தமிழ்நாடு
62.இந்தியாவில் தொல்லுயிர் தாவரங்களின் ஆராய்ச்சி நிலையம் உள்ள இடம் போபால்
63.மேட்டூர் அணையின் வேறு பெயர் ஸ்டான்லி அணை
64.சுதந்திர இந்தியாவில் முதல் பெண் மாநில கவர்னர் திருமதி சரோஜினி நாயுடு
65.ஒரு குழந்தை ஆணா பெண்ணா என்று நிர்ணயிப்பது? ஒய்-குரோமோசோம்
66.டல்காட் பார்சனின் புகழ்பெற்ற புத்தகம்? சமூக அமைப்பின் கூறுகள்
67.ஆற்காடு நவாபுகளுள் யார் வாலாஜா என அழைக்கப்பட்டார்? தோஸ்த் அலி
68.200 நாட்களுக்கு பனியற்ற நாட்கள் தேவைப்படும் பயிர்? மக்காச் சோளம்
69.உலகின் பரந்த மீன் பிடிக்கும் பகுதி? வடமேற்கு அட்லாண்டிக்
70.பாரதியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு 1982
71.எந்த வட்டமேசை மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் கலந்து கொண்டது? இரண்டாவது
72.காந்தியடிகள் சபர்மதி ஆஸ்ரமத்தை துவக்கிய ஆண்டு 1915
73.இரண்டாவது பொதுத் தேர்தல் நடத்தப்பட்ட ஆண்டு 1957
74.குழந்தைகளில் காணப்படும் பற்களின் வகைகள் பால் பற்கள்
75.தமிழ்நாட்டில் இரயத்வாரி முறையைக் கொண்டு வந்தவர் சர் தாமஸ் மன்றோ
76.சிறுகதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர்? புதுமைப்பித்தன்
77.எந்த வருடம் 20-20 உலக கோப்பை கிரிக்கெட் அறிமுகம் செய்யப்பட்டது? 2007
78.தண்ணீர் தண்ணீர் என்னும் நாடகத்தின் ஆசிரியர் யார்? கோமல் சுவாமிநாதன்
79.பஞ்சாயத்து ராஜ் திட்டத்தை முதன் முதல் அறிமுகப்படுத்திய மாநிலம்? ராஜஸ்தான்
80.குடிமக்கள் காப்பியம் என்னும் அடைமொழியால் குறிக்கப்பெற்ற நூல் சிலப்பதிகாரம்
81.தாய்சேய் இலக்கணக்குறிப்பறிக? உம்மைத் தொகை
82.மலர்க்காரம் என்னும் சொல்லின் இலக்கண குறிப்பு? உவமைத் தொகை
83.கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தொடரைக் கூறியவர்? அறிஞர் அண்ணா
84.பரம்பிற் கோமான் என்று அழைக்கப்பெற்றவர் பாரி
85.நல்வழி இலக்கணக்குறிப்பு- பண்புத்தொகை
86.சூரியனின் வெப்பநிலை காண உதவும் விதி ஸ்டீஃபனின் நான்மடி விதி
87.தசைகளில் இரத்த ஓட்டம் நடைபெறுவது இரத்தத்தின் பாகுநிலையால்
88.எக்ஸ்-கதிர்கள் செல்லும் திசைவேகம் எதற்குச் சமம்? ஒளி
89.அதிக அளவில் ஆல்கஹால் உட்கொள்வதால் பாதிக்கப்படும் உறுப்பு கல்லீரல்
90.நைட்ரஜன் அடங்கிய ஒரு பொதுவான உரம் யூரியா
91.பசுமையான உணவு மற்றும் பழங்களில் உள்ள சத்து எது? வைட்டமின்கள்
92.தீப்பெட்டியின் பக்கங்களில் உள்ள பொருள் சிவப்பு பாஸ்பரஸ்
93.பெனிசிலின் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?அலெக்சாண்டர் ஃப்ளெமிங்
94.பெரும்பாலான பருப்பு வகை தாவரங்கள் உள்ள குடும்பம் பேபேஸி
95.மலேரியா நோயை உண்டாக்குபவை புரோட்டோசோவா
96.அயோடின் குறைபாடு ஏற்படுத்துவது முன்கழுத்துக் கழலை
97.புகையிலையில் உள்ள நச்சுத் தன்மையுள்ள பொருள் நிகோட்டின்
98.சிறுநீரில் வெளியேற்றப்படும் பொருள் கிரியேடின்
99.பாக்டீரியோபேஜ் என்பது பாக்டீரியாவைத் தாக்கி அழிக்கும் ஒரு வைரஸ்
100.கௌதம புத்தர் முதன்முதலில் போதித்த இடம் சாரநாத்
101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார்? கௌடில்யர்
102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார்? முகமது பின் காசிம்

103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது? 1757
104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது?1764
105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்?கிரண் பேடி
106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது? கோதாவரி
107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார்? சரோஜினி நாயுடு
108.உலகிலேயே பெரிய காப்பியம் எது? மகாபாரதம்
109.பஞ்சசீல கொள்கையை உருவாக்கிய நகரம் எது? பாண்டூங்
110.இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியின் தந்தை யார்?ஜான் மார்ஷல்
111.எது பூட்டு உற்பத்திக்கு பிரசித்தி பெற்ற நகரம்? அலிகார்
112.இந்திய கடற்படைத் தளம் அமைந்துள்ள இடம் கார்வார்
113.இந்தியாவில் எந்த ஏரி அதிக உப்பளவைப் பெற்றிருக்கிறது? சாம்பார்
114.கிழக்கத்திய விவசாயம் நடைபெறுவது இந்தியா
115.கடக ரேகை, எந்த மாநிலத்தின் வழியே செல்கிறது? பீஹார்
116.இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1935
117.முதல் ஐந்தாண்டுத் திட்டம் எந்த ஆண்டு துவங்கப்பட்டது?1951
118.இந்தியாவில் மிக அதிக நிலப்பரப்பில் பயிரிடப்படும் பயிர் எது? நெல்
119.தமிழ்நாடு நில உச்சவரம்பு சட்டத்தின்படி நில உச்சவரம்பு 30 ஸ்டாண்டர்ட் ஏக்கர்
120.இந்திய தேசிய வருமானத்தில் விவசாயத்தின் பங்கு தோராயமாக 38%
121.சுவாகத் திட்டத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்திய வங்கி பஞ்சாப் நேஷனல் வங்கி
122.உலகில் மீன் அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு ஜப்பான்
123.தனி நபர் கணக்கு துவங்கப்பட முடியாத வங்கி இந்திய ரிசர்வ் வங்கி
124.முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் 1951-56
125.இந்தியாவில் ஒரு ரூபாய் நாணயங்கள் வெளியிடும் அதிகாரம் பெற்றவர் யார்? மத்திய நிதி அமைச்சகம்
126.தமிழ்நாட்டில் இயற்கை வாயு எங்கு கிடைக்கிறது? தஞ்சாவூர்
127.நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட குறைந்த பட்சம் எத்தனை உறுப்பினர்களின் ஆதரவு தேவை?  50 உறுப்பினர்களின் ஆதரவு தேவை
128.இந்தியாவின் இணைப்பு மொழி எது? ஆங்கிலம்
129.ஆளுநர் ஆவதற்கு குறைந்தபட்ச வயது என்ன? 35
130.மொழித்தேன் -என்பதன் இலக்கணக் குறிப்பு? உருவகம்
131.இந்தியப் பிரதமரை யார் நியமனம் செய்கிறார்? இந்திய ஜனாதிபதி
132.தமிழ்மறை என அழைக்கப்படும் நூல் திருக்குறள்
133.பேரிக்காய் கடினமாய் இருப்பதற்கான காரணம் ஸ்கிளீரைடுகள்
134.1921-ம் ஆண்டில் மாப்ளா புரட்சி எங்கு ஏற்பட்டது? கேரளா
135.மாநில அரசின் தலைவர்? ஆளுநர்
136.ஜெர்மனி மற்றும் இத்தாலி ஒன்றிணைக்கப்பட்ட ஆண்டு? - 1870
137.பாலகங்காதர திலகர் ஒரு தீவிரவாதி
138.தாதாபாய் நௌரோஜி ஒரு மிதவாதி

139.தமிழ்நாட்டில் அகஸ்தியர் நீர்வீழ்ச்சி எங்குள்ளது? பாபநாசம்
140.ஒண்டர் பாக்ஸ் என்று குறிப்பிடப்படுவது கணிப்பொறி
141.இராஜ்ய சபாவின் ஆயுட்காலம் என்ன? நிரந்தரமானது
142.அபு மலைத் தொடர் எங்கு உள்ளது? இந்தியா
143.இந்திய விஞ்ஞான நிறுவனம் எங்கு உள்ளது? பெங்களூர்
144.நாசிக் அமைந்துள்ள நதிக்கரை கோதாவரி
145.வ.உ.சிதம்பரனாரின் படைப்பு எது? மெய்யறிவு
146.தொங்கு பாலம் என்பதன் இலக்கணக்குறிப்பு தேர்க வினைத்தொகை
147.மின்னோட்டத்தைக் குறிப்பிடும் அலகு ஆம்பியர்
148.ஒளி வருடம் என்பது எதனை குறிக்கும் அலகு ஆகும் தூரம்
149.இராஜபுத்திர வரலாற்றைப் பற்றி எழுதிய புகழ்பெற்ற ஆசிரியர் மஜும்தார்
150.நூர்ஜஹானின் முதல் கணவரின் பெயர் ஷெர் ஆப்கன்
151.அசாமின் தலைநகரம் எது? திஸ்பூர்
152.இந்தியாவில் உள்ள மிக இளமையான மலைத் தொகுதி இமயமலை
153.கரும்பு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் கோயம்புத்தூர்
154.யூ தாண்ட் நினைவுப் பரிசு பெற்ற இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி
155.இந்தியாவின் மான்செஸ்டர் என்பது மும்பை
156.தமிழ்நாட்டின் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள இடம் மணலி
157.இந்தியாவின் மிக முக்கிய வாணிப சக்தி வளம் நிலக்கரி
158.முதல் ஐந்தாண்டுத் திட்டம் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?1 ஏப்ரல் 1951
159.தமிழ்நாட்டில் நில உச்சவரம்பு 30 ஏக்கர்
160.கோதுமை உற்பத்தியில் இந்தியாவில் பெரும் பங்கு வகிக்கும் மாநிலம் பஞ்சாப்
161.ஊரகக் கடனுக்கான முக்கிய காரணம் வறுமை
162.ஜனாதிபதியின் ஊதியம் வருமான வரிக்கு உட்பட்டது
163.இந்தியாவில் சமீபத்தில் அந்தஸ்து பெற்ற மாநிலம் எது? கோவா
164.சமய சார்பற்ற நாடு எது? இந்தியா
165.வந்தவாசி வீரர் என அழைக்கப்பட்டவர் சர் அயர்கூட்
166.பட்டு உற்பத்தியில் முன்னணி வகிக்கும் இந்திய மாநிலம் கர்நாடகம்
167.நிலவில் முதன் முதலில் கால் வைத்தவரின் பெயர் நீல் ஆம்ஸ்ட்ராங்
168.வடதுருவம் தென்படும் காலம் மார்ச் 21 முதல் செப்டம்பர் 23 வரை
169.கார்ல்மார்க்ஸ் எழுதிய நூலின் பெயர் என்ன?டாஸ் கேப்பிடல்
170.விளையாட்டின் புலி எனப்படுபவர் யார்? மன்சூர் அலி பட்வாடி
171.நீலக் கடற்கொள்கையைப் பின்பற்றியவர் அல்மெய்டா
172.திலகரால் வெளியிடப்பட்ட கேசரி என்பது செய்தித்தாள்
173.குளிர் காலத்தில் எந்தப்பகுதியில் அதிக மழை பெய்கிறது? தமிழ்நாடு
174.மிகப்பெரிய பாலைவனம் சகாரா
175.சமீபத்தில் எந்த நாட்டுடன் இந்தியா எரிசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டது? ரஷ்யா
176.மத்திய ரிசர்வ் வங்கி என்று தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு எது?1949
177.ராஜ்ய சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை என்ன?250
178.தலைமை தேர்தல் அதிகாரி என்பவர் குடியரசுத் தலைவரால் தேர்ந்தெடுக்கப்படுபவர்
179.முதல் இந்திய திட்டக்குழுவின் துணைத்தலைவர் திரு.வி.டி.கிருக்ஷ்ணமாச்சாரி
180.நீலப்புரட்சி எதனுடன் தொடர்புடையது?மீன் வளர்ப்பு
181.இந்தியாவில் முதன் முதலில் லாட்டரி டிக்கெட்டை விற்பனை செய்த மாநிலம் எது? கேரளா
182.இந்தியாவில் நிலக்கரியை அதிகமாக நுகர்வோர் சக்தி உற்பத்தி நிலையங்கள்
183.கல்லூரி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? இடப்பெயர்
184.இந்திய விண்வெளி திட்டம் அமைக்கப்பட்ட ஆண்டு?1972
185.விண்கல அனுபவம் பெறப்போகும் முதல் இந்தியப் பெண்மணி? கல்பனா சாவ்லா
186.கானல் நீர் தோன்றுவது முழு அகப் பிரதிபலிப்பால்
187.ஒலி எதன் ஊடே பரவுவதில்லை? வெற்றிடம்
188.ரப்பரை பதனிடுவதற்காக பயன்படுத்தப்படும் தனிமம் சல்ஃபர்
189.யூரியா மிகவும் நல்ல உரம், ஏனென்றால் இதில் நைட்ரஜனின் அளவு மிகவும் அதிகம்
190.தென் மாநிலங்களில் ஓடக்கூடிய மிக நீண்ட ஆற்றின் பெயரென்ன? கோதாவரி
191.காற்றில் பரவும் நோய் டீப்தீரியா
192.முதல்நிலை உற்பத்தியாளர்கள் பசுந்தாவரங்கள்
193.கண்ணின் விழித்திரையில் காணப்படும் உணர்வற்ற புள்ளி குருட்டுப்புள்ளி
194.பருப்பு வகைகளில் அதிகம் உள்ள உணவுப் பொருள் புரதங்கள்
195.இடைச்சங்கம் இருந்த இடம்? கபாடபுரம்
196.பெடாலஜி என்னும் பிரிவில் ஆராயப்படுவது மண்
197.பாரம்பரியப் பண்புகளுக்குக் காரணமாக இருப்பவை ஜீன்கள்
198.இரத்தம் சிவப்பாக இருப்பதற்குக் காரணம் ஹீமோகுளோபின்
199.இராணித் தேனீயின் முக்கிய வேலை முட்டையிடுதல்
200.கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, வாளொடு முன்தோன்றி மூத்த குடி இவ்வரிகள் இடம்பெறும் நூல் எது?  புறப்பொருள் வெண்பா மாலை.........
தேவநேயப் பாவாணர்



✍ மொழிஞாயிறு என்று போற்றப்படும் தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் 1902ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிறந்தார். இவரது இயற்பெயர் தேவநேசன்.

✍ 1925-ல் சிறுவர் பாடல் திரட்டு என்ற இவரது முதல் நு}ல் வெளிவந்தது. இவர் 40-க்கும் மேற்பட்ட நு}ல்கள், 150-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

✍ தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தீன், கிரேக்கம் ஆகிய வெளிநாட்டு மொழிகள் உட்பட 17 மொழிகளின் இலக்கணங்களைக் கற்றவர்.

✍ 'தமிழ்ச் சொல் பிறப்பியல் அகரமுதலியின் (நுவலஅழடழபiஉயட னுiஉவழையெசல) தந்தை" என்று போற்றப்படுகிறார். 1974-ல் தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலித் திட்டத்தின் (வுயஅடை நுவலஅழடழபiஉயட Pசழதநஉவ) முதல் இயக்குநராகப் பொறுப்பேற்று முத்திரை பதித்தவர்.

✍ இவர் 'உலகத்தின் முதல் மொழி தமிழ், முதல் மனிதன் தமிழன்", 'தமிழ் திராவிட மொழிகளுக்குத் தாய்" என்றும் கூறியவர். தமிழுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட தேவநேயப் பாவாணர் 79ஆம் வயதில் மறைந்தார்.
ஜி.ஹெச்.ஹhர்டி



✎ உலகப் புகழ்பெற்ற கணித வல்லுநரும், கணிதமேதை ராமானுஜனை உலகுக்கு அறிமுகம் செய்தவருமான ஜி.ஹெச்.ஹhர்டி 1877ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி இங்கிலாந்தின் சர்ரே பகுதியில் பிறந்தார்.

✎ 2 வயதிலேயே, மில்லியன் வரை எண்களை எழுதும் அளவிற்கு ஆற்றல் பெற்றிருந்தார். ஜே.இ.லிட்டில்வுட் என்ற கணிதவியலாளருடன் இணைந்து, 35 ஆண்டுகாலம் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். ஏராளமான கட்டுரைகளை வெளியிட்டார்.

✎ 1913-ல் இந்திய கணித மேதை ராமானுஜனிடம் இருந்து இவருக்கு ஒரு கடிதம் வந்தது. அதைக் பார்த்ததுமே, ராமானுஜனின் அறிவாற்றலைப் புரிந்துகொண்டார். அவருக்கு வழிகாட்டியாக விளங்கினார்.

✎ இருவரும் இணைந்து ஆய்வுகள் மேற்கொண்டு வெளியிட்ட 'ஹhர்டி-ராமானுஜன் அசிம்டாடிக்" சு த்திரம் மிகவும் பிரபலமானது. இவரது வாழ்க்கை மற்றும் ராமானுஜனுடனான நட்பு ஆகியவற்றை தொகுத்து 'தி இந்தியன் கிளார்க்" என்ற நாவல் 2007-ல் வெளிவந்தது.

✎ உலகின் தலைசிறந்த கணிதமேதைகளில் ஒருவரான ஜி.ஹெச்.ஹhர்டி 70-வது வயதில் (1947) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
🌀 1992ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
🌀 1971ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.
🌀 1979ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி புள ட்டோ, நெப்டியு னின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தது.
நடப்பு செய்திகள் கேள்விகள் / பதில்கள்
----------------------------------------------------------
.
01) GAAR விரிவாக்கம் என்ன ?

விடை ---  General Anti Avoidance Rule [ பொது வரி ஏய்ப்பு தடுப்பு சட்ட விதிகள், வரும் ஏப்ரல் 01, 2017 முதல் நடைமுறைக்கு வருகின்றன ]

.
02) உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பயன்படும் வண்ணம் பன்றியின் உடலில் மனித உறுப்பை உருவாக்க, உலகின் முதல் மனிதன் மற்றும் பன்றி கலப்பின கருமுட்டையை உருவாக்கியுள்ள ஆரய்ச்சியாளர்கள் யார் ?

விடை --- US Salk Institute California

.
03)  ஊக்கமருந்தால், உசேன் போல்ட் உட்பட 4 வீரர்கள் தங்க பதக்கத்தை இழக்க காரணமான ஜமைக்கா வீரர் யார் ?

விடை -- Nesta Carter

.
04)  68வது குடியரசு தின அணிவகுப்பில், சிறந்த அணிவகுப்புக்கான விருது பெற்ற 1) ராணுவ படைப்பிரிவு எது ? .... 2) துணை ராணுவப்படை எது ?

விடை -- 01) Madras Engineer Group

02) Central Industrial Security Force

.
05) ஏர்டெல் பேமென்ட் வங்கி , எந்த இரு நிறுவனங்களின் கூட்டு நிறுவனம் ஆகும்?

விடை -- ஏர்டெல் மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி

.
06) Dr.GULLAPALLI N RAO எதற்காக இவரது பெயர் சமீபத்தில் செய்தி தாள்களில் இடம் பெற்றது ?

விடை -- American Society of Cataract and Refractive Surgery (ASCRS) என்னும் அமைப்பு , ஹைதராபாத் L.V. பிரசாத் கண் மருத்துவமனையின் Dr. Gullapalli N Rao அவர்களை 2017 Ophthalmology Hall of Fame பட்டியலில் இணைத்துள்ளது.

.
07) இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காய்கறிகளை நிறுத்த, 10 ஆண்டு செயல் திட்டம் வெளியிட்டுள்ள நாடு எது ?

விடை -- நேபாள்
👌👌👌👍👍👍👌👌👌

*பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள்*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

01. *அகழி* – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.

02. *அருவி* – (Water fall) மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.

03. *ஆழிக்கிணறு* - (Well in Seashore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு

04. *ஆறு* - (River) – பெருகி ஓடும் நதி.

05. *இலஞ்சி* -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.

06. *உறை கிணறு* -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.

07. *ஊருணி* -(Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை.

08. *ஊற்று* – (Spring) பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.

09. *ஏரி* -( Irrigation Tank) வேளாண்மை பாசன நீர் தேக்கம்.

10. *ஓடை* (Brook) அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் – எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.

11 *கட்டுந் கிணக்கிணறு* (Built-in -well) – சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.

12. *கடல்* - (Sea) சமுத்திரம்.

13. *கம்வாய் (கம்மாய்)* -(Irrigation Tank) பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.

14. *கலிங்கு* - (Sluice with many Ventures)ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்ட பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.

15. *கால்* – (Channel) நீரோடும் வழி.

16. *கால்வாய்* - (Supply channel to a tank ) ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி.

17. *குட்டம்* – (Large Pond) பெருங் குட்டை.

18. *குட்டை* - (Small Pond) சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை.

19. *குண்டம்* - (Small Pool) சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.

20. *குண்டு* – (Pool) குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.

21. *குமிழி* – (Rock cut Well) நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.

22. *குமிழி ஊற்று* – (Artesian fountain)-அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று

23 . *குளம்* - (Bathing tank) ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப்பயன்படும் நீர் நிலை.

24. *கூவம்* – (Abnormal well) ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.

25 . *கூவல்* – (Hollow) ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.

26. *வாளி* (strea |m) ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.

27. *கேணி* –( large well) அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு.

28. *சிறை* - (Reservoir) தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.

29. *சுனை* - (Mountain Pool ) மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.

30. *சேங்கை* – (Tank with duck weed) பாசிக்கொடி மண்டிய குளம்.

31. *தடம்* - (Beautifully constructed bathing tank)அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்.

32 . *தளிக்குளம்* - (tank surrounding a temple) கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற் நீர் நிலை.

33. *தாங்கல்* – (Irrigation tank) இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.

34. *திருக்குளம்* – (Temple tank) கோயிலின் அணித்தே அமைந்த நீராடும் குளம். இது புட்கரணி எனவும் பெயர் பெறும்.

35. *தெப்பக்குளம்* -(Temple tank with inside pathway along parapet wall)ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.

36. *தொடு கிணறு* - (Dig well) ஆற்றில் அவ்வொப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.

37. *நடை கேணி* – (Large well with steps on one side) இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு.

38. *நீராவி* - (Bigger tank at the center of Building hall) மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் கூறப்படும்.

39. *பிள்ளைக்கிணறு* -(Well in middle of a tank) குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.

40. *பொங்கு கிணறு* - (Well with bubbling spring) ஊற்றுக்கால் கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கிணறு.

41. *பொய்கை* - (Lake) தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.

42. *மடு* - (Deep place in a river) ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.

43. *மடை* - (Small sluice with single venturi) ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.

44. *மதகு* - (Sluice with many ventures) பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ளது.

45. *மறு கால்* - (Surplus water channel) அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.

46. *வலயம்* - (Round tank) வட்டமாய் அமைந்த குளம்.

47 *வாய்ககால்* - (Small water course) ஏரி முதலிய நீர் நிலைகள்.

*47 வகை நீர் நிலைகளையும் தன் சுயநலத்திற்காக அழித்தால் மனித எதிர் காலம் எங்கே..?*

*☂பகிர்ந்து கொள்ளுங்கள் மக்களும் தெரிந்து கொள்ளட்டும்.
📁யூ.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்கு உதவும் அரிய தமிழ் நூல்கள் மற்றும் கட்டுரைகளின் மொத்த தொகுப்பு:-

📂General Studies📂

📕Indian Polity and Governance📕

📕அரசமைப்பு சட்டம்

📕இந்திய அரசியலமைப்பு

📕நமது பார்லிமென்ட்

📕ஒப்புமை அரசாங்கங்கள்

📕அரசியல் அமைப்புகள்

📕இந்திய அரசியலமைப்பு வளர்ச்சி, பாகம் 1

📕அரசியலமைப்பு சட்ட ஆய்வுக்கு ஒரு அறிமுகம், பாகம் 1,2,3

📕பொதுத்துறை ஆட்சியியலுக்கு ஒரு அறிமுகம், பாகம்1,2

📗Economy📗

📗இந்தியப் பொருளாதாரம்

📗இந்தியப் பொருளாதார வளர்ச்சி பிரச்சனைகள்

📗இந்தியப் பொருளாதாரம், பாகம் 1,2

📗அரசாங்க நிதியியல்

📗இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, பாகம் 1,2

📗நாட்டுக் கணக்கு

🌍Geography🌍

🌍இந்தியப் புவியியல், பாகம் 1,2

🌍இந்தியாவின் புவியியல்

🌍புகுமுக வகுப்பு புவியியல்

⚔History⚔

⚔புகுமுக வகுப்பு உலக வரலாறு

⚔உலகவரலாறு 1789 முதல்

⚔ஐரோப்பிய வரலாறு

⚔ஐரோப்பிய வரலாறு 1789 முதல்

⚔இந்திய விடுதலைப் போராட்டம்

⚔இந்திய வரலாறு பாகம் 1

⚔தென்னிந்திய வரலாறு

🌳Environment🌳

🌳சுற்றுச் சூழல் அறிவியல்

📰Society📰

📰இந்திய சமூகம்

📰இந்திய சமூகவியல்

📰 சமூகவியல் சிந்தனைகள்

⚒Ethics⚒

⚒அறஇயல்

📚கலைச்சொற்கள்📚

📚கலைச் சொல் பேரகராதி , பாகம் 1- 13

📚ஆட்டசிச் சொல் அகராதி

📚கலைச்சொற்கள் -அரசியல்

All the above 👆e-Books: Link: https://drive.google.com/folderview?id=0B0GqEeXKhMyQNFZ4VEhzMndlYTg


📜GS  Paper III -Mains 2016📜

Link: https://drive.google.com/folderview?id=0B0GqEeXKhMyQRlhOZWlLbjRoREE


📃GS Paper IV - Ethics Materials📃

Link: https://drive.google.com/folderview?id=0B0GqEeXKhMyQdVJPOVJMUVlGNFk

📋Thittam Magazines 📋

Link: https://drive.google.com/folderview?id=0B0GqEeXKhMyQWF83OVA5MFVTanc

📙TN Text Books📙

Link: https://drive.google.com/folderview?id=0B0GqEeXKhMyQcU5aWmszT3ZFRzg
ஆசிரியர் தோழமைகளுக்கு வணக்கம்!!! இரண்டு புதிய வலைதளங்கள் ஆசிரியர்களுக்காக:
அரசாணை  (Government Order) வலைத்தளம்
www.kalvigo.com
நமக்கு தேவையான அனைத்து அரசாணைகளும் ஒரே இடத்தில் உள்ளது.
அரசாணைகளுக்கு மட்டுமே தனியான வலைதளம் இது.எளிமையாக தேடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இனி இதனை பயன்படுத்தி அரசாணைகளை தேடுதலை எளிமையாக்குவோம்.
படிவங்களுக்கான (Forms) வலைதளம்
www.padivam.com
நமக்கு தேவையான அனைத்து படிவங்களும்  ஒரே இடத்தில் உள்ளது.
படிவங்களுக்கு  மட்டுமே தனியான வலைதளம் இது.எளிமையாக தேடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இனி இதனை பயன்படுத்தி படிவங்களை தேடுதலை எளிமையாக்குவோம்.
ஆராய்ச்சி நிறுவனம் =இடம்

1. தேசிய மருத்துவ அறிவியல் கழகம் = டெல்லி

2. ஆயுர்வேத நிறுவனம் = ஜெய்ப்பூர்

3. சித்த மருத்துவ நிறுனம் = சென்னை

4. யுனானி மருத்துவ நிறுவனம் = பெங்களூரு

5. ஹோமியோபதி நிறுவனம் = கொல்கத்தா

6. இயற்கை உணவு நிறுவனம் = பூனே

7. மொரர்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் = டெல்லி

8. காடுகள் ஆராய்ச்சி நிறுவனம் = டேராடூன்

9. மலைக்காடுகள் ஆராய்ச்சி நிறுவனம் = ஜோர்காட்(அசாம்)

10. வறண்டகாடுகள் ஆராய்ச்சி நிறுவனம் = ஜோத்பூர் (ராஜஸ்தான்)

11. வெப்பமண்டலக்காடுகள் ஆராய்ச்சி நிறுவனம் = ஜபல்பூர்(மத்திய பிரதேஸ்)

12. இமயமலைக்காடுகள் ஆராய்ச்சி நிறுவனம் = சிம்லா

13. காபி வாரியம் ஆராய்ச்சி நிறுவனம் = பெங்களூரு

14. ரப்பர் வாரியம் ஆராய்ச்சி நிறுவனம் = கோட்டயம்

15. தேயிலை வாரியம் ஆராய்ச்சி நிறுவனம் = கொல்கத்தா

16. புகையிலை வாரியம் = குண்டூர்

17. நறுமண பொருட்கள் வாரியம் = கொச்சி

18. இந்திய வைர நிறுவனம் = சூரத்

19. தேசிய நீதித்துறை நிறுவனம் = போபால்

20. சர்தார் வல்லபாய் தேசிய போலிஸ் அகாடமி = ஹைதராபாத்

21. டீசல் ரயில் என்ஜின் தயாரிப்பு = வாரணாசி

22. மின்சார ரயில் என்ஜின் தயாரிப்பு = சித்தரன்ஜன்

23. ரயில் பெட்டிகள் தயாரிப்பு(RCF) = கபூர்தலா(பஞ்சாப்)

24. ரயில் பெட்டிகள் தயாரிப்பு(ICF) = பெரம்பூர்(சென்னை)

25. ரயில் சக்கரங்கள் தயாரிப்பு = பெங்களூரு

26. நீர்மூழ்கிக்கப்பல் பொறியியல் (ம) ஆராய்ச்சி நிலையம் = மும்பை

27. தேசிய நீர்விளையாட்டுகள் நிறுவனம் = கோவா

28. தேசிய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் = இசாத் நகர்(குஜராத்)

29. தேசிய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம்= டெல்லி

30. தேசிய நீரியல் நிறுவனம் = ரூர்கி(உத்தரகாண்ட்)

31. இந்திய அறிவியல் நிறுவனம் = பெங்களூரு

32. இந்திராகாந்தி காடுகள் பயிற்சி நிறுவனம் = டேராடூன்

33. இந்திய வேதியியல் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் = ஹைதராபாத்

34. பவளப்பாறைகள் ஆராய்ச்சி நிறுவனம் = போர்ட்-ப்ளேர்(அந்தமான்)

35. இந்திய பெட்ரோலிய பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனம் = டேராடூன்

36. தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் = லக்னோ

37. உயிரியல் ஆய்வகம் = பாலம்பூர்(ஹிமாச்சல்)

38. தேசிய மூளை ஆராய்ச்சி நிறுவனம் = மானோசர்(ஒரிசா)
நடப்பு செய்திகள் கேள்விகள் / பதில்கள்
++++++++++++++++++++++++++++++++++++
.

01) சமீபத்தில் சீனா அறிமுகம் செய்த உலகின் நீண்ட தொலைவு அதிவேக பயணிகள் ரயிலின் பெயர் என்ன ?

விடை. --- Kunming - Beijing இடையே ஓடும் Shangri la of the world .... 2760 Km.

02) சென்னை , வாரணாசி , அகமதாபாத் ஆகிய நகரங்களை பொலிவுறு நகரங்களாக ( Smart City) மாற்றும் திட்டத்திற்கு உதவி புரிய ஒப்புதல் அளித்துள்ள நாடு எது ?

விடை. --- ஜப்பான்.

03) சமீபத்தில் மரணமடைந்த இரான் நாட்டின் முன்னாள் அதிபர் யார் ?

விடை --- அக்பர் ஹேஸ்மி ரப்சன்ஜானி

04) 11வது பார்வையற்றோருக்கான கார் ஓட்டும் போட்டி எந்த நகரில் நடைபெற்றுள்ளது ?

 விடை --- போபால்

05) மத்திய அரசு ஊழியர்களின் பென்சன் குறைந்தபட்சம் எவ்வளவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது ?

விடை. --- குறைந்தபட்ச பென்சன் Rs.9000/ .. ( பணிக்கொடை 10 - 15 லட்சம் என்பது 25 - 30 என உயர்த்தப்பட்டுள்ளது )

06) RM 50 - 03 என்றால் என்ன ?

விடை -- உலகின் எடை குறைவான கைக்கடிகாரம் 40 கிராம் மட்டுமே.

07) அருகிவரும் கலாச்சார பாரம்பரியம் ( intangible cultural heritage ) என UNESCO அமைப்பு , இந்தியாவில் எதனை குறிப்பிட்டுள்ளது ?

விடை --- Sital Pati - Cool Mat ( Cooch Behar dist., West Bengal )

08)  500 கிராமுக்கு குறைவான Hisla மீன்களை பிடிப்பதும், விற்பதும் சட்டப்படி குற்றம் , அதற்கு தண்டனை வழங்கப்படும் என அறிவித்துள்ள மாநில அரசு எது ?

விடை. --- மேற்கு வங்காளம்

09) ஜனவரி 2017ல், வரலாற்றிலேயே முதன்முறையாக இந்தியாவுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்திய நாடு எது ?

விடை. --- UAE

10) ருவாண்டாவின் மன்னராக பொறுப்பேற்றுள்ள இங்கிலாந்து நாட்டு பிரஜை யார் ?

விடை --- Emmanuel Bushayija

11) எவ்வளவு ரூபாய்க்கு மேற்பட்டு வங்கியில் ரொக்கமாக பணம் எடுத்தால் வரி விதிக்க வேண்டும் என, செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட மாநில முதல்வர்கள் குழு சிபாரிசு செய்துள்ளது ?

விடை --- ரூபாய் 50, 000 /

12) அமெரிக்காவின் புதிய துணை அதிபர் யார் ?

விடை -- மைக் பென்ஸ்

13) டிசம்பர் 2016ல் வானிலை ஆய்வுக்காக சீனா அனுப்பிய சாட்டிலைட் எது ?

விடை -- Fengyun-4

14) பள்ளி மாணவர்களிடையே நிதி சார்ந்த கல்வியறிவை ஏற்படுத்த FI@School என்ற திட்டத்தை துவக்கியது எது ?

விடை -- Kerala Gramin Bank

15) ரொக்க பணமில்ல பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் digi dhan மேளா, முதன்முறையாக எங்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளது?

விடை -- Gurugram, Haryana

16) தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவையை பெறும் வசதி துவங்கப்பட்டுள்ள இரண்டு இடங்கள் எவை ?

விடை --- Mysore ( Karnataka ) & Dahod ( Gujarat )

17) கம்பளா எனும் எருது ஓட்டப்போட்டி தொடர்பான மாநிலம் எது ?

விடை --- கர்நாடகா

18) India Post Payments Bank (IPPB) தனது சோதனை முறையிலான கிளைகளை எங்கு துவக்கியுள்ளது?

விடை ---- ராய்ப்பூர் , ராஞ்சி

எங்கள் ஊர் வேலூர்/Vellore

💖 எங்கள் ஊர் வேலூர் 💖 *வெயிலுக்கும் ஜெயிலுக்கும்  மட்டும்  தானா பெயர்பெற்றது வேலூர்?* *பழைய வேலூர்(ஒருங்கிணைந்த) மாவட்டத்தைப்  பற்றிய சுவா...