தமிழகத்தில் 100% சீமைக்கருவேல மரங்கள் இல்லாத கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ள "வடவானூர்" எந்த மாவட்டத்தில் உள்ளது?
தஞ்சாவூர்
காஞ்சிபுரம்
விழுப்புரம் ✔
கடலூர்
தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள கழுவெளி பறவைகள் சரணாலயம் எந்த மாவடடத்தில் உள்ளது?
விழுப்புரம் ✔
கடலூர்
காஞ்சிபுரம்
நாகப்பட்டினம்
தமிழக அரசு சார்பில் கொண்டாடும் "தமிழ் கவிஞர் நாள்" (ஏப்ரல்-29) எந்த கவிஞரின் நினைவாக கடைபிடிக்கப்படுகிறது?
பாரதியார்
கண்ணதாசன்
வண்ணநிலவன்
பாரதிதாசன் ✔
இந்தியாவில் "நகர்ப்புற வறுமை ஒழிப்பில்" முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
கேரளா
கர்நாடகா
ஆந்திரா
தமிழ்நாடு ✔
வங்க பந்து "ஷேக் முஜிபூர் ரஹ்மானை" கௌரவிக்கும் வகையில், டெல்லியில் உள்ள எந்தச் சாலைக்கு அவர் பெயர் வைக்கப்பட்டது?
RAJIV STREET
PANAGAL STREET
PARKAR STREET
PARK STREET ✔
தற்போது உயர்த்தப்பட்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கி கவர்னரின் அடிப்படை சம்பளம் எவ்வளவு?
ரூ.1.5 லட்சம்
ரூ.2.5 லட்சம் ✔
ரூ.3.5 லட்சம்
ரூ.3.0 லட்சம்
ஐ.நா. சபையின் "இளம் அமைதித் தூதர்" “மலாலா யூசப்சாய்" அமைதிக்கான நோபல் பரிசை எந்த ஆண்டு பெற்றார்?
2014 ✔
2015
2012
2013
ஜெனீவாவில் உள்ள ஐ.நா. அவைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
ராகவன் சந்திரசேகர்
ராஜீவ் குமார் சந்தர் ✔
அலோக் குமார்
கோபிநாத் அச்சங்குளகரே
2017 மிஸ் டீன் (15 முதல் 19 வயது) யுனிவர்ஸ் அழகிப்போட்டியில் பட்டம் வென்ற இந்திய பெண் யார்?
நந்திதா கவுர்
நிர்மலா சிருஷ்டி
சிருஷ்டி கவுர் ✔
கவுரி நந்தா
உலக சுற்றுலா மற்றும் பயண பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம் எத்தனை?
10
20
30
40 ✔
NITI Aayog-அமைப்பின் "ஐந்து நிரந்தர உறுப்பினர்கள்" யாரால் நியமிக்கப்படுகிறார்கள்?
பிரதமர் ✔
குடியரசு தலைவர்
தலைமை நீதிபதி
நிதி அமைச்சர்
இந்தியாவில் தற்போதைய நிலையில் (ஜூன் 2017) எத்தனை நகரங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது?
06
07 ✔
08
09
இந்தியாவின் முதல் ஹெலிகாப்டர் நிலையம் (HELIPORT) எந்த நகரத்தில் திறக்கப்பட்டுள்ளது?
பெங்களூரு
கொல்கத்தா
மும்பை
டெல்லி✔
இந்திய உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தரும் மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
கேரளா
டெல்லி
தமிழ்நாடு ✔
மகாராஷ்டிரா
இந்தியாவில் 7,400 கிலோ மீட்டர் தொலைவுடைய கடற்கரைப் பகுதிகளை மேம்படுத்தும், துறைமுகங்களை விரிவுபடுத்தும் திட்டம் எது?
வித்யாமாலா
ஆரமாலா
வங்கமாலா
சாகர்மாலா ✔
2017-ம் ஆண்டுக்கான சிறந்த விமானப்படை தளத்துக்கான குடியரசுத் தலைவர் விருது பெற்ற விமானப்படை தளம் எது?
புனே விமானப்படை தளம்
தாம்பரம் விமானப்படை தளம் ✔
அரக்கோணம் விமானப்படை தளம்
கொச்சி விமானப்படை தளம்
"சாகர்மாலா" திட்டத்தின் கீழ் தமிழகத்தில் எந்த துறைமுகத்தில் கப்பல் தளம் அமைக்கப்படவுள்ளது?
நாகப்பட்டினம்
கொற்கை
கடலூர் ✔
இனயம்
தமிழகத்தில் குடிமராமத்துப் பணிகள் எந்த இரு மாவட்டங்களைத் தவிர்த்து பிற 30 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது?
சென்னை, கன்னியாகுமரி
சென்னை, திருவள்ளூர்
திருப்பூர், நீலகிரி
சென்னை, நீலகிரி ✔
தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் எங்கு புதிதாக பறவைகள் சரணாலயம் அமைக்கப்படவுள்ளது?
வானூர் கழுவெளி ✔
சேனூர் கழுவெளி
மானூர் கழுவெளி
ஆரூர் கழுவெளி
1.7 வது BRICS சுகாதார மந்திரிகள் கூட்டம் எங்கு நடைபெற்றது?
A) இந்தியா
B) பிரேசில்
C) ரஷ்யா
D) சீனா✅
2.ஆசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற நாடு ?
A) பாகிஸ்தான்
B) சீனா
C) இந்தியா✅
D) தாய்லாந்து
3.ஆசிய தடகள சாம்பியன்ஷிப்(2017) போட்டியில் இந்தியாவின் கொடியை ஏந்தி செல்பவர்?
A) டின்டு லுகா✅
B) ஜிது ராய்
C) தீபா கர்மகர்
D) சரபாணி நந்தா
4.3 வது விளையாட்டுக்கான சர்வதேச மாநாடு "CII ஸ்கோர் கார்ட் 2017" எங்கு நடைபெற்றது ?
A) புது தில்லி✅
B) மும்பை
C) சென்னை
D) போபால்
5.சைபர் பாதுகாப்பில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது ?
A) 32 வது
B) 63 வது
C) 43 வது
D) 23 வது✅
6.காரக்பூர் ஐஐடியின் தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்பட்டார்?
A) டிபணிவிடா ராய் சவுத்ரி
B) ஆர்.பீ. சஞ்சீவ் கோயங்கா✅
C) N பாலகிருஷ்ணன்
D) ஜெய் பால் மிட்டல்
7.ஜிக்கியசா(Jigyasa) திட்டம் எங்கு தொடங்கப்பட்டது?
A) மும்பை
B) டெல்லி✅
C) சென்னை
D) லக்னோ
8.தலித் மாணவர்களுக்கு மட்டும் தனியான பல்கலைக்கழகம் எங்கு தொடங்கவுள்ளனர்?
A) விஜயவாடா
B) கொச்சி
C) ஹைதராபாத்✅
D) லக்னோ
9.இந்தியா மற்றும் எந்த நாடுகளை உள்ளடக்கிய மலபார் கடற்படைப் பயிற்சி நடைபெற்றது.
A) பிரான்ஸ் மற்றும் ஜப்பான்
B) அமெரிக்கா மற்றும் ஜெர்மனி
C) அமெரிக்கா மற்றும் ஜப்பான்✅
D) ஜப்பான் மற்றும் ரஷ்யா
10.மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பாஸ்போர்ட் நடைமுறையை அறிமுகப்படுத்திய நாடு ?
A) தாய்லாந்து
B) மியான்மார்
C) ஆப்கானிஸ்தான்
D) பாகிஸ்தான்✅
“1. அறிவு அற்றம் காக்கும் அறிவு” - திருவள்ளுவர்
“2. பயவாக் களரனையர் கல்லாதவர்” - திருவள்ளுவர்.
3“மருந்தாகித் தப்பா மரத்தற்றால்” - திருவள்ளுவர்.
4. நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி
5. தான்நல்கா தாகி விடின் - திருவள்ளுவர்.
6. நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின் - திருவள்ளுவர்.
7. மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின் - திருக்குறள்
8. அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் - திருவாசகம்
“9. புல்லாகிப் பூடாய்” - திருவாசகம்
“10. மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில் கிருமி செருவினில் பிழைத்தும்” - திருவாசகம்
“11. உடம்பார் அழியின் உயிரார் அழிவர்” - திருமூலர்
“12. வறிது நிலைஇய காயமும்”- புறநானூறு
“13. வலவன் ஏவா வானூர்தி” - புறநானூறு
“14. தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த” - பதிற்றுப்பத்து
“15. அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்” - பெருங்கதை
ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின்
இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும் - சிலப்பதிகாரம்
“17. செம்புலப் பெயல் நீர்போல” - குறுந்தொகை
“18. அகல்வயல் பொழிந்தும் உறுமிடத் துதவா உவர்நிலம்” - புறநானூற்று
“19. அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி” - ஒளவையார்
“20. ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்” - கம்பர்
“21. உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி
அடல்உறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வர்”:
---------------------
21."திருக்குறளுக்கு" உரை எழுதியவர்-?
பரிமேலழகர்.
22."பதிற்றுப்பற்றுக்கு" உரை எழுதியவர்?
சு.துரைசாமி பிள்ளை.
23."சிலப்பதிகாரத்திற்கு" உரை எழுதியவர்?
24."பரிபாடலுக்கு "உரை எழுதியவர்?
பரிமேலழகர்
25."கலித்தொகைக்கு" உரை எழுதியவர்?
உச்சி மேற் புலவர் நச்சினார்க்கினியர்.
26."நாலடியாராக்கு" உரை எழுதியவர்?
பதுமனர்,தருமரும்.
27."நன்னுல் "உரை எழுதியவர்?
மயிலை நாதர்.
28."சீவக சிந்தாமணி" நூலுக்கு உரை எழுதியவர்?
நச்சினார் கினியர்.
29.தமிழ்மொழியில் முதல் கள ஆய்வு நூல் எது?
பெரியபுராணம்.
30.முதல் சித்தர்?
திருமூலர்.
31.முதல் சித்த நூல் எது?
திருமந்திரம்.
32."மக்கள் இலக்கியம்" இலக்கியம் என்று அழைக்கப்பட்ட நூல் எது?
சங்க இலக்கியம்.
33.சித்தர்களின் தலைவன்?
அகத்தியர்.
34."திருவிளையாடர் புராணம் "நூலுக்கு உரை எழுதியவர்?
நா.மு.வேங்கடசாமி நாடார்.
35".சைவர்களின் இதிகாசம்"-என்று அழைக்கப்பட்ட நூல்?
கந்தபுராணம்
36.ஆழ்வார்கள்12பேர்கள்--வைணவ சமயத்தை சேர்ந்தவர்கள்.
நாயன்மார்கள்63பேர்கள்--சைவசமயத்தை சேர்ந்தவர்கள்.
37.நாலாயிரத்திவ்விய பிரபந்தம்(நாதமுனி தொகுத்தார்)நூல்க்கு உரை எழுதியவர்?
பெரிய வாச்சான்பிள்ளை.
38.சைவசமயத்தில் சிறந்தவர்-மாணிக்கவாசகர்,
வைணத்தில் சிறந்தவர்-நம்மாழ்வார்.
39.நான்முகன்-பிரமன்.
40.ராமனுக்கு தாலாட்டு பாடியவர்?
குலசேகர ஆழ்வார்.
கண்ணனுக்கு தாலாட்டு பாடியவர்?
பெரியாழ்வார்.
41. சொல்லின் செல்வர் என அழைக்கப்படுபவர் யார்?
ரா.பி.சேதுப்பிள்ளை
#42. தமிழகத்தில் பள்ளிகளில் இலவச மதிய உணவு திட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
1955
43. தமிழ்நாட்டில் சுயமரியாதை மற்றும் சீர்திருத்த திருமணத்தை செல்லுபடியாக்கும் சட்டம் எப்போது அமல்படுத்தப்பட்டது?
1967
44. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளை மட்டுமே தமிழக பள்ளிகளில் கற்பிக்க வகை செய்யும் சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது?
1968
45. உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க எப்போது சட்டம் இயற்றப்பட்டது?
1996
46 இந்திய ரயில்வேயில் எத்தனை ரயில்கள் இயக்கப்படுகின்றன?
12,500
47 முல்லைப் பெரியாறு அணை எங்கு உள்ளது? யார் எப்போது கட்டினார்?
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேக்கடி. ஆங்கில பொறியாளர் பென்னிகுக், 1895-ல்
48. முல்லை பெரியாறு அணை மூலம் பாசனம் மற்றும் குடிநீர் வசதி பெறும் மாவட்டங்கள் எவை?
மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம்
49. திராவிடம் என்னும் சொல்லைமுதன்முதலில் உருவாக்கியவர்யார் - குமரிலபட்டர்
50. வேதாரண்ய புராணம் என்றநூலை எழுதியவர் யார் -பரஞ்சோதிமுனிவர்
51. புலவர் புகழேந்தியைஆதரித்தவர் - சந்திரன்சுவர்க்கி
52. கவிவேந்தர் எனஅழைக்கப்படுபவர் - ஆலந்தூர்மோகனரங்கன்
53. கம்பரை ஆதரித்த வள்ளல் யார் -சடையப்ப வள்ளல்
56. கம்பர் யாருடைய அவையில்அவைப்புலவராக இருந்தார் -குலோத்துங்கச்சோழன்
57. திருக்குறளுக்கு பதின்மர்எழுதிய உரையில் சிறந்தஉரையாக யாருடைய உரைகருதப்படுகிறது - பரிமேலழகர்
58. இந்திய நாட்டை மொழிகளின்காட்சிசாலை எனக் குறிப்பிடுபவர்யார் - அகத்தியலிங்கம்
59. தெலுங்கு கங்கை எனச்சிறப்பிக்கப்படும் நதி – கிருஷ்ணா
60. இலக்கியம் என்ற பெயரில்இதழ் நடத்தியவர் யார் - சுரதா
#ஆண்டு_இலக்கு
1) 2018 க்குள் கங்கை நதி தூய்மை
2) 2019 க்குள் இந்தியா - வங்காள தேசம் எல்லை வேலியிடப்படும்
3) 2025 ல் INS விஷால் போர்க்கப்பல் சேவைக்கு வரும் (உள்நாட்டில் தயாரிப்பு)
4) 2020 க்குள் இலங்கையில் புகையிலை பயிரிடுவது நிறுத்தம்
5) தூய்மை இந்தியா - 2019
6) திறன்மிகு இந்தியா - 2022
குரூப் 2ஏ 🔨🔨🔨
பொது அறிவு வினா விடைகள் - பொருளியல் :
1. எதன் மூலம் இந்தியா அதிக வெளிநாட்டு செலாவணியை பெறுகிறது? - தேநீர்
2. நிதி ஆண்டு என்பது? - ஏப்ரல் முதல் மார்ச் வரை
3. பசுமைப்புரட்சி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? - 1966
4. இந்தியாவின் 24-வது RBI கவர்னர் யார்? - உர்ஜித் பட்டேல்
5. இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஆற்றல் எது? - நிலக்கரி
6. னுச. ராஜா செல்லையா குழு எதனுடன் தொடர்புடையது? - வரி சீர்திருத்தம்
7. மனித முன்னேற்ற குறியீடு எந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டது? - 1990
8. ஐந்தாண்டு திட்டத்திற்கு கடைசியாக அனுமதி தருபவர் யார்? - தேசிய வளர்ச்சிக் குழு
9. பருவகால வேலையின்மை எத்துறையின் இயல்பு? - வேளாண்மை.
10. இந்திய நாணயங்கள் அச்சிடப்படும் இடங்கள் எவை? - மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத்
11. இந்தியாவில் இதுவரை எத்தனை வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டுள்ளது? - 20
12. கம்பெனி சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது? - 1956
13. இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் சிற்பி - பி.சி. மஹல்லனோபிஸ்
14. NABARD எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது? - 1982
15. இந்திய பொருளாதாரம் என்பது? - கலப்பு பொருளாதாரம்
தஞ்சாவூர்
காஞ்சிபுரம்
விழுப்புரம் ✔
கடலூர்
தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள கழுவெளி பறவைகள் சரணாலயம் எந்த மாவடடத்தில் உள்ளது?
விழுப்புரம் ✔
கடலூர்
காஞ்சிபுரம்
நாகப்பட்டினம்
தமிழக அரசு சார்பில் கொண்டாடும் "தமிழ் கவிஞர் நாள்" (ஏப்ரல்-29) எந்த கவிஞரின் நினைவாக கடைபிடிக்கப்படுகிறது?
பாரதியார்
கண்ணதாசன்
வண்ணநிலவன்
பாரதிதாசன் ✔
இந்தியாவில் "நகர்ப்புற வறுமை ஒழிப்பில்" முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
கேரளா
கர்நாடகா
ஆந்திரா
தமிழ்நாடு ✔
வங்க பந்து "ஷேக் முஜிபூர் ரஹ்மானை" கௌரவிக்கும் வகையில், டெல்லியில் உள்ள எந்தச் சாலைக்கு அவர் பெயர் வைக்கப்பட்டது?
RAJIV STREET
PANAGAL STREET
PARKAR STREET
PARK STREET ✔
தற்போது உயர்த்தப்பட்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கி கவர்னரின் அடிப்படை சம்பளம் எவ்வளவு?
ரூ.1.5 லட்சம்
ரூ.2.5 லட்சம் ✔
ரூ.3.5 லட்சம்
ரூ.3.0 லட்சம்
ஐ.நா. சபையின் "இளம் அமைதித் தூதர்" “மலாலா யூசப்சாய்" அமைதிக்கான நோபல் பரிசை எந்த ஆண்டு பெற்றார்?
2014 ✔
2015
2012
2013
ஜெனீவாவில் உள்ள ஐ.நா. அவைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
ராகவன் சந்திரசேகர்
ராஜீவ் குமார் சந்தர் ✔
அலோக் குமார்
கோபிநாத் அச்சங்குளகரே
2017 மிஸ் டீன் (15 முதல் 19 வயது) யுனிவர்ஸ் அழகிப்போட்டியில் பட்டம் வென்ற இந்திய பெண் யார்?
நந்திதா கவுர்
நிர்மலா சிருஷ்டி
சிருஷ்டி கவுர் ✔
கவுரி நந்தா
உலக சுற்றுலா மற்றும் பயண பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம் எத்தனை?
10
20
30
40 ✔
NITI Aayog-அமைப்பின் "ஐந்து நிரந்தர உறுப்பினர்கள்" யாரால் நியமிக்கப்படுகிறார்கள்?
பிரதமர் ✔
குடியரசு தலைவர்
தலைமை நீதிபதி
நிதி அமைச்சர்
இந்தியாவில் தற்போதைய நிலையில் (ஜூன் 2017) எத்தனை நகரங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது?
06
07 ✔
08
09
இந்தியாவின் முதல் ஹெலிகாப்டர் நிலையம் (HELIPORT) எந்த நகரத்தில் திறக்கப்பட்டுள்ளது?
பெங்களூரு
கொல்கத்தா
மும்பை
டெல்லி✔
இந்திய உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தரும் மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
கேரளா
டெல்லி
தமிழ்நாடு ✔
மகாராஷ்டிரா
இந்தியாவில் 7,400 கிலோ மீட்டர் தொலைவுடைய கடற்கரைப் பகுதிகளை மேம்படுத்தும், துறைமுகங்களை விரிவுபடுத்தும் திட்டம் எது?
வித்யாமாலா
ஆரமாலா
வங்கமாலா
சாகர்மாலா ✔
2017-ம் ஆண்டுக்கான சிறந்த விமானப்படை தளத்துக்கான குடியரசுத் தலைவர் விருது பெற்ற விமானப்படை தளம் எது?
புனே விமானப்படை தளம்
தாம்பரம் விமானப்படை தளம் ✔
அரக்கோணம் விமானப்படை தளம்
கொச்சி விமானப்படை தளம்
"சாகர்மாலா" திட்டத்தின் கீழ் தமிழகத்தில் எந்த துறைமுகத்தில் கப்பல் தளம் அமைக்கப்படவுள்ளது?
நாகப்பட்டினம்
கொற்கை
கடலூர் ✔
இனயம்
தமிழகத்தில் குடிமராமத்துப் பணிகள் எந்த இரு மாவட்டங்களைத் தவிர்த்து பிற 30 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது?
சென்னை, கன்னியாகுமரி
சென்னை, திருவள்ளூர்
திருப்பூர், நீலகிரி
சென்னை, நீலகிரி ✔
தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் எங்கு புதிதாக பறவைகள் சரணாலயம் அமைக்கப்படவுள்ளது?
வானூர் கழுவெளி ✔
சேனூர் கழுவெளி
மானூர் கழுவெளி
ஆரூர் கழுவெளி
1.7 வது BRICS சுகாதார மந்திரிகள் கூட்டம் எங்கு நடைபெற்றது?
A) இந்தியா
B) பிரேசில்
C) ரஷ்யா
D) சீனா✅
2.ஆசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற நாடு ?
A) பாகிஸ்தான்
B) சீனா
C) இந்தியா✅
D) தாய்லாந்து
3.ஆசிய தடகள சாம்பியன்ஷிப்(2017) போட்டியில் இந்தியாவின் கொடியை ஏந்தி செல்பவர்?
A) டின்டு லுகா✅
B) ஜிது ராய்
C) தீபா கர்மகர்
D) சரபாணி நந்தா
4.3 வது விளையாட்டுக்கான சர்வதேச மாநாடு "CII ஸ்கோர் கார்ட் 2017" எங்கு நடைபெற்றது ?
A) புது தில்லி✅
B) மும்பை
C) சென்னை
D) போபால்
5.சைபர் பாதுகாப்பில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது ?
A) 32 வது
B) 63 வது
C) 43 வது
D) 23 வது✅
6.காரக்பூர் ஐஐடியின் தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்பட்டார்?
A) டிபணிவிடா ராய் சவுத்ரி
B) ஆர்.பீ. சஞ்சீவ் கோயங்கா✅
C) N பாலகிருஷ்ணன்
D) ஜெய் பால் மிட்டல்
7.ஜிக்கியசா(Jigyasa) திட்டம் எங்கு தொடங்கப்பட்டது?
A) மும்பை
B) டெல்லி✅
C) சென்னை
D) லக்னோ
8.தலித் மாணவர்களுக்கு மட்டும் தனியான பல்கலைக்கழகம் எங்கு தொடங்கவுள்ளனர்?
A) விஜயவாடா
B) கொச்சி
C) ஹைதராபாத்✅
D) லக்னோ
9.இந்தியா மற்றும் எந்த நாடுகளை உள்ளடக்கிய மலபார் கடற்படைப் பயிற்சி நடைபெற்றது.
A) பிரான்ஸ் மற்றும் ஜப்பான்
B) அமெரிக்கா மற்றும் ஜெர்மனி
C) அமெரிக்கா மற்றும் ஜப்பான்✅
D) ஜப்பான் மற்றும் ரஷ்யா
10.மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பாஸ்போர்ட் நடைமுறையை அறிமுகப்படுத்திய நாடு ?
A) தாய்லாந்து
B) மியான்மார்
C) ஆப்கானிஸ்தான்
D) பாகிஸ்தான்✅
“1. அறிவு அற்றம் காக்கும் அறிவு” - திருவள்ளுவர்
“2. பயவாக் களரனையர் கல்லாதவர்” - திருவள்ளுவர்.
3“மருந்தாகித் தப்பா மரத்தற்றால்” - திருவள்ளுவர்.
4. நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி
5. தான்நல்கா தாகி விடின் - திருவள்ளுவர்.
6. நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின் - திருவள்ளுவர்.
7. மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின் - திருக்குறள்
8. அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் - திருவாசகம்
“9. புல்லாகிப் பூடாய்” - திருவாசகம்
“10. மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில் கிருமி செருவினில் பிழைத்தும்” - திருவாசகம்
“11. உடம்பார் அழியின் உயிரார் அழிவர்” - திருமூலர்
“12. வறிது நிலைஇய காயமும்”- புறநானூறு
“13. வலவன் ஏவா வானூர்தி” - புறநானூறு
“14. தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த” - பதிற்றுப்பத்து
“15. அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்” - பெருங்கதை
ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின்
இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும் - சிலப்பதிகாரம்
“17. செம்புலப் பெயல் நீர்போல” - குறுந்தொகை
“18. அகல்வயல் பொழிந்தும் உறுமிடத் துதவா உவர்நிலம்” - புறநானூற்று
“19. அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி” - ஒளவையார்
“20. ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்” - கம்பர்
“21. உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி
அடல்உறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வர்”:
---------------------
21."திருக்குறளுக்கு" உரை எழுதியவர்-?
பரிமேலழகர்.
22."பதிற்றுப்பற்றுக்கு" உரை எழுதியவர்?
சு.துரைசாமி பிள்ளை.
23."சிலப்பதிகாரத்திற்கு" உரை எழுதியவர்?
24."பரிபாடலுக்கு "உரை எழுதியவர்?
பரிமேலழகர்
25."கலித்தொகைக்கு" உரை எழுதியவர்?
உச்சி மேற் புலவர் நச்சினார்க்கினியர்.
26."நாலடியாராக்கு" உரை எழுதியவர்?
பதுமனர்,தருமரும்.
27."நன்னுல் "உரை எழுதியவர்?
மயிலை நாதர்.
28."சீவக சிந்தாமணி" நூலுக்கு உரை எழுதியவர்?
நச்சினார் கினியர்.
29.தமிழ்மொழியில் முதல் கள ஆய்வு நூல் எது?
பெரியபுராணம்.
30.முதல் சித்தர்?
திருமூலர்.
31.முதல் சித்த நூல் எது?
திருமந்திரம்.
32."மக்கள் இலக்கியம்" இலக்கியம் என்று அழைக்கப்பட்ட நூல் எது?
சங்க இலக்கியம்.
33.சித்தர்களின் தலைவன்?
அகத்தியர்.
34."திருவிளையாடர் புராணம் "நூலுக்கு உரை எழுதியவர்?
நா.மு.வேங்கடசாமி நாடார்.
35".சைவர்களின் இதிகாசம்"-என்று அழைக்கப்பட்ட நூல்?
கந்தபுராணம்
36.ஆழ்வார்கள்12பேர்கள்--வைணவ சமயத்தை சேர்ந்தவர்கள்.
நாயன்மார்கள்63பேர்கள்--சைவசமயத்தை சேர்ந்தவர்கள்.
37.நாலாயிரத்திவ்விய பிரபந்தம்(நாதமுனி தொகுத்தார்)நூல்க்கு உரை எழுதியவர்?
பெரிய வாச்சான்பிள்ளை.
38.சைவசமயத்தில் சிறந்தவர்-மாணிக்கவாசகர்,
வைணத்தில் சிறந்தவர்-நம்மாழ்வார்.
39.நான்முகன்-பிரமன்.
40.ராமனுக்கு தாலாட்டு பாடியவர்?
குலசேகர ஆழ்வார்.
கண்ணனுக்கு தாலாட்டு பாடியவர்?
பெரியாழ்வார்.
41. சொல்லின் செல்வர் என அழைக்கப்படுபவர் யார்?
ரா.பி.சேதுப்பிள்ளை
#42. தமிழகத்தில் பள்ளிகளில் இலவச மதிய உணவு திட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
1955
43. தமிழ்நாட்டில் சுயமரியாதை மற்றும் சீர்திருத்த திருமணத்தை செல்லுபடியாக்கும் சட்டம் எப்போது அமல்படுத்தப்பட்டது?
1967
44. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளை மட்டுமே தமிழக பள்ளிகளில் கற்பிக்க வகை செய்யும் சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது?
1968
45. உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க எப்போது சட்டம் இயற்றப்பட்டது?
1996
46 இந்திய ரயில்வேயில் எத்தனை ரயில்கள் இயக்கப்படுகின்றன?
12,500
47 முல்லைப் பெரியாறு அணை எங்கு உள்ளது? யார் எப்போது கட்டினார்?
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேக்கடி. ஆங்கில பொறியாளர் பென்னிகுக், 1895-ல்
48. முல்லை பெரியாறு அணை மூலம் பாசனம் மற்றும் குடிநீர் வசதி பெறும் மாவட்டங்கள் எவை?
மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம்
49. திராவிடம் என்னும் சொல்லைமுதன்முதலில் உருவாக்கியவர்யார் - குமரிலபட்டர்
50. வேதாரண்ய புராணம் என்றநூலை எழுதியவர் யார் -பரஞ்சோதிமுனிவர்
51. புலவர் புகழேந்தியைஆதரித்தவர் - சந்திரன்சுவர்க்கி
52. கவிவேந்தர் எனஅழைக்கப்படுபவர் - ஆலந்தூர்மோகனரங்கன்
53. கம்பரை ஆதரித்த வள்ளல் யார் -சடையப்ப வள்ளல்
56. கம்பர் யாருடைய அவையில்அவைப்புலவராக இருந்தார் -குலோத்துங்கச்சோழன்
57. திருக்குறளுக்கு பதின்மர்எழுதிய உரையில் சிறந்தஉரையாக யாருடைய உரைகருதப்படுகிறது - பரிமேலழகர்
58. இந்திய நாட்டை மொழிகளின்காட்சிசாலை எனக் குறிப்பிடுபவர்யார் - அகத்தியலிங்கம்
59. தெலுங்கு கங்கை எனச்சிறப்பிக்கப்படும் நதி – கிருஷ்ணா
60. இலக்கியம் என்ற பெயரில்இதழ் நடத்தியவர் யார் - சுரதா
#ஆண்டு_இலக்கு
1) 2018 க்குள் கங்கை நதி தூய்மை
2) 2019 க்குள் இந்தியா - வங்காள தேசம் எல்லை வேலியிடப்படும்
3) 2025 ல் INS விஷால் போர்க்கப்பல் சேவைக்கு வரும் (உள்நாட்டில் தயாரிப்பு)
4) 2020 க்குள் இலங்கையில் புகையிலை பயிரிடுவது நிறுத்தம்
5) தூய்மை இந்தியா - 2019
6) திறன்மிகு இந்தியா - 2022
குரூப் 2ஏ 🔨🔨🔨
பொது அறிவு வினா விடைகள் - பொருளியல் :
1. எதன் மூலம் இந்தியா அதிக வெளிநாட்டு செலாவணியை பெறுகிறது? - தேநீர்
2. நிதி ஆண்டு என்பது? - ஏப்ரல் முதல் மார்ச் வரை
3. பசுமைப்புரட்சி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? - 1966
4. இந்தியாவின் 24-வது RBI கவர்னர் யார்? - உர்ஜித் பட்டேல்
5. இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஆற்றல் எது? - நிலக்கரி
6. னுச. ராஜா செல்லையா குழு எதனுடன் தொடர்புடையது? - வரி சீர்திருத்தம்
7. மனித முன்னேற்ற குறியீடு எந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டது? - 1990
8. ஐந்தாண்டு திட்டத்திற்கு கடைசியாக அனுமதி தருபவர் யார்? - தேசிய வளர்ச்சிக் குழு
9. பருவகால வேலையின்மை எத்துறையின் இயல்பு? - வேளாண்மை.
10. இந்திய நாணயங்கள் அச்சிடப்படும் இடங்கள் எவை? - மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத்
11. இந்தியாவில் இதுவரை எத்தனை வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டுள்ளது? - 20
12. கம்பெனி சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது? - 1956
13. இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் சிற்பி - பி.சி. மஹல்லனோபிஸ்
14. NABARD எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது? - 1982
15. இந்திய பொருளாதாரம் என்பது? - கலப்பு பொருளாதாரம்
No comments:
Post a Comment